அம்பேத்கரை அவமதித்த காங்கிரஸ்: பிரதமர் மோடி குற்றச்சாட்டு!
மக்களால் தேர்வு செய்யப்பட்ட அரசுகளை அதிகமாக கலைத்தது காங்கிரஸ் தான் எனப் பிரதமர் நரேந்திர மோடி குற்றம் சாட்டியுள்ளார். மத்தியப் பிரதேசத்தில் நடைபெற்ற பாஜக பொதுக்கூட்டத்தில் பிரதமர் ...
மக்களால் தேர்வு செய்யப்பட்ட அரசுகளை அதிகமாக கலைத்தது காங்கிரஸ் தான் எனப் பிரதமர் நரேந்திர மோடி குற்றம் சாட்டியுள்ளார். மத்தியப் பிரதேசத்தில் நடைபெற்ற பாஜக பொதுக்கூட்டத்தில் பிரதமர் ...
தமிழ் மொழியை மேலும் பலமடங்கு பெருமைப்படுத்தும் விதமாக வாக்குறுதிகளை வழங்கியுள்ள, பாரதப் பிரதமர் நரேந்திர மோடிக்கு பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை வாழ்த்து தெரிவித்துள்ளார். பாஜக தலைமை ...
மக்களவைத் தேர்தலுக்கான பாஜகவின் தேர்தல் அறிக்கை ஏப்ரல் 14ஆம் தேதி வெளியாகிறது. மக்களவைத் தேர்தல் ஏப்ரல் 19ஆம் தேதி தொடங்கவுள்ள நிலையில், ஆளும் பாஜக தேர்தல் அறிக்கை ...
பாரத பிரதமர் நரேந்திர மோடியின் ஜல் ஜீவன் திட்டம் மூலமாக தமிழகத்தில் எவ்வளவு குடிநீர் குழாய்கள் இணைப்புக்கள் வழங்கப்பட்டுள்ளது என்பது குறித்து பார்ப்போம். மனிதன் உயிர் வாழ்வதற்கு ...
பிரதமர் மோடி இல்லாவிட்டால் அயோத்தியில் ராமர் கோயில் கட்டியிருக்க முடியாது என மகாராஷ்டிர நவநிர்மாண் சேனா தலைவர் ராஜ் தாக்கரே தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், மக்களவைத் தேர்தலில் பிரதமர் மோடிக்கு ...
ஜாலியன் வாலாபாக் படுகொலையில் உயிரிழந்தவர்களுக்கு பொதுமக்கள் சார்பாக அஞ்சலி செலுத்துவதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். கடந்த 1919ஆம் ஆண்டு ஏப்ரல் 13ஆம் தேதி பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸில் உள்ள ஜாலியன்வாலா பாக் என்று அழைக்கப்படும் ஒரு ...
கடந்த 10 ஆண்டு கால பிரதமர் நரேந்திர மோடி ஆட்சியில் அரசியலின் வரையறை மாறி விட்டதாக பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா தெரிவித்துள்ளார். மத்திய பிரதேச மாநிலம் ...
ஊழல் ஒழிப்பிற்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்றும், விசாரணை அமைப்புகளின் நடவடிக்கை நிறுத்தப்படாது என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். ஹிந்துஸ்தான் பத்திரிக்கைக்கு பிரதமர் நரேந்திர மோடி பிரத்யேகமாக பேட்டி ...
மக்களவைத் தேர்தல் 2024 -ஐ யொட்டி, பிரதமர் மோடி வரும் 15 -ம் தேதி தமிழ்நாடு வருகை தர உள்ளார். திருநெல்வேலி மக்களவைத் தொகுதியில், பாஜக சார்பில் ...
1989 மக்களவைத் தேர்தலுக்குப் பிறகு பாஜகவை தவிர எந்தக் கட்சியும் அதிகபட்ச வாக்கு சதவீத்தை பெறவில்லை. 2014- ல் நடைபெற்ற தேர்தலில் 37.36 சதவீத வாக்குகளைப் பெற்று, ...
ரிஷிகேஷில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் முதல்வர் புஷ்கர் சிங் தாமி, பிரதமர் மோடிக்கு உடுக்கை ஒன்றை பரிசாக அளித்தார், அதனை பிரதமர் மோடி வாசித்து மகிழ்ந்தார். நாடாளுமன்ற தேர்தலுக்காக ...
காங்கிரஸ் ஆட்சியில் ராணுவ வீரர்களுக்கு குண்டு துளைக்காத கவச உடை கூட வழங்கப்படவில்லை என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். உத்தரகாண்ட் மாநிலத்தில் ஐந்து மக்களவைத் தொகுதிகள் உள்ளன.அங்கு ஏப்ரல் 19-ம் தேதி ஒரே ...
2-வது பதவிக் காலத்தின் முடிவில் மிகவும் பிரபலமான அரசாங்கங்கள் கூட ஆதரவை இழக்கும் நிலையில், பாஜக அரசுக்கு பொதுமக்கள் ஆதரவு கூடியுள்ளதாக பிரதமர் மோடி பெருமிதம் தெரிவித்துள்ளார். ...
பாரத பிரதமர் நரேந்திர மோடியின் தூய்மை இந்தியா திட்டத்தின் மூலம் தமிழங்கம் அடைந்த பலன்கள் என்ன என்பது குறித்து இந்த தொகுப்பில் பார்ப்போம். பாரத பிரதமர் நரேந்திர ...
நாட்டில் எமர்ஜென்சி அமல்படுத்தப்பட்ட போது ஜனநாயகம் ஆபத்தில் இல்லையா என பிரதமர் மோடி கேள்வி எழுப்பியுள்ளார். மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூர் மாவட்டம் கன்ஹான் நகரில் நடைபெற்ற தேர்தல் ...
ஊழல், வாரிசு அரசியல், போதைப்பொருள் உள்ளிட்டவற்றை நாட்டை விட்டு வெளியேற்றும் தேர்தல் என பிரதமர் மோடி தெரிவித்தார். மேட்டுப்பாளையத்தில் நடைபெற்ற பிரம்மாண்ட பொதுக்கூட்டத்தில் தமிழக பாஜக தலைவர் ...
தமிழக மக்களை மொழி, சாதி என திமுகவினர் பிரித்து ஆள்வதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களுக்கு ஆதரித்து வேலூர் கோட்டை மைதானத்தில் நடைபெற்ற ...
இந்தியா வல்லரசாக மாறி வருவதாக பிரதமர் மோடி பெருமிதம் தெரிவித்துள்ளார். தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்ய வேலூர் சென்ற பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து கோட்டை மைதானத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் ...
நாடாளுமன்ற தேர்தலில் திமுகவையும், காங்கிரஸையும் நிராகரிக்க சென்னை தயாராக உள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக எக்ஸ் தளத்தில் அவர் விடுத்துள்ள பதிவில், இந்த ஆற்றல் மிக்க ...
முன்ளாள் அமைச்சர் ஆர்.எம்.வீரப்பன் மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள இரங்கல் செய்தியில், முன்ளாள் அமைச்சர் ஆர்.எம்.வீரப்பன் ஜியின் மறைவு வேதனை அளிக்கிறது. எம்ஜிஆரின் கொள்கைகளை பிரபலப்படுத்தியதற்காகவும், ...
மூன்றாவது முறையாக வெற்றி பெற்று, பாரதப் பிரதமர் நரேந்திர மோடி மீண்டும் பதவியேற்ற பிறகு, அடுத்த 100 நாட்களுக்குள் ரயில்வேயில் மேற்கொள்ளப்பட உள்ள பணிகள் குறித்த தகவல் ...
தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து வாக்கு சேகரிப்பதற்காக சென்னையில் வாகன பேரணியில் ஈடுபட்ட பிரதமர் மோடிக்கு பாஜகவினர் மற்றும் பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். மகாராஷ்டிர ...
தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து வாக்கு சேகரிப்பதற்காக சென்னையில் வாகன பேரணியில் ஈடுபட்டு வரும் பிரதமர் மோடிக்கு பாஜகவினர் மற்றும் பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளித்து ...
பாஜக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து வாக்கு சேகரிப்பதற்காக இரு நாள் பயணமாக பிரதமர் மோடி இன்று தமிழகம் வருகிறார். மகாராஷ்டிரா மாநிலத்தில் இருந்து இன்று மாலை 6 ...
© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies