கோலியும் இல்லை, பாபர் அசாமும் இல்லை ! பாகிஸ்தானில் அதிகம் தேடப்பட்ட இந்திய வீரர் யார் ?
பாகிஸ்தானில் கூகுளில் அதிகம் தேடப்பட்ட கிரிக்கெட் வீரர்களில் பாபர் அசாம் கூட இல்லை, ஆனால் அந்த தேடலில் ஒரு இந்திய வீரர் உள்ளார். கூகுளில் அதிக தேடப்படுபவர் ...
பாகிஸ்தானில் கூகுளில் அதிகம் தேடப்பட்ட கிரிக்கெட் வீரர்களில் பாபர் அசாம் கூட இல்லை, ஆனால் அந்த தேடலில் ஒரு இந்திய வீரர் உள்ளார். கூகுளில் அதிக தேடப்படுபவர் ...
50 ஓவர்கள் கொண்ட U-19 ஆசியக் கோப்பையின் இன்றையப் போட்டியில் பாகிஸ்தான் 83 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 19 வயத்துக்குட்பட்டோர்கான 10வது ஜூனியர் ஆசியக் கோப்பை ...
பாகிஸ்தான் தேரா இஸ்மாயில் கன் மாவட்டத்தில் உள்ள இராணுவத் தளத்தில் தற்கொலைப் படை நடத்திய தாக்குதலில் 23 பேர் கொல்லப்பட்டனர். மேலும், 27 பேர் படுகாயமடைந்திருக்கிறார்கள். பாகிஸ்தான் ...
சிந்து மாகாணத்தில் உள்ள ஷதானி தர்பாருக்குச் செல்வதற்கு இந்தியாவிலிருந்து செல்லும் சீக்கிய யாத்ரீகர்கள் 104 பேருக்கு பாகிஸ்தான் தூதரகம் விசாக்களை வழங்கி இருப்பதாகத் தெரிவித்திருக்கிறது. மத வழிபாட்டுத் ...
பாகிஸ்தான் இராணுவத்தின் கார்கில் ஊடுருவல் திட்டத்தை எதிர்த்ததால்தான், பிரதமர் பதவியில் இருந்து அகற்றப்பட்டேன் என்று அந்நாட்டு முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் பரபரப்புத் தகவலை கூறியிருக்கிறார். 1990 ...
பாகிஸ்தானின் கராச்சியில் உள்ள வணிக வளாகத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி, உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை ஐந்தாக உயர்ந்துள்ளது. கராச்சியில் ஆர்ஷி வணிக மற்றும் குடியிருப்பு கட்டடம் உள்ளது. ...
காஷ்மீர் மாநிலம் உதம்பூரில் எல்லை பாதுகாப்புப் படை (பி.எஸ்.எஃப்.) வீரர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் சம்பவத்திற்கு மூளையாக செயல்பட்ட ஹன்சியா அத்னன் பாகிஸ்தானில் சுட்டுக் கொலை செய்யப்பட்டிருக்கிறார். ...
ஆஸ்திரேலியா சென்ற பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்கள் சுமைகள் தூக்க பணியார்கள் இல்லாததால், தங்கள் சுமைகளை தூக்கிச்சென்றனர். ஆஸ்திரேலியாவுக்கு எதிராக பாகிஸ்தான் அணி 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் ...
பாகிஸ்தான், வங்கதேச எல்லைகளில் வேலி அமைக்கும் பணி அடுத்த இரண்டு ஆண்டுகளில் நிறைவடையும் என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார். எல்லை பாதுகாப்புப் படை ...
பாகிஸ்தானில் இன்று அதிகாலை 4.2 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக நில அதிர்வுக்கான தேசிய மையம் தெரிவித்துள்ளது. பாகிஸ்தானில் இன்று அதிகாலை 3.38 மணிக்கு மிதமான நிலநடுக்கம் ...
கடந்த இரண்டு மாதங்களில் பாகிஸ்தானில் இருந்து சுமார் 400,000 ஆப்கானிஸ்தான் அகதிகள் தாயகம் திரும்பினர். அக்டோபரில் ஆப்கானிஸ்தான் அகதிகளை பாகிஸ்தான் நாடு கடத்த தொடங்கியதில் இருந்து, சுமார் ...
ஒரு நாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியாவில் நடைபெற்று வருகிறது. பிற்பகல் 2 மணிக்குக் கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெறும் ஆட்டத்தில் இங்கிலாந்து – பாகிஸ்தான் ...
பாகிஸ்தானில் பாஸ்போர்ட் அச்சிடுவதற்கு பயன்படுத்தப்படும் லேமினேஷன் பேப்பர் தட்டுப்பாடு காரணமாக, புதிய பாஸ்போர்ட் பெற காலதாமதம் ஆவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அதிகரித்து வரும் பணவீக்கம், அபரிமிதமான மின் ...
பாகிஸ்தான் விமானப்படை பயிற்சி தளத்தின் மீது தாக்குதல் நடத்திய 9 தீவிரவாதிகளையும் நரகத்திற்கு அனுப்விட்டதாக அந்நாட்டு ராணுவம் தெரிவித்துள்ளது. பஞ்சாப் மாகாணத்தின் விமானப்படைக்கு சொந்தமான மியான்வாலி பயிற்சி ...
பாகிஸ்தானில் பிப்ரவரி 8-ம் தேதி நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. அதேசமயம், நீதிமன்றத்தில் பிப்ரவரி 11-ம் தேதி அறிவிக்கப்பட்டதால் குழப்பம் நிலவியது. பாகிஸ்தானில் பிரதமர் ஷெபாஸ் ...
பாகிஸ்தானில் குடியேறிய ஆப்கானிஸ்தான் மக்கள் உடனே வெளியேறவிட்டால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என பாகிஸ்தான் அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. கடந்த 2021 -ம் ஆண்டு ...
பாகிஸ்தானில் இந்து மதத்துக்கு எதிராக தீவிர மதவெறுப்பு பிரசாரம் செய்து வந்த பிரச்சாரகர் தாரீக் ஜமீலின் மகன் அஸீம் ஜமீல் மர்ம நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டிருக்கும் சம்பவம் ...
விராட் கோலி, ரோஹித் மற்றும் கேன் வில்லியம்சன் ஆகிய மூன்று வீரர்களுமே சிறந்த வீரர்கள் - பாபர் அசாம். சர்வதேச கிரிக்கெட்டில் தற்போது யார் சிறந்த பேட்ஸ்மேன் ...
பாகிஸ்தானில் உள்ள கைபர் பக்துன்க்வா பன்னு நகரில் அரசு கல்லூரி செயல்பட்டு வருகிறது. இந்த கல்லூரியில் உயிரியல்துறை பேராசிரியராக பணியாற்றி வருபவர் ஷேர் அலி. இவர் அண்மையில், ...
போர் நிறுத்தத்தை மீறி ஜம்மு காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் இராணுவ வீரர்கள் அத்துமீறி நடத்திய துப்பாக்கிச் சூட்டில் ஒரு இராணுவ வீரர் உட்பட 5 பேர் காயமடைந்தனர். ...
பாகிஸ்தானில் பொறியியல் படிப்பு படித்த பெண்களில் 70 சதவீதம் பேர் வேலைவாய்ப்பு இல்லாமல் பாதிக்கப்பட்டு உள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. பாகிஸ்தானைச் சேர்ந்த கேலட் பாகிஸ்தான் மற்றும் ...
இடைக்கால ஜாமீன் கிடைத்ததைத் தொடர்ந்து, பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப், 4 ஆண்டுகளுக்குப் பிறகு நாடு திரும்பி இருக்கிறார். பாகிஸ்தானில் நாடாளுமன்றத் தேர்தல் அறிவிக்கப்பட்ட நிலையில், ...
எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக பாகிஸ்தானில் 48 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. நிதி பற்றாக்குறை காரணமாக பாகிஸ்தான் தற்போது கடன் நெருக்கடியில் சிக்கி தத்தளித்து வருகிறது. இலங்கையை தொடர்ந்து ...
ஆப்கானிஸ்தானில் கடந்த சனிக்கிழமை சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவில் 6.3 ஆக பதிவான இந்த நில நடுக்கத்தால் சுமார் 4 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். ...
© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies