பிரதமரின் ஆலோசகர் அமித்காரே பதவி நீட்டிப்பு!
பாரத பிரதமர் நரேந்திர மோடியின் ஆலோசகராக உள்ள அமித் காரேவின் பதவி காலம் மேலும் நீட்டிக்கப்பட்டுள்ளது. பிரதமர் மோடியின் ஆலோசகராக முன்னாள் ஐ.ஏ.எஸ். அதிகாரி அமித்காரே கடந்த ...
பாரத பிரதமர் நரேந்திர மோடியின் ஆலோசகராக உள்ள அமித் காரேவின் பதவி காலம் மேலும் நீட்டிக்கப்பட்டுள்ளது. பிரதமர் மோடியின் ஆலோசகராக முன்னாள் ஐ.ஏ.எஸ். அதிகாரி அமித்காரே கடந்த ...
"பாரதத்தின் பாதுகாப்பு அரணாக நீதித்துறை உள்ளது என்றும், சட்டம் தங்களுக்கே சொந்தம் என்பதைக் குடிமக்கள் உணர வேண்டும் என்றும், பாரதத்தின் புதிய சட்டங்களை எளிய மொழியில் மக்களிடம் ...
உச்ச நீதிமன்றம் தனது தீர்ப்புகளை மாநில மொழிகளிலும் மொழிமாற்றம் செய்து வழங்குவது பாராட்டுக்குரியது எனப் பாரதப் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். மேலும், இது சாமானிய மக்களுக்குப் பெரிதும் ...
பிரதமர் நரேந்திர மோடி பாரத பிரதமராக 2014 ஆம் ஆண்டு பதவியேற்றார். அன்று முதல் 9 ஆண்டுகளாக ஒரு நாள் கூட விடுமுறை எடுக்கவில்லை. தகவல் அறியும் ...
பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்பதற்காக தென்னாப்பிரிக்கா செல்கிறேன் என்று தனது எக்ஸ் பக்கத்தில் ட்வீட் வெளியிட்டிருக்கும் பாரதப் பிரதமர் நரேந்திர மோடி, இன்று காலை தென்னாப்பிரிக்கா புறப்பட்டுச் சென்றார். ...
ஈரான் இஸ்லாமியக் குடியரசின் அதிபர் மேதகு டாக்டர் சையத் இப்ராஹிம் ரைசியுடன் இன்று பிரதமர் நரேந்திர மோடி தொலைபேசியில் உரையாடினார். இருதரப்பு மற்றும் பிராந்திய முக்கியத்துவம் வாய்ந்த ...
பாரதப் பிரதமர் நரேந்திர மோடி 15,000 கோடி ஒதுக்கீட்டில் விஸ்வகர்மா யோஜனா திட்டம் தொடங்கப்படும் என்று தெரிவித்ததற்குப் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை நன்றி தெரிவித்துள்ளார். இது ...
பிரதமர் நரேந்திர மோடி நாளை, மத்தியப்பிரதேசத்தில் ரூ.4,000 கோடிக்கும் அதிகமான மதிப்புள்ள இரயில் மற்றும் சாலைத் திட்டங்கள் உள்ளிட்ட பல்வேறு மக்கள் நலத்திட்டங்களைத் தொடங்கி வைக்கிறார். மத்திய பிரதேசத்தில் ...
எங்கே தாமரை முத்திரை இருக்கிறதோ அங்கே ஏழைகளின் நலன் இருக்கும், ஒவ்வொரு மனிதனுக்கும் பெருமை உண்டு, தாமரை எங்கே இருக்கிறதோ, அங்கே எந்த ஏழையும் அலைய வேண்டியதில்லை ...
© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies