பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் மத்திய அமைச்சர்கள் குழு கூட்டம்!
பிரதமர் நரேந்திர மோடி தலைமையில், மத்திய அமைச்சர்கள் குழு கூட்டம் வருகின்ற மார்ச் 3ம் தேதி நடைபெற உள்ளது. நாடாளுமன்ற தேர்தல் அறிவிப்புக்கு முன்பாக பிரதமர் நரேந்திர ...
பிரதமர் நரேந்திர மோடி தலைமையில், மத்திய அமைச்சர்கள் குழு கூட்டம் வருகின்ற மார்ச் 3ம் தேதி நடைபெற உள்ளது. நாடாளுமன்ற தேர்தல் அறிவிப்புக்கு முன்பாக பிரதமர் நரேந்திர ...
ரூ.40,000 கோடி செலவில் அம்ரித் பாரத் திட்டத்தின் கீழ் 550 ரயில்வே நிலையங்களை மேம்படுத்தும் பணியை பாரத பிரதமர் நரேந்திர அடிக்கல் நாட்டி தொடங்கி வைக்கயுள்ளார். அம்ரித் ...
அண்மையில் சமாதி அடைந்த சமணத் துறவி சிரோமணி ஆச்சார்ய ஸ்ரீ 108 வித்யாசாகர் ஜி மகராஜ் குறித்து பிரதமர் நரேந்திர மோடி அஞ்சலிக் கட்டுரை எழுதியுள்ளார். இது ...
பீகாரில் லக்கிசராய் சாலை விபத்தில் ஏற்பட்ட உயிர் இழப்பிற்கு பிரதமர் திரு நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். இந்த விபத்தில் காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்தனை செய்வதாக ...
டெல்லியில் பிரதமர் மோடி உடன் கிரீஸ் பிரதமர் கிரியாகோஸ் மிட்சோடாகிஸ் பேச்சுவார்த்தை நடத்தினார். இந்தியாவிற்கு நான்கு நாள் அரசுமுறை பயணமாக கிரீஸ் பிரதமர் மிட்சோடாகிஸ் நேற்று இரவு ...
இராமேஸ்வரம் பாம்பன் கடலின் நடுவே கட்டப்பட்டுள்ள புதிய ரயில்வே தூக்கு பாலத்தை வருகின்ற 28- ஆம் பிரதமர் மோடி நாட்டிற்கு அர்பணிக்கிறார். பிரதமர் நரேந்திர மோடி வரும் ...
அமீன் சயானி மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். இது குறித்து தனது எக்ஸ் பதிவில், ஸ்ரீ அமீன் சயானி ஜியின் தங்கக் குரல் வானொலியில் ஒரு ...
பழங்குடியினரின் மிகப்பெரிய பண்டிகையான சம்மக்கா – சரக்கா மேதரம் ஜாத்ரா தொடங்கியுள்ளதையொட்டி பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். சம்மக்கா-சரக்காவுக்கு மரியாதை செலுத்திய பிரதமர் மோடி, அவை வெளிப்படுத்தும் ...
பிரதமர் மோடி கிரீஸ் பிரதமர் கிரியாகோஸ் மிட்சோடாகிஸ் உடன் இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்த உள்ளார். புதுடெல்லியில் இன்று பிரதமர் நரேந்திர மோடி, கிரீஸ் பிரதமர் கிரியாகோஸ் மிட்சோடாகிஸ் ...
சாதாரண குடிமக்களுக்கும் நீதி கிடைக்க வேண்டும் என்பதற்காகத் தன் வாழ்நாளை அர்ப்பணித்தவர் ஃபாலி நாரிமன் எனப் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். பிரபல சட்ட அறிஞரும், மூத்த உச்ச ...
ஜம்மு காஷ்மீரில் நாடு முழுவதும் கல்வி மற்றும் திறன் உள்கட்டமைப்பை மேம்படுத்துவதில் குறிப்பிடத்தக்க நடவடிக்கையாக, சுமார் 13 ஆயிரத்து 375 கோடி ரூபாய் மதிப்பிலான பல்வேறு திட்டங்களுக்கு ...
ஜம்மு காஷ்மீர் மக்களுக்கு விரிவான, தரமான, முழுமையான மருத்துவ சேவைகளை வழங்கும் வகையில், ஜம்முவின் விஜய்பூர் பகுதியில் அகில இந்திய மருத்துவ அறிவியல் நிறுவனத்தைப் பாரத பிரதமர் திறந்து வைத்தார். ஜம்மு ...
தமிழகத்திற்கு 2 நாள் பயணமாக வரும் பிரதமர் மோடி குலசேகரப்பட்டினத்தில் ராக்கெட் ஏவுதளத்திற்கு அடிக்கல் நாட்டுகிறார். தமிழகத்திற்கு 2 நாள் பயணமாக வரும் பிரதமர் மோடி 28 ...
ஜம்மு காஷ்மீர் வளர்ச்சிக்கு 370-வது சட்டப்பிரிவு மிகப்பெரிய தடையாக இருந்ததாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். ஜம்மு காஷ்மீரில் ரூ.32,000 கோடி மதிப்பிலான திட்டங்களை பிரதமர் மோடி இன்று ...
ஜம்மு காஷ்மீரில் ரூ. 32,000 கோடி ரூபாய் மதிப்பிலான கல்வி, ரயில்வே, விமானப் போக்குவரத்து, சாலை உள்ளிட்ட பல்வேறு மேம்பாட்டுத் திட்டங்களை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார். பிரதமர் ...
மிசோரம் மாநில தினத்தை முன்னிட்டு அம்மாநில மக்களுக்குப் பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக எக்ஸ் பக்கத்தில் அவர் விடுத்துள்ள பதிவில், "மிசோரம் மக்களுக்கு மாநில ...
அருணாச்சலப் பிரதேச தினத்தை முன்னிட்டு அம்மாநில மக்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள எக்ஸ் தள பதிவில், அருணாச்சலப் பிரதேச மாநில தினம் இன்று ...
ஜம்மு-காஷ்மீர் மக்கள் பிரதமர் மோடியுடன் இயற்கையான தொடர்பைக் கொண்டுள்ளதாக மத்திய அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் தெரிவித்துள்ளார். ஜம்முவில் உள்ள மௌலானா மைதானத்தில் நாளை நடைபெறும் பிரதமர் ...
பிரதமர் நரேந்திர மோடியின் தொலைநோக்கு தலைமையால் பாரதம் இன்று எந்த பேரழிவையும் சமாளிக்க முடியும் என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார். இது குறித்து தனது ...
பாரதத்தை முதலீட்டுக்கான சிறந்த இடமாக உலக நாடுகள் பார்ப்பதாக பிரதமர் மோடி பெருமிதம் தெரிவித்துள்ளார். உத்தரப்பிரதேச மாநிலம் லக்னோவில் 10 லட்சம் கோடி மதிப்பிலான 14,000 திட்டங்களுக்கு ...
புதுமை கண்டுபிடிப்புகள் மற்றும் தொழில்நுட்பம் மூலம் மக்களின் அன்றாட சிரமங்களுக்குத் தீர்வு காண முடியும் என்று மத்திய பணியாளர் நலன், ஓய்வூதியம் மற்றும் அறிவியல் தொழில்நுட்பத் துறை ...
டெல்லியில் பாஜக தேசிய செயற்குழு கூட்டம் கடந்த இரு நாட்களாக நடைபெற்றது. இதில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்று உரையாற்றினார். அப்போது,800 ஆண்டுகளுக்கு முன் எந்த மண்டபத்தில் ...
ஜம்மு காஷ்மீரில் பிரதமர் மோடி ரூ. 30,500 கோடி மதிப்பிலான பல வளர்ச்சித் திட்டங்களை தொடக்கி வைத்து, நாட்டுக்கு அர்ப்பணிக்க உள்ளார். ஜம்மு காஷ்மீரில் பல்வேறு நலத்திட்ட ...
இந்தோனேசியாவின் புதிய அதிபராக தேர்வு செய்யப்பட்ட பிரபோவோ சுபியாண்டோவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். இந்தோனேசிய அதிபராக பிரபோவோ சுபியாண்டோ தேர்வு செய்யப்பட்டுள்ளார்.1951 ஆம் ஆண்டு ஜகார்த்தாவில் ...
© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies