டி20 உலகக்கோப்பையை இந்தியா வெல்லாது – யுவராஜ் சிங்!
2024 ஆம் ஆண்டில் நடைபெறவுள்ள டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் தென் ஆப்பிரிக்கா அணி வெற்றி பெற வாய்ப்புள்ளதாக இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் யுவராஜ் ...
2024 ஆம் ஆண்டில் நடைபெறவுள்ள டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் தென் ஆப்பிரிக்கா அணி வெற்றி பெற வாய்ப்புள்ளதாக இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் யுவராஜ் ...
பாகிஸ்தானுடன் பேச்சுவார்த்தை மூலம் சுமுகத் தீர்வு காணப்படவில்லை என்றால், காஸாவுக்கு ஏற்பட்ட நிலைதான் இந்தியாவுக்கும் ஏற்படும் என்று ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வர் பரூக் அப்துல்லா மிரட்டல் ...
பாகிஸ்தான் வரலாற்றில் முதல்முறையாக, நாடாளுமன்றத் தேர்தலில் இந்து பெண்ணான டாக்டர் சவீரா பிரகாஷ் போட்டியிடுகிறார். பாகிஸ்தானில் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் தலைமையிலான நவாஸ் ஷெரீப்பின் பாகிஸ்தான் முஸ்லீம் ...
மும்பை தீவிரவாத தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட ஹபீஸ் சயீத் ஆதரவு கட்சி பாகிஸ்தானில் பொதுத் தேர்தலில் அனைத்து தொகுதிகளிலும் போட்டியிடுகிறது. பாகிஸ்தானில் அடுத்த ஆண்டு பிப்ரவரி 8ஆம் ...
பாகிஸ்தானில் இன்று காலை 5.30 மணியளவில் 4.4 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. பாகிஸ்தானில் இன்று காலை 5.30 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டது. இஸ்லாமாபாத்தில் உள்ள ராவல்பிண்டி ...
பாகிஸ்தான் பொருளாதாரம் சீர்குலைந்ததன் பின்னணியில் இந்தியாவோ, அமெரிக்காவோ இல்லை. நமது காலில் நாமே துப்பாக்கியால் சுட்டுக் கொண்டோம் என்று அந்நாட்டின் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் கூறியிருக்கிறார். ...
பாகிஸ்தானில் பலூச் மக்கள் இனப்படுகொலை செய்யப்படுவதாகக் கூறி, தேரா காஜிகான் நகரில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. பாகிஸ்தான் நாடு ஏற்கெனவே ...
பாகிஸ்தான் நாட்டுக்குள் சீனாவின் ஊடுருவலை தடுத்து நிறுத்துமாறும், இந்தியாவுடன் அமைதியையும், வணிகத்தையும் மேம்படுத்துமாறும் பாகிஸ்தான் இராணுவ தலைமைத் தளபதி சயத் அசீம் முனிரிடம், அமெரிக்கா திட்டவட்டமாக தெரிவித்துவிட்டது. ...
பாகிஸ்தானிலிருந்து வெளியேற்றப்பட்ட ஆப்கன் அகதிகளின் எண்ணிக்கை 4 இலட்சத்து 35 ஆயிரத்து 152-ஐ எட்டியுள்ளது. ஞாயிற்றுக்கிழமை ஒரு நாள் மட்டும் ஆயிரத்து 634 ஆப்கன் அகதிகளை பாகிஸ்தான் ...
பாகிஸ்தானில் இன்று காலை 4.0 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. பாகிஸ்தானில் இன்று காலை 11.38 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டது. ...
பாகிஸ்தானில் தலைமறைவு வாழ்க்கை வாழ்ந்து வந்த, தாவூத் இப்ராஹிம், விஷம் வைத்து கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. மும்பையில் கடந்த 1993-ஆம் ஆண்டு தொடர் குண்டு வெடிப்பு நடந்தது. ...
பாகிஸ்தானின் உச்ச நீதிமன்றம் லாகூர் உயர் நீதிமன்றத்தின் உத்தரவை ரத்து செய்ததைத் தொடர்ந்து, அந்நாட்டில் பிப்ரவரி 8-ம் தேதி நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறும் என்று அந்நாட்டின் தலைமைத் ...
பாகிஸ்தானுக்கு எதிரான போரில் உயிர் நீத்த ராணுவ வீரர்களின் நினைவாக தேசிய போர் நினைவிடத்தில் பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். ...
ஜூனியர் ஆசியக் கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டிக்கு ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் வங்கதேச அணிகள் தகுதி பெற்றுள்ளது. 10வது ஜூனியர் ஆசியக் கோப்பை கிரிக்கெட் தொடர் ...
பாகிஸ்தானில் பெட்ரோல் மற்றும் அதிவேக டீசல் விலை குறைக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தான் காபந்து அரசாங்கம் அடுத்த பதினைந்து நாட்களுக்கு பெட்ரோல் மற்றும் அதிவேக டீசல் (HSD) விலைகளை முறையே பாகிஸ்தான் ரூபாய் (PKR) 14 ...
பாகிஸ்தான் மக்கள் கட்சி சார்பில் தந்தை அதிபர் வேட்பாளராகவும், மகன் பிரதமர் வேட்பாளராகவும் அறிவிக்கப்பட்டிருக்கிறார்கள். பாகிஸ்தான் நாட்டின் நாடாளுமன்றத் தேர்தல் 2024-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 8-ம் ...
பாகிஸ்தான் சர்வதேச விமான நிலைய நிர்வாகம் பல்வேறு பொருளாதார சிக்கல்களில் சிக்கி தவித்து வருவதால், விமான நிலையத்தின் 7 ஆயிரம் ஊழியர்களுக்கு சம்பளம் வழங்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. ...
பாகிஸ்தானில் கூகுளில் அதிகம் தேடப்பட்ட கிரிக்கெட் வீரர்களில் பாபர் அசாம் கூட இல்லை, ஆனால் அந்த தேடலில் ஒரு இந்திய வீரர் உள்ளார். கூகுளில் அதிக தேடப்படுபவர் ...
50 ஓவர்கள் கொண்ட U-19 ஆசியக் கோப்பையின் இன்றையப் போட்டியில் பாகிஸ்தான் 83 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 19 வயத்துக்குட்பட்டோர்கான 10வது ஜூனியர் ஆசியக் கோப்பை ...
பாகிஸ்தான் தேரா இஸ்மாயில் கன் மாவட்டத்தில் உள்ள இராணுவத் தளத்தில் தற்கொலைப் படை நடத்திய தாக்குதலில் 23 பேர் கொல்லப்பட்டனர். மேலும், 27 பேர் படுகாயமடைந்திருக்கிறார்கள். பாகிஸ்தான் ...
சிந்து மாகாணத்தில் உள்ள ஷதானி தர்பாருக்குச் செல்வதற்கு இந்தியாவிலிருந்து செல்லும் சீக்கிய யாத்ரீகர்கள் 104 பேருக்கு பாகிஸ்தான் தூதரகம் விசாக்களை வழங்கி இருப்பதாகத் தெரிவித்திருக்கிறது. மத வழிபாட்டுத் ...
பாகிஸ்தான் இராணுவத்தின் கார்கில் ஊடுருவல் திட்டத்தை எதிர்த்ததால்தான், பிரதமர் பதவியில் இருந்து அகற்றப்பட்டேன் என்று அந்நாட்டு முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் பரபரப்புத் தகவலை கூறியிருக்கிறார். 1990 ...
பாகிஸ்தானின் கராச்சியில் உள்ள வணிக வளாகத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி, உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை ஐந்தாக உயர்ந்துள்ளது. கராச்சியில் ஆர்ஷி வணிக மற்றும் குடியிருப்பு கட்டடம் உள்ளது. ...
காஷ்மீர் மாநிலம் உதம்பூரில் எல்லை பாதுகாப்புப் படை (பி.எஸ்.எஃப்.) வீரர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் சம்பவத்திற்கு மூளையாக செயல்பட்ட ஹன்சியா அத்னன் பாகிஸ்தானில் சுட்டுக் கொலை செய்யப்பட்டிருக்கிறார். ...
© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies