ஒரு ஆட்சி எப்படி நடைபெற கூடாது என்பதற்கு திமுக ஆட்சி உதாரணம் : அண்ணாமலை
ஒரு ஆட்சி எப்படி நடக்கக் கூடாது என்பதற்கு திமுக ஆட்சி உதாரணம் என தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். மதுரை மேற்கு சட்டமன்றத் தொகுதியில் ...
ஒரு ஆட்சி எப்படி நடக்கக் கூடாது என்பதற்கு திமுக ஆட்சி உதாரணம் என தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். மதுரை மேற்கு சட்டமன்றத் தொகுதியில் ...
விவசாயிகளின் வருவாயை அதிகரிக்க பிரதமர் நரேந்திர மோடி அனைத்து நடவடிக்கைகளை எடுத்து வருவதாக நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், யூரியாவின் விலை 300 ...
பாரதப் பிரதமர் மோடியை வரவேற்க தமிழகம் ஆவலுடன் காத்திருப்பதாக தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாலை தெரிவித்துள்ளளார். இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள எக்ஸ் தள பதிவில், பாரதப் ...
கரும்பு கொள்முதல் விலை உயர்வு கோடிக்கணக்கான விவசாயிகளுக்கு பலன் அளிக்கும் என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. இதில் , கரும்பு ...
கரும்பு கொள்முதல் விலையை உயர்த்தி அறிவித்துள்ள பிரதமர் மோடிக்கு தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை நன்றி தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக எக்ஸ் தளத்தில் அவர் விடுத்துள்ள பதிவில், மத்திய அமைச்சரவைக் ...
தமிழகத்திற்கு 2 நாள் பயணமாக வரும் பிரதமர் மோடி குலசேகரப்பட்டினத்தில் ராக்கெட் ஏவுதளத்திற்கு அடிக்கல் நாட்டுகிறார். தமிழகத்திற்கு 2 நாள் பயணமாக வரும் பிரதமர் மோடி 28 ...
நாடு முழுவதும் புனித யாத்திரை தலங்களுடன், ஹைடெக் உள்கட்டமைப்பும் மேம்படுத்தப்பட்டுள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். உத்தரபிரதேச மாநிலம் சம்பாலில் ஸ்ரீ கல்கி தாம் அடிக்கல் நாட்டு ...
டெல்லியில் பாஜக தேசிய செயற்குழு கூட்டம் கடந்த இரு நாட்களாக நடைபெற்றது. இதில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்று உரையாற்றினார். அப்போது,800 ஆண்டுகளுக்கு முன் எந்த மண்டபத்தில் ...
வரும் மக்களைவத் தேர்தலில் பாரதப் பிரதமர் மோடிக்கு வாக்களிக்க வேண்டி 65 நாட்களில் 21 ஆயிரம் கிலோ மீட்டர் புல்லட் வண்டியில் 15 மாநிலம் பயணம் செய்கிறார் தமிழகத்தைச் சேர்ந்த பெண் ராஜலட்சுமி என்பவர். மதுரையில் ...
பாஜக 370 இடங்களில் வெற்றி பெறுவதே சியாமா பிரசாத் முகர்ஜிக்கு செலுத்தும் உண்மையான அஞ்சலி என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். பாஜக தேசிய செயற்குழு கூட்டம் டெல்லியில் இன்று தொடங்கியது. பாஜக தேசிய தலைவர் ஜே.பி. ...
2014 ஆம் ஆண்டு 5 மாநிலங்களில் மட்டுமே ஆட்சியில் இருந்த பாஜக இன்று உலகின் மிகப்பெரிய கட்சியாக உருவெடுத்துள்ளதாக அக்கட்சியின் தேசிய தலைவவர் ஜே.பி.நட்டா தெரிவித்துள்ளார். பாஜக ...
டெல்லியில் பாஜக தேசிய செயற்குழு கூட்டம் தொடங்கியது. 2024 மக்களவை தேர்தல் அடுத்த சில மாதங்களில் நடைபெறவுள்ளது. இதனையடுத்து கூட்டணி, தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை உள்ளிட்ட பணிகளில் ...
பாஜக தேசிய செயற்குழு கூட்டம் டெல்லியில் இன்று நடைபெறுகிறது. 2024 மக்களவை தேர்தல் அடுத்த சில மாதங்களில் நடைபெறவுள்ளது. இதனையடுத்து கூட்டணி, தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை உள்ளிட்ட ...
தோஹா சென்ற பிரதமர் மோடி, கத்தார் பிரதமர் எமிர் ஷேக் தமீம் பின் ஹமத் அல் தானியை சந்தித்து ஆலோசனை நடத்தினார். மரண தண்டனை விதிக்கப்பட்ட 8 ...
இருநாள் பயணமாக ஐக்கிய அரபு எமிரேட்ஸ் (யுஏஇ) சென்ற பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. ஐக்கிய அரபு எமிரேட்சுக்கு இரண்டு நாள் அரசு முறை பயணமாக ...
அபுதாபி சென்றுள்ள பிரதமர் மோடி மேற்கு ஆசியாவின் மிகப்பெரிய இந்து கோயிலை நாளை திறந்து வைக்கிறார். அந்த கோயிலின் சிறப்புக்கள் குறித்த பார்ப்போம். பிரதமர் நரேந்திர மோடி ...
பிரதமர் நரேந்திர மோடி, இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்கே, மொரீஷியஸ் பிரதமர் பிரவிந்த் ஜக்நாத் ஆகியோர் இலங்கை மற்றும் மொரீஷியஸில் இந்தியாவின் UPI பணப்பரிவர்த்தனை சேவைகளை இன்று ...
இந்திய விழுமியங்களை அடிப்படையாகக் கொண்ட கல்வி முறை காலத்தின் தேவை என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார். ஆர்ய சமாஜ் நிறுவனர் சுவாமி தயானந்த சரஸ்வதியின் 200-வது ...
பாரத ரத்னா விருது அறிவிக்கப்பட்டுள்ள டாக்டர் எம்.எஸ்.சுவாமிநாதன், இந்திய விவசாயத்தை நவீனமயமாக்குவதில் சிறந்த முயற்சிகளை மேற்கொண்டார் என பிரதமர் மோடி புகழாரம் சூட்டியுள்ளார். இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள ...
மத்திய அரசின் இடைக்கால பட்ஜெட் சமூகத்தில் உள்ள ஒவ்வொரு பிரிவினரின் வளர்ச்சிக்கும் உத்தரவாதம் அளிப்பதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். ஒடிசா சம்பல்பூரில் நேற்று நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் ...
மக்கள் பணிக்காக வாழ்க்கையை அர்ப்பணிப்பவர்களை தேசம் என்றும் மறப்பதில்லை என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். ஒடிசா மாநிலம் சம்பல்பூரில், இயற்கை எரிவாயு, நிலக்கரி மற்றும் மின் உற்பத்தியை ...
பாஜக மூத்த தலைவரும், முன்னாள் துணை பிரதமருமான எல்.கே.அத்வானிக்கு பாரத ரத்னா விருது வழங்கி மத்திய அரசு கௌரப்படுத்தியுள்ளது. இதனையடுத்து அவருக்கு தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் ...
பிரதமர் மோடி தலைமையிலான பாரதம் மகாத்மா காந்தியின் கனவுகள் ஒவ்வொன்றையும் நிறைவேற்றி, அவருக்கு உண்மையான அஞ்சலி செலுத்தி வருவதாக தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். ...
நிலுவையில் உள்ள வழக்குகளுக்கு விரைவில் தீர்வு காண வேண்டும் என்றும், விடுமுறைகள் குறைக்கப்பட வேண்டும் என உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் தெரிவித்துள்ளார். உச்ச நீதிமன்றத்தின் வைர விழா ...
© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies