10 ஆண்டுகளில் இந்தியாவின் மெட்ரோ வளர்ச்சி!
Jul 31, 2026, 03:47 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

10 ஆண்டுகளில் இந்தியாவின் மெட்ரோ வளர்ச்சி!

Murugesan M by Murugesan M
Apr 4, 2024, 08:00 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

 பிரதமர் நரேந்திர மோடி ஆட்சி அமைந்ததில் இருந்து , சாலைகள், ரயில்வே, விமான நிலையங்கள், நீர்வழிகள் மற்றும் மெட்ரோ அமைப்புகள் உள்ளிட்ட நாட்டின் உள்கட்டமைப்புத் துறைக்கான செலவினங்களை தொடர்ந்து உயர்த்தி வருகிறது.

கடந்த 10 ஆண்டுகளில் இந்தியாவில் சாலைகள், ரயில்வே, விமான நிலையங்கள், நீர்வழிகள் மற்றும் மெட்ரோ அமைப்புகள் உள்ளிட்ட நாட்டின் உள்கட்டமைப்புத் துறைகள் மாபெரும் வளர்ச்சியடைந்துள்ளது.

அதில் தேசிய மெட்ரோ நெட்வொர்க்குகளில் வளர்ச்சி குறித்து பார்ப்போம்.

ரயில்வே, சாலைகள் மற்றும் விமானப் போக்குவரத்துக்கு கூடுதலாக, போக்குவரத்தை மேம்படுத்துவதற்காக மெட்ரோ நெட்வொர்க்கின் விரிவாக்கத்தை பாரத பிரதமர் மோடியின் ஆட்சி முன்னெடுத்துள்ளது.

2014 ஆம் ஆண்டுக்கு முன்பு, டெல்லி, கொல்கத்தா, ஹைதராபாத் மற்றும் குருகிராம் போன்ற ஒரு சில நகரங்களுக்கு மட்டுமே மெட்ரோ சேவைகள் இருந்தன.

ஆனால் தற்போது 2023 ஆம் ஆண்டின் நிலவரப்படி, நாடு முழுவதும் 17 நகரங்களில் மெட்ரோ சேவைகள் செயல்படுகின்றன. சமீபத்தில் உத்தரபிரதேசத்தின் ஆக்ராவில் மெட்ரோ சேவை தொடங்கியுள்ளது. மேலும், டெல்லியை மீரட்டுடன் இணைக்கும் RRTS நடைபாதையும் விரைவில் முடிவடைகிறது.

தற்போது நாடு முழுவதும் பீகாரில் உள்ள பாட்னா, மத்திய பிரதேசத்தில் உள்ள போபால் மற்றும் இந்தூர் போன்ற 19 நகரங்களில் மெட்ரோ கட்டுமானம் மற்றும் விரிவாக்கப் பணிகள் நடைபெற்று வருகின்றன.

இந்த மெட்ரோ திட்டங்களுக்காக மத்திய அரசு சுமார் ₹1 லட்சம் கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. நாட்டில் உள்கட்டமைப்பு திட்டங்களை உருவாக்க கணிசமான நிதி முதலீடு தேவைப்படுகிறது.

பாரத பிரதமர் நரேந்திர மோடியின் ஆட்சியின் கீழ், உள்கட்டமைப்புக்கான செலவீனங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றது. குறிப்பாக மூலதனச் செலவு பெறும் வளர்ச்சியைக் கண்டுள்ளது.

2014 ஆம் ஆண்டில் நாட்டின் மூலதனச் செலவு தோராயமாக ₹1.9 லட்சம் கோடியாக இருந்தது. இது தற்போது ₹11 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags: PM Modi
ShareTweetSendShare
Previous Post

கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, விருதுநகர் தொகுதியில் அண்ணாமலை தேர்தல் பிரச்சாரம்!

Next Post

இந்தியாவின் வளர்ச்சி காரணமாக உயரும் தெற்காசியாவின் பொருளாதார வளர்ச்சி!

Related News

தமிழகத்துக்கு தண்ணீர் திறக்க காவிரி மேலாண்மை வாரியம் உத்தரவு

மாணவிக்கு பாலியல் தொல்லை; தனியார் கல்லூரி தாளாளர் கைது

மேகதாது அணை தீர்மானத்தை எதித்த வழக்கு; தலைமைச் செயலாளர் பதிலளிக்க உத்தரவு

பொதுத்தேர்வு முறைகேட்டில் ஈடுபடுபவர்களுக்கு 10 ஆண்டுகள் வரை சிறை; மசோதா நிறைவேறியது

திமுகவை தேர்தல் அரசியலில் இருந்து அப்புறப்படுத்த முடியாது;மேயர் பிரியா

இந்தியா அதிரடியால் அலறும் பாகிஸ்தான் : உலக நாடுகளிடம் உதவி கேட்டு கதறல் – சிறப்பு தொகுப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

வரவேற்பு பெறும் கையடக்க விசிறிகள் : காத்திருக்கும் பேராபத்து – எச்சரிக்கும் விஞ்ஞானிகள் – சிறப்பு கட்டுரை!

முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி மகளை கைது செய்ய வலியுறுத்தல் – எஸ்பிஐ வங்கி ஊழியர்கள் போராட்டம்!

தடபுடல் விருந்துடன் பிறந்த நாள் கொண்டாட்டம் : அரசியலுக்கு வர ஆழம் பார்க்கிறாரா அசுரன்? சிறப்பு தொகுப்பு!

ஈரான் மீதான தாக்குதல் நிறுத்தப்பட்டதற்கு ஏவுகணை பற்றாக்குறை காரணமா? : ட்ரம்ப் முடிவின் பின்னணி – சிறப்பு தொகுப்பு!

டாஸ்மாக் நிதி முறைகேடு – தமிழகத்தில் 41 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை!

டாஸ்மாக் கடைகள் தனியார் மயம்? : தமிழக அரசு திட்டம் என தகவல்!

கரூரில் செந்தில் பாலாஜிக்கு நெருக்கமானவர்களின் வீடுகளில் லஞ்ச ஒழிப்பு துறையினர் சோதனை!

இன்றைய தங்கம் விலை!

நீட் சட்டத்திருத்த மசோதா விவாதம் – எதிர்கட்சிகள் மீது மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு குற்றச்சாட்டு!

கொல்கத்தா போராட்டத்தில் வன்முறையை தூண்டும் விதமாக செயல்பட்ட சமூக விரோதிகள் மீது குண்டாஸ் – அமைச்சர் அக்னிமித்ரா பால் திட்டவட்டம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies