பாகிஸ்தானில் ஹபீஸ் சயீத்துக்கு 78 ஆண்டு சிறை: ஐ.நா.!
Apr 29, 2026, 02:33 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பாகிஸ்தானில் ஹபீஸ் சயீத்துக்கு 78 ஆண்டு சிறை: ஐ.நா.!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Jan 10, 2024, 05:59 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

2008 மும்பைத் தாக்குதல் சம்பவத்தில் மூளையாகச் செயல்பட்ட ஹபீஸ் சயீத், பாகிஸ்தானில் தலைமறைவு வாழ்க்கை வாழ்ந்து வருவதாக கருதப்பட்ட நிலையில், அவருக்கு பாகிஸ்தான் நீதிமன்றம் 78 ஆண்டு சிறைத்தண்டனை விதித்திருப்பதாக ஐ.நா. தெரிவித்திருக்கிறது.

கடந்த 2008-ம் ஆண்டு மும்பையின் பல்வேறு பகுதிகளில் தீவிரவாதத் தாக்குதல் நடத்தப்பட்டது. இத்தாக்குதலில் வெளிநாட்டினர் உட்பட 161 பேர் கொல்லப்பட்டனர். இத்தாக்குதலை நடத்தியவர்கள் பாகிஸ்தானின் லஷ்கர் இ தொய்பா தீவிரவாத அமைப்பைச் சேர்ந்தவர்கள்.

எனினும், இத்தாக்குதலுக்கு மூளையாகச் செயல்பட்டவன் பாகிஸ்தானின் ஜமாத் உத் தவா அமைப்பின் தலைவர் ஹபீஸ் சயீத். ஆகவே, ஹபீஸ் சயீத்தை தேடப்படும் குற்றவாளியாக இந்தியா அறிவித்தது. மேலும், அமெரிக்காவும், ஐ.நா.வும் அவனை சர்வதேச தீவிரவாதியாக அறிவித்தன.

இந்த சூழலில், ஒரு வழக்கு விசாரணைக்காக, ஹபீஸ் சயீத்தை நாடு கடத்துமாறு பாகிஸ்தானிடம் இந்தியா கோரிக்கை வைத்தது. ஆனால், அவனை நாடு கடத்த பாகிஸ்தான் மறுத்து விட்டது. இதனிடையே, தீவிரவாத நடவடிக்கைகளுக்கு உதவி செய்த குற்றத்திற்காக ஹபீஸ் சயீத்துக்கு பாகிஸ்தான் தீவிரவாத தடுப்பு நீதிமன்றம் 11 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்ததாகக் கூறப்பட்டது.

இந்த நிலையில், ஐக்கிய நாடுகள் பாதுகாப்புக் குழுவின் திருத்தப்பட்ட பட்டியலின்படி, 2020 பிப்ரவரி 12-ம் தேதி முதல் ஹபீஸ் சயீத் பாகிஸ்தான் அதிகாரிகளின் காவலில் உள்ளதாகவும், 7 தீவிரவாத செயல்களுக்கு நிதியுதவி செய்த குற்றத்திற்காக, அவன் குற்றவாளி என்று நிரூபிக்கப்பட்டு 78 ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

மேலும், இப்பட்டியலின் மாற்றங்களின் லஷ்கர் இ தொய்பாவின் நிறுவன உறுப்பினரும், சயீத் கூட்டாளியுமான ஹபீஸ் அப்துல் சலாம் புத்தாவியின் மரணத்தையும் கமிட்டி சரி செய்திருக்கிறது. 2008 மும்பைத் தாக்குதலில் தீவிரவாதிகளை தயார்படுத்துவதில் முக்கிய பங்காற்றிய புத்தாவி, கடந்த ஆண்டு மே மாதம் சிறையில் இறந்தான். இவற்றுடன் சொத்து முடக்கம், பயணத் தடை மற்றும் ஆயுதக் கட்டுப்பாடுகளுக்கு உட்பட்ட நபர்கள் மற்றும் வணிகங்களின் பட்டியலை பாதுகாப்பு கவுன்சில் குழு சமீபத்தில் புதுப்பித்திருகிறது.

Tags: pakistanHafiz Saeed78 years sentenced
ShareTweetSendShare
Previous Post

“தி கோட்” படத்தின் ரிலீஸ் தேதி – வெளியான தகவல்!

Next Post

கல்லூரி மாணவிகளுடன் கலந்ரையாடிய அண்ணாமலை!

Related News

புதிய சட்டம் இயற்ற மத்திய அரசை கட்டாயப்படுத்த முடியாது – உச்ச நீதிமன்றம்

இன்றைய தங்கம் விலை!

பழனி முருகன் கோயிலில் அதிமுக, தவெக தலைவர்கள் சாமி தரிசனம்!

மேற்குவங்க சட்டப்பேரவை தேர்தல் – காலை 9 மணி நிலவரப்படி18.39 % வாக்குகள் பதிவு!

அமைச்சர் சேகர் பாபுவால் உயிருக்கு அச்சுறுத்தல் உள்ளது – துறைமுகம் தொகுதி தவெக வேட்பாளர் காவல் ஆணையர் அலுவலகத்தில் மனு!

கோவையில் தமிழக பாஜக மையக்குழு கூட்டம் – சட்டப்பேரவை தேர்தல் வாக்கு எண்ணிக்கை தொடர்பாக ஆலோசனை!

Load More

அண்மைச் செய்திகள்

மே 2 ஆம் தேதி முதல் மறு உத்தரவு வரும் வரை போலீசார் விடுப்பு எடுக்கக்கூடாது – தமிழக டிஜிபி உத்தரவு!

நாகர்கோவில் திருப்பதிசாரம் திருவாழ் மார்பன் கோயில் தெப்பக்குளத்தை சீரமைக்க வேண்டும் – இந்து முன்னணி வலியுறுத்தல்!

கன்னியாகுமரி, சிவகங்கை மாவட்டங்களில் கோடை மழை – பொதுமக்கள் மகிழ்ச்சி!

முன்னெப்போதும் இல்லாத அளவில் அதிக எண்ணிக்கையில் வாக்களிக்க வேண்டும் – மேற்கு வங்க வாக்காளர்களுக்கு பிரதமர் மோடி அழைப்பு!

மேற்கு வங்க சட்டமன்ற தேர்தல் – இறுதிக்கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது!

குஜராத் உள்ளாட்சி தேர்தல் – பாஜக அமோக வெற்றி!

மதுரை சித்திரை திருவிழா – திருக்கல்யாண அலங்காரத்தில் வீதியுலா சென்ற மீனாட்சி, சுந்தரேஸ்வரர்!

டிரான்ஸ்பார்மர் கொள்முதல் ஊழல் விசாரணை தொடர்பான வழக்கு – சென்னை உயர் நீதிமன்றம் இன்று தீர்ப்பு அளிக்கிறது!

ஈரான் தாக்குதலுக்கு பதிலடி : இஸ்ரேலின் அயர்ன் டோமை பயன்படுத்தும் ஐக்கிய அரபு அமீரகம் – சிறப்பு தொகுப்பு!

மேற்கு வங்க சட்டமன்ற தேர்தல் – நாளை இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies