கிராமி விருது! – பிரதமர் மோடி வாழ்த்து!
‘சிறந்த உலக இசை’க்கான கிராமி விருதினை வென்றுள்ள உஸ்தாத் ஜாகீர் உசேனுக்கும் மற்றவர்களுக்கும் பிரதமர் வாழ்த்து தெரிவித்துள்ளார். உலக அளவில் சிறந்த இசைக்கான கிராமி விருதினை இன்று ...
‘சிறந்த உலக இசை’க்கான கிராமி விருதினை வென்றுள்ள உஸ்தாத் ஜாகீர் உசேனுக்கும் மற்றவர்களுக்கும் பிரதமர் வாழ்த்து தெரிவித்துள்ளார். உலக அளவில் சிறந்த இசைக்கான கிராமி விருதினை இன்று ...
வளர்ச்சியடைந்த பாரதம், வளர்ச்சியடைந்த கோவா 2047 திட்டத்தில் ரூ.1330 கோடி மதிப்பிலான திட்டங்களைப் பிரதமர் மோடி நாளை தொடங்கி வைத்து அடிக்கல் நாட்டுகிறார். பிரதமர் நரேந்திர மோடி ...
பெண்கள் தலைமையிலான வளர்ச்சி என்பது ஒரு சில திட்டங்களோடு நின்றுவிடாமல், நாட்டின் வளர்ச்சிக் கதையின் இதயமாக பின்னிப் பிணைந்துள்ளது என்பதைப் பிரதமர் நரேந்திர மோடி ஒப்புக் கொண்டுள்ளார். ...
ஒடிசா சென்ற பிரதமர் நரேந்திர மோடி அங்கு பத்ம விருது பெற்றவர்களை சந்தித்துப் பேசினார். இதுதொடர்பாக பிரதமர் விடுத்துள்ள எக்ஸ் தள பதிவில், ஒடிசா பயணத்தின் போது, ...
குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது பதிலளித்து பிரதமர் நரேந்திர மோடி இன்று உரையாற்ற உள்ளார். நடப்பாண்டின் முதல் கூட்டத்தொடர் என்பதால், குடியரசுத் தலைவர் ...
இந்தியாவின் மிகப்பெரிய எரிசக்தி கண்காட்சி மற்றும் மாநாடு பிப்ரவரி 6-ஆம் தேதி கோவாவில் தொடங்கி நடைபெறுகிறது. இந்திய எரிசக்தி வாரம்-2024, வரும் 6-ஆம் தேதி முதல் 9-ம் ...
"'ஒரே வாழ்க்கை, ஒரே குறிக்கோள்' என்பதற்கு சிறந்த உதாரணம். ஆச்சார்யா கோயங்காவுக்கு ஒரே ஒரு இலக்கு மட்டுமே இருந்தது – அது விபாசனா" எனப் பிரதமர் மோடி ...
மத்திய அரசின் இடைக்கால பட்ஜெட் சமூகத்தில் உள்ள ஒவ்வொரு பிரிவினரின் வளர்ச்சிக்கும் உத்தரவாதம் அளிப்பதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். ஒடிசா சம்பல்பூரில் நேற்று நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் ...
சுதந்திரத்திற்குப் பிறகு ஆட்சியில் இருந்தவர்களால் வழிபாட்டுத் தலங்களின் முக்கியத்துவத்தைப் புரிந்து கொள்ள முடியவில்லை என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். அசாம் சென்றுள்ள பிரதமர் மோடி ரூ.₹498 கோடி ...
மக்களவை தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி பெரும்பான்மை பெறும் என்றும், பிரதமர் மோடி 3-வது முறையாக ஆட்சி அமைப்பார் என கருத்துக்கணிப்பில் தெரியவந்துள்ளது. மக்களவை ...
அசாம் மாநிலத்தில் 11,600 கோடி ரூபாய் மதிப்பிலான பல்வேறு வளர்ச்சி திட்டங்களை தொடங்கி வைப்பதற்காக சென்ற பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. ரூ.₹498 கோடி மதிப்பில் ...
கானாபராவில் 100,000 தியாக விளக்கேற்றி அசாம் சென்ற பிரதமர் மோடியை ஆயிரக்கணக்கானோர் வரவேற்றனர். அசாம் மாநிலத்தில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை தொடங்கி வைப்பதற்காக பிரதமர் மோடி அம்மாநிலத்துக்கு ...
மூத்தத் தலைவரும், நாட்டின் முன்னாள் துணைப் பிரதமருமான திரு லால் கிருஷ்ண அத்வானி அவர்களுக்கு 'பாரத ரத்னா' விருது வழங்கப்படும் என்ற அறிவிப்பு குறித்து மத்திய உள்துறை ...
அசாமின் கவுகாத்தியில் 11,600 கோடி ரூபாய் மதிப்பிலான பல்வேறு வளர்ச்சித் திட்டங்களை பிரதமர் மோடி இன்று தொடங்கி வைக்கிறார். அசாம் மாநிலத்தில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை தொடங்கி ...
காமன்வெல்த் சட்டக் கல்விச் சங்கத்தின் – காமன்வெல்த் தலைமை வழக்கறிஞர்கள் மற்றும் தலைமைச் சட்ட ஆலோசகர்கள் மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்று சிறப்புரையாற்றினார். கூட்டத்தில் உரையாற்றிய ...
பாஜக மூத்த தலைவர் எல்.கே.அத்வானிக்கு பாரத ரத்னா அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் பிரதமர் மோடிக்கு அவரது குடும்பத்தினர் நன்றி தெரிவித்துள்ளனர். பாஜக மூத்த தலைவரும், முன்னாள் துணை பிரதமருமான ...
யுபிஐ பரிமாற்ற செயல்முறை பிரான்ஸிலும் ஏற்கப்படும் அது புகழ்பெற்ற ஈஃபிள் டவரில் இருந்து தொடங்கும் என பாரத பிரதமர் மோடி கூறியிருந்த நிலையில் தற்போது அது நிறைவேறியுள்ளது. ...
பாஜக மூத்த தலைவரும், முன்னாள் துணை பிரதமருமான எல்.கே.அத்வானிக்கு பாரத ரத்னா விருது அறிவிக்கப்பட்டுள்ளது மகழ்ச்சி அளிப்பதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள வாழ்த்து செய்தியில், ஸ்ரீ எல்.கே. அத்வானி ஜிக்கு பாரத ரத்னா ...
அடுத்த வாரம் முதல் பாரத் அரிசியை கிலோ ரூபாய் 29-க்கு விற்பனை செய்ய மத்திய அரசு முடிவு செய்துள்ளது அரிசி விலை உயர்வைக் கட்டுப்படுத்தும் வகையில், அரிசி ...
3வது முறையாக மக்களின் ஆசியுடன் மீண்டும் ஆட்சி அமைப்போம், பிரதமர் மோடி மீது மக்களுக்கு நம்பிக்கை உள்ளது என மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். செய்தியாளரிடம் ...
ஒடிசா மாநிலம் சம்பல்பூரில் ரூ.68,000 கோடி மதிப்பிலான திட்டங்களைப் பிரதமர் மோடி தொடங்கி வைத்து, நாட்டுக்கு அர்ப்பணித்தும், புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார், குவஹாத்தியில் நாளை ரூ.11,000 ...
என்னுடைய மூன்றாவது ஆட்சிக் காலத்தில் இந்தியா மூன்றாவது பெரிய பொருளாதாரமாக மாறும்" என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். டெல்லியில் உள்ள பாரத் மண்டபத்தில் பாரத் மொபிலிட்டி குளோபல் ...
அசாமில் இரு நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் பிரதமர் மோடி, சுமார் 11,599 கோடி மதிப்பிலான வளர்ச்சி திட்டங்களைத் தொடங்கி வைக்கிறார். பிரதமர் நரேந்திர மோடி 3 மற்றும் 4ஆம் தேதிகளில் ...
காமன்வெல்த் சட்டக் கல்விச் சங்கத்தின் காமன்வெல்த் தலைமை வழக்கறிஞர்கள் மற்றும் தலைமை சட்ட ஆலோசகர்கள் மாநாடு 2024-ஐ நாளை பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார். காமன்வெல்த் சட்டக் ...
© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies