ஆண்டிப்பட்டியில் கனமழை – ரயில்வே சுரங்கப்பாதையில் நீர் தேக்கம்!
தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டியில் பெய்த கனமழையால் ரயில்வே சுரங்கப்பாதையில் 8 அடி ஆழத்திற்கு மழைநீர் தேங்கியுள்ளது. ஆண்டிப்பட்டியில் இரவு 11 மணிக்கு தொடங்கி விடிய விடிய மழை ...
தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டியில் பெய்த கனமழையால் ரயில்வே சுரங்கப்பாதையில் 8 அடி ஆழத்திற்கு மழைநீர் தேங்கியுள்ளது. ஆண்டிப்பட்டியில் இரவு 11 மணிக்கு தொடங்கி விடிய விடிய மழை ...
புதுக்கோட்டையில் ஒருமணி நேரத்திற்கும் மேலாக பெய்த கனமழையால் பொதுமக்கள் நிம்மதி அடைந்தனர். மாவடத்தின் பல்வேறு பகுதிகளில் கடந்த சில தினங்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்பட்டதால் பொதுமக்கள் ...
தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் பெய்த கன மழையால் நீர்நிலைகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. தேனி மாவட்டம் பெரியகுளம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் பிற்பகல் முதல் நள்ளிரவு வரை இடி, ...
வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மத்திய கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய வடக்கு அந்தமான் கடல் பகுதியில் ...
வங்கக்கடலில் வரும் 23ம் தேதி புதிய புயல் உருவாகும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வங்கக்கடலில் நாளை புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகும் என ...
திருவள்ளூரில் மழை ஓய்ந்த பின்பும் விளைநிலங்களில் தண்ணீர் வடியாததால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர். திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள ஊத்துக்கோட்டை, அழிஞ்சிவாக்கம், தேவம்பட்டு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கடந்த ...
சென்னையில் ராயபுரம், அண்ணா சாலை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் அதிகாலை மிதமான மழை பெய்தது. வங்கக்கடலில் நாளை புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகும் என அறிவித்துள்ள வானிலை ...
தமிழ்நாட்டில் இன்று திருப்பத்தூர் திருவண்ணாமலை மாவட்டங்களுக்கு மிக கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. நீலகிரி கோவை ஈரோடு சேலம் தர்மபுரி கிருஷ்ணகிரி வேலூர் ராணிப்பேட்டை விழுப்புரம் கள்ளக்குறிச்சி ...
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே கனமழை காரணமாக குடியிருப்புகளுக்குள் தண்ணீர் புகுந்ததால் பொதுமக்கள் கடும் சிரமத்திற்குள்ளாகினர். சத்தியமங்கலம், புஞ்சை புளியம்பட்டி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் கனமழை ...
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வரும் 24ஆம் தேதி வரை கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து இந்திய வானிலை ஆய்வு மையம் ...
சென்னையின் பல்வேறு பகுதிகளில் நேற்று இரவில் பெய்த கனமழை பெய்தது. சென்னையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு அதி கனமழை பெய்தது. இதனால் திரும்பும் திசையெல்லாம் மழைநீர் ...
சென்னை துரைப்பாக்கம் அரசு மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் மூன்றாவது நாளாக மழைநீர் தேங்கியுள்ளதால் மாணவர்கள் பள்ளிக்கு வந்துவிட்டு திரும்பி சென்றனர். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பரவலாக ...
தமிழகத்தில் சேலம், ஈரோடு, தருமபுரி உள்ளிட்ட 6 மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், வேலூர், ...
வெள்ள தடுப்பு நடவடிக்கைகளில் திமுக அரசு படுதோல்வி அடைந்துவிட்டது என பாமக நிறுவனர் ராமதாஸ் குற்றம் சாட்டியுள்ளார். இது தொடர்பாக விழுப்புரம் மாவட்டம் தைலாபுரத்தில் செய்தியாளர்களிடம பேசிய ...
சென்னை கொளத்தூர் தொகுதியில் ஆய்வு மேற்கொண்ட முதலமைச்சர் ஸ்டாலின் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணப் பொருட்களை வழங்கினார். தென்கிழக்கு வங்கக்கடலில் நிலவிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக திருவள்ளூா், ...
சென்னை மாதவரத்தில் இருந்து வடபெரும்பாக்கம் செல்லும் சாலையில் 3வது நாளாக குளம்போல மழைநீர் தேங்கியுள்ளதால் பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகினர். தென்கிழக்கு வங்கக்கடலில் நிலவிய காற்றழுத்த தாழ்வு ...
வங்கக்கடலில் நிலைகொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஆந்திர மாநிலம் நெல்லூர் அருகே கரையை கடந்தது. வங்கக்கடலில் நிலைகொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது. ...
கனமழை காரணமாக திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் குடியிருப்புக்குள் தண்ணீர் புகுந்ததால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுப்பெற்றதால் சென்னை ...
சென்னையில் கடந்தாண்டு போன்றே நடப்பாண்டு மழையால் மக்கள் துயரங்களை சந்தித்து வருவது திராவிட மாடல் திமுக அரசின் தோல்வி என இந்து மக்கள் கட்சியின் மாநில தலைவர் ...
சென்னைக்கு இன்று ரெட் அலர்ட்டும், நாளை ஆரஞ்சு அலர்ட்டும் விடுக்கப்பட்டுள்ளதாக வானிலை ஆய்வு மைய தென்மண்டல தலைவர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார். சென்னை நுங்கம்பாக்கத்தில் செய்தியாளர்களுக்கு அவர், புதுச்சேரி-நெல்லூர் ...
கனமழை எதிரொலியாக சென்னை, கொருக்குப்பேட்டை ரயில் நிலையத்தில் மழை நீர் சூழ்ந்ததால் ரயில்கள் ஆமை வேகத்தில் இயக்கப்பட்டன. குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுப்பெற்றதை அடுத்து சென்னை ...
சென்னையின் குடிநீர் ஆதாரமான செம்பரம்பாக்கம் ஏரியில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டார். சென்னை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் பெய்த கன மழை காரணமாக பல்வேறு ...
கர்நாடகாவின் பெங்களூரு உள்ளிட்ட பல இடங்களில் மழை வெளுத்து வாங்கி வருகிறது. காலை முதல் பெங்களூரில் தொடர்ந்து மழை விட்டு விட்டு பெய்து வருகிறது. இதனால் பல ...
திமுக அரசு மீது நம்பிக்கை இழந்ததால் தான் பொதுமக்கள் தங்கள் வாகனங்களை மேம்பாலங்களில் நிறுத்தியதாக அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாள்ரகளிடம் அவர் பேசியதாவது ...
© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies