புதிய பொலிவு பெறும் அயோத்தி ரயில் நிலையம்!
Jul 30, 2026, 11:24 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

புதிய பொலிவு பெறும் அயோத்தி ரயில் நிலையம்!

ரயில் நிலையமா? விமான நிலையமா? என பயணிகள் இன்ப அதிர்ச்சி!

Murugesan M by Murugesan M
Dec 25, 2023, 03:01 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

புதுப்பிக்கப்பட்ட நடைமேடை, புதிய சைன்போர்டுகள், எஸ்கலேட்டர், லிஃப், சுவர்களில் வரையப்பட்ட ராமரின் ஓவியங்கள்…ஆம். நீங்கள் காணும் இந்த காட்சிகள் அயோத்தி ரயில் நிலையத்தில் தான்.

அயோத்தி இராமர் கோவில் கும்பாபிஷேகம் அடுத்த ஆண்டு ஜனவரி 22ஆம் தேதி நடைபெறுகிறது. இதனையடுத்து  அயோத்தி நகரில் பல்வேறு உட்கட்டமைப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக அயோத்தி ரயில் நிலையம் புதுப்பிக்கும் பணி நடைபெற்று வருகிறது.

கோயில் நகரத்திற்கு வரும் சுற்றுலாப் பயணிகள் ரயில் நிலையத்தில் நின்று, கோயிலின் தோற்றத்தையும் உணர்வையும் வழங்கும் நோக்கில் சீரமைப்புப் பணிகள் நடைபெற்று வருகிறது.

“நாங்கள் முதல் முறையாக இங்கு வந்துள்ளோம்.  ஒரு விமான நிலையத்திற்கு வந்த உணர்வு ஏற்படுகிறது.  இந்த ஸ்டேஷனில் நவீன வசதிகள் மட்டுமின்றி, இந்து புராணங்களின் வரலாறு அழகாக சித்தரிக்கப்பட்டுள்ளதாக  டெல்லியை சேர்ந்த புருஷோத்தமன் என்ற சுற்றுலா பயணி தெரிவித்தார்.

மறுசீரமைப்பு பணிகள் இரண்டு கட்டங்களாக மேற்கொள்ளப்படுகிறது. முதற்கட்டம்  முடிவடையும் நிலையில் உள்ளது.  இரண்டாவதாக, அதிக கழிவறைகள், தங்குமிடங்கள், பயணச்சீட்டு அலுவலகத்தை கொண்ட புதிய நிலைய கட்டிடம் கட்டப்படவுள்ளது.
சுமார் 50,000-60,000 பேர் பயணிக்கும் வசதி கொண்ட இந்த ரயில் நிலையத்தின் இரண்டாம் கட்டப் பணிகள் விரைவில் தொடங்கும் என்று அயோத்தி மாவட்ட ஆட்சியர் நிதீஷ் குமார் தெரிவித்தார்.

ராமர் கோயிலின் முகப்பைப் போன்று ரயில் நிலையத்தை சீரமைக்கும் பணியை மேற்கொண்டு வருகிறோம். இது அயோத்தியின்  வரலாற்று முக்கியத்துவத்தை பிரதிபலிக்கும். வெளியில் இருந்து பார்த்தால் கோயிலை ஒத்திருந்தாலும், பயணிகளின் வசதிக்காக அதிநவீன தொழில்நுட்பத்துடன் இருக்கும் என்றும் அவர் கூறியுள்ளார்.

இந்நிலையில் டிசம்பர் 30ஆம் தேதி அயோத்தி செல்லும் பிரதமர் மோடி, புதிய விமான நிலையம் மற்றும் ரயில் நிலையத்தை தொடங்கி வைக்கிறார்.

 

Tags: prime minister narendra modiayodhya ramar temple functionAyodhya railway stationrevamped Ayodhya railway station
ShareTweetSendShare
Previous Post

4 மாவட்டங்களில் இடி மின்னடலுடன் மழைக்கு வாய்ப்பு! – வானிலை மையம்

Next Post

முன்னாள் பிரதமர் வாஜ்பாய் வாழ்க்கை வரலாறு படத்தின் பாடல் வெளியீடு!

Related News

தமிழகத்துக்கு தண்ணீர் திறக்க காவிரி மேலாண்மை வாரியம் உத்தரவு

மாணவிக்கு பாலியல் தொல்லை; தனியார் கல்லூரி தாளாளர் கைது

மேகதாது அணை தீர்மானத்தை எதித்த வழக்கு; தலைமைச் செயலாளர் பதிலளிக்க உத்தரவு

பொதுத்தேர்வு முறைகேட்டில் ஈடுபடுபவர்களுக்கு 10 ஆண்டுகள் வரை சிறை; மசோதா நிறைவேறியது

திமுகவை தேர்தல் அரசியலில் இருந்து அப்புறப்படுத்த முடியாது;மேயர் பிரியா

இந்தியா அதிரடியால் அலறும் பாகிஸ்தான் : உலக நாடுகளிடம் உதவி கேட்டு கதறல் – சிறப்பு தொகுப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

வரவேற்பு பெறும் கையடக்க விசிறிகள் : காத்திருக்கும் பேராபத்து – எச்சரிக்கும் விஞ்ஞானிகள் – சிறப்பு கட்டுரை!

முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி மகளை கைது செய்ய வலியுறுத்தல் – எஸ்பிஐ வங்கி ஊழியர்கள் போராட்டம்!

தடபுடல் விருந்துடன் பிறந்த நாள் கொண்டாட்டம் : அரசியலுக்கு வர ஆழம் பார்க்கிறாரா அசுரன்? சிறப்பு தொகுப்பு!

ஈரான் மீதான தாக்குதல் நிறுத்தப்பட்டதற்கு ஏவுகணை பற்றாக்குறை காரணமா? : ட்ரம்ப் முடிவின் பின்னணி – சிறப்பு தொகுப்பு!

டாஸ்மாக் நிதி முறைகேடு – தமிழகத்தில் 41 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை!

டாஸ்மாக் கடைகள் தனியார் மயம்? : தமிழக அரசு திட்டம் என தகவல்!

கரூரில் செந்தில் பாலாஜிக்கு நெருக்கமானவர்களின் வீடுகளில் லஞ்ச ஒழிப்பு துறையினர் சோதனை!

இன்றைய தங்கம் விலை!

நீட் சட்டத்திருத்த மசோதா விவாதம் – எதிர்கட்சிகள் மீது மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு குற்றச்சாட்டு!

கொல்கத்தா போராட்டத்தில் வன்முறையை தூண்டும் விதமாக செயல்பட்ட சமூக விரோதிகள் மீது குண்டாஸ் – அமைச்சர் அக்னிமித்ரா பால் திட்டவட்டம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies