காஷ்மீரில் அமைதி : மறைமுக யுத்தத்தில் எதிரிகள்!
Sep 2, 2026, 04:39 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

காஷ்மீரில் அமைதி : மறைமுக யுத்தத்தில் எதிரிகள்!

ராணுவ தளபதி ஜெனரல் மனோஜ் பாண்டே பேட்டி!

Murugesan M by Murugesan M
Jan 11, 2024, 03:35 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

காஷ்மீர் பள்ளத்தாக்கில் அமைதி நிலவுவதால், எதிரிகள் மறைமுக யுத்தத்தில் ஈடுபடுவதாக ராணுவ தளபதி ஜெனரல் மனோஜ் பாண்டே தெரிவித்துள்ளார்.

ராணுவத் தளபதி ஜெனரல் மனோஜ் பாண்டே செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, கடந்த 5-6 மாதங்களில் ரஜோரி மற்றும் பூஞ்ச்சில் நடைபெறும் பயங்கரவாத நடவடிக்கைகள் கவலை அளிக்கும் பிரச்சினையாக உள்ளது. 2003ஆம் ஆண்டு வாக்கில் அங்கு பயங்கரவாதம் முழுமையாக பரவியது.

2017-18 முதல் அங்கு அமைதி நிலைநாட்டப்பட்டது. இதனால் எதிரிகள் மறைமுக யுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.எல்லைக்கு அப்பால் இருந்து ரஜோரி பூஞ்ச் செக்டரில் மறைமுக யுத்தத்திற்கான ஆதரவு தொடர்கிறது.ஆயுதங்கள் மற்றும் போதைப்பொருட்களை கடத்துவதற்கு ஆளில்லா விமானங்கள் பயன்படுத்தப்படுகின்றன

பொருளாதார ரீதியில் நமது நாடு வளர்ச்சி பாதையில் செல்கிறது. இதற்கு உதவும் வகையில், பாதுகாப்பான சூழ்நிலையை உறுதி செய்ய பணியாற்றி வருகிறோம்.

அரசின் கொள்கை காரணமாக வடகிழக்கு மாநிலங்கள் வளர்ச்சியடைந்து வருகிறது. வன்முறை சம்பவங்கள் குறைந்து வருகின்றன. கடந்த ஆண்டு மணிப்பூரில் கலவரம் நடந்தாலும், மாநில நிர்வாகம், ராணுவம், அசாம் ரைபிள்ஸ் படையுடன் இணைந்து நிலைமை கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. அங்குள்ள சூழ்நிலையை இயல்பு நிலைக்கு கொண்டு வரவும், ஸ்திரத்தன்மையை உறுதி செய்யவும் பணியாற்றி வருகிறோம்.

எல்லையில் 2020க்கு முன்பு இருந்த நிலைமை திரும்ப சீனாவுடன் பேச்சுவார்த்தையைத் தொடர்வதே எங்களின் முயற்சியாகும். இதில் தீர்வு கிடைத்தால் மட்டுமே, படைகளை திரும்ப பெற முடியும். அதுவரை எல்லைக்கட்டுப்பாட்டு கோட்டு பகுதியில் தேவைப்படும் இடங்களில் படைகளை நிலைநிறுத்துவோம் என மனோஜ் பாண்டே கூறினார்.

Tags: proxy warsRajouri PoonchIndo-Myanmar border security.pakistanchinaGeneral Manoj PandeKashmir valleyChief of Army Staff
Share
Tweet
SendShare
Previous Post

2047-ம் ஆண்டுக்குள் இந்தியாவின் பொருளாதாரம் 30 டிரில்லியன் டாலராக மாற வேண்டும்! – நிர்மலா சீதாராமன்

Next Post

ஆப்கானிஸ்தானில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்! – அதிர்ந்த டெல்லி!

Related News

திருப்பதி ஏழுமலையான் கோயில் துணை நிர்வாக அதிகாரி தொடர்புடைய இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை!

ஓட்டுநர் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு அன்றைய தினமே டிஜிட்டல் ஓட்டுநர் உரிமம் – பேரவையில் முதலமைச்சர் விஜய் அறிவிப்பு!

முந்தைய ஆட்சியில் ஆசிரியர்கள், விவசாயிகள் மீது போடப்பட்ட வழக்குகள் வாபஸ் – பேரவையில் முதல்வர் விஜய் அறிவிப்பு!

இன்றைய தங்கம் விலை!

ரூ 4,800 கோடி மதிப்பீட்டில் மீஞ்சூரில் கடல் நீரை குடிநீராக்கும் திட்டம் – பேரவையில் முதல்வர் விஜய் அறிவிப்பு!

நேபாள வெள்ளத்தில் மாயமான தமிழர்களை மீட்க எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன? – சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி!

Load More

அண்மைச் செய்திகள்

இஸ்ரோ தனியார் மயமாக்கப்படவில்லை, தனியாரிடம் ஒப்பந்தம் மட்டுமே செய்துள்ளோம் – இஸ்ரோ தலைவர் நாராயணன் விளக்கம்!

மின் பயன்பாடு கணக்கெடுப்பில் தவறு ஏற்பட்டால் மேற்பார்வை பொறியாளர்கள் பொறுப்பேற்க வேண்டும் – மின்வாரியம் எச்சரிக்கை!

அடுத்த ஐபிஎல் சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ‘கம் பேக்’ கொடுக்கும் – ருதுராஜ் கெய்க்வாட் நம்பிக்கை

நேபாளத்தில் இருந்து மேலும் 5 பேர் சென்னை திரும்பினர் – விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு!

விமானப் படையின் முதல் பெண் துணைத் தளபதியாக சக்தி ஷர்மா நியமனம்!

விவசாயிகளுக்கான இலவச மின் இணைப்பு திட்டத்தில் தட்கல் முறையை ரத்து செய்யக்கோரிய வழக்கு – உயர் நீதிமன்றம் உத்தரவு!

வாக்கு எண்ணிக்கைக்கு ‘டோட்டலைசர்’ கருவி : உச்ச நீதிமன்றம் உத்தரவு!

உதகையில் உள்ள பள்ளி மைதானத்தை மாணவர்கள் மட்டும் பயன்படுத்தும் வகையில் நடவடிக்கை தேவை – பாஜக எம்எல்ஏ போஜராஜன் வலியுறுத்தல்!

கோவையில் சர்வதேச கிரிக்கெட் மைதானம் அமைக்க நடவடிக்கை – ஆதவ் அர்ஜுனா

சென்னையில் 11 இடங்களில் நவீன ஏசி பேருந்து நிறுத்தங்கள் – மாநகராட்சி ஆணையர் தகவல்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies