1008 பானையில் பொங்கல் : இலங்கையில் உற்சாக கொண்டாட்டம்!
இலங்கை திரிகோணமலையில்1008 பானையில் பொங்கல் வைத்தும், 1500 பெண்கள் நடனமாடியும் பொங்கல் விழாவை சிறப்பாக கொண்டாடி மகிழ்ந்தனர். பண்டைய தமிழர்கள் அறுவடை காலத்திற்கு பின்பு பொங்கல் பண்டிகையை ...
இலங்கை திரிகோணமலையில்1008 பானையில் பொங்கல் வைத்தும், 1500 பெண்கள் நடனமாடியும் பொங்கல் விழாவை சிறப்பாக கொண்டாடி மகிழ்ந்தனர். பண்டைய தமிழர்கள் அறுவடை காலத்திற்கு பின்பு பொங்கல் பண்டிகையை ...
இலங்கையில் சீன ஆய்வுக் கப்பல்கள் நிறுத்தப்படுவது குறித்து இந்தியா கவலை தெரிவித்து வந்த நிலையில், அந்நாட்டு கடல் பகுதிக்குள் வெளிநாட்டு ஆய்வுக் கப்பல்கள் நுழைவதற்கு இலங்கை அரசு ...
இலங்கைத் தமிழர்களுக்கு அரசியல் தன்னாட்சி அதிகாரம் வழங்கும், 13-வது அரசியலமைப்பு திருத்தத் தீர்வுக்கு, அந்நாட்டு அதிபர் ரணில் விக்ரமசிங்கே ஆதரவு தெரிவித்திருக்கிறார். இலங்கையில் தமிழர்களுக்கு தனி நாடு ...
இலங்கையில் முதல் முறையாக ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்று வருகிறது. கடந்த ஆண்டு திருச்சி வந்த இலங்கை கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான், இலங்கையில் ஜல்லிக்கட்டு போட்டி ...
அடுத்த மாதம் மேலும் ஒரு சீன உளவுக் கப்பல் இலங்கைக்கு வருகை தரவிருக்கிறது. இதற்கு மத்திய அரசு கடும் எதிர்ப்புத் தெரிவித்திருக்கிறது. இலங்கை கடல் பரப்பில் இருக்கும் ...
இராமேஸ்வரத்தில் இருந்து இலங்கைக்கு கடத்த முயன்ற, சுமார் 65 ஆயிரம் வலி நிவாரணி மாத்திரைகளை இந்திய கடலோர காவல்படையினர் பறிமுதல் செய்தனர். இராமேஸ்வரத்திலிருந்து மஞ்சள், பீடி உள்ளிட்டவை ...
இலங்கையில் உள்ள யாழ்ப்பாணம் மாவட்டத்தில், 3 மின் உற்பத்தி நிலையங்கள் அமைப்பதற்கான ஒப்பந்தத்தை, இந்திய நிறுவனத்துக்கு இலங்கை அரசு வழங்கி உள்ளது. இலங்கையின் வடக்கு பகுதியில் உள்ள ...
ஆசியக் கோப்பை U-19 தொடரின் இன்றையப் போட்டியில் வங்காளதேசம் - ஐக்கிய அரபு அமீரகம் அணிகளும் மற்றும் இலங்கை - ஜப்பான் அணிகளும் மோதுகின்றன. 10- வது ஜூனியர் ஆசியக் ...
எல்லை தாண்டி மீன்பிடித்ததாகக் கூறி தமிழக மீனவர்கள் 17 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர். மேலும், அவர்களிடம் இருந்த மூன்று விசைப் படகுகளையும் அவர்கள் பறிமுதல் ...
இலங்கைக்கு ஷியான் யாங் வாங் -03 என்கிற இன்னொரு உளவுக்கப்பலை அனுப்ப, அந்நாட்டிடம் சீனா அனுமதி கோரியிருக்கிறது. இதற்கு இந்தியத் தரப்பில் கடும் எதிர்ப்புத் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. சீனா, ...
இராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து கடந்த மாதம் மீன்பிடிக்க சென்ற 22 மீனவர்கள் இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட் நிலையில், 21 பேரை விடுதலை செய்து இலங்கை ...
இலங்கையில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடிக்கு ராஜபக்சே சகோதரர்கள் தான் காரணம் என அந்நாட்டு உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பான பொது நல மனு இலங்கை உச்ச நீதின்ற ...
இலங்கையில் மலையகத் தமிழர்களைக் கௌரவப்படுத்தும் வகையில் நடைபெறும் அரசு விழாவில் தமிழக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை பங்கேற்றார். சிவகங்கை, ராமநாதபுரம், மதுரை, புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டங்களிலிருந்து ...
3 நாள் அரசு முறைப் பயணமாக இலங்கை சென்றிருக்கும் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், கண்டியில் அஸ்கிரிய பீடாதிபதி வரகாகொட ஸ்ரீஞானரதன தேரர் மற்றும் மல்வத்தை தலைமை ...
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 3 நாள் அரசுமுறைப் பயணமாக இன்று இலங்கைக்கு பயணம் மேற்கொள்கிறார். அங்கு அவர் யாழ்ப்பாண நூலகம், கலாச்சார மையம் உள்ளிட்ட இடங்களில் ...
இராமேஸ்வரம் மீனவர்கள் வேலைநிறுத்த போராட்டத்தைக் கைவிட்டு, இன்று 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க சென்றனர். இராமேஸ்வரம் மீனவர்கள் கடந்த 14-ஆம் தேதி கடலுக்கு ...
இந்தியா மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளின் கடும் எதிர்ப்பையும் மீறி, சீனாவின் ஆராய்ச்சிக் கப்பலான 'ஷியான் 6' நேற்று இலங்கையை வந்தடைந்திருக்கிறது. சீனாவுக்கும் இந்தியாவுக்கும் இடையே எல்லைப் ...
இந்தியாவிலிருந்து இலங்கைக்கு செல்ல இனி விசா தேவை இல்லை என அதிரடியாக இலங்கை அரசு அறிவித்துள்ளது. இலங்கை அரசு சற்றுமுன் வெளியிட்டுள்ள புதிய அறிவிப்பில் இந்தியாவிலிருந்து இலங்கைக்குச் ...
நாகையிலிருந்து காங்கேசன் துறைமுகத்துக்குப் பயணிகள் கப்பல் போக்குவரத்து இன்று தொடங்க இருந்த நிலையில், அக்டோபர் 12-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இலங்கையில் நடந்த உள்நாட்டுப் போரின் போது, காங்கேசன் ...
கடல் ஆராய்ச்சி தொடர்பாக சீன உளவுக் கப்பல் இம்மாதம் இலங்கைக்கு வரவிருந்த நிலையில், ஆராய்ச்சி ஒப்பந்தத்தில் பல்கலைகழகம் திடீரென விலகி இருக்கிறது. இதையடுத்து, சீன உளவுக் கப்பல் ...
இலங்கை அரசின் அழுத்தம் மற்றும் உயிர் அச்சுறுத்தல் காரணமாக, முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி ரீ.சரவண ராஜா அந்நாட்டைவிட்டு வெளியேறி இருக்கும் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. ...
சீன கப்பல் வருகைக்கு இலங்கை அனுமதி வழங்கவில்லை. இது தொடர்பாக இன்னும் பேச்சுவார்த்தைதான் நடந்து வருகிறது என்று அந்நாட்டின் வெளியுறவுத்துறை அமைச்சர் அலி சப்ரி தெரிவித்திருக்கிறார். இலங்கையின் ...
இலங்கைக்கு கப்பல் போக்குவரத்தைத் தொடங்குவற்கு முன்பாக, நாகப்பட்டினம் துறைமுகத்தை அழகுப்படுத்த மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது . இலங்கை யாழ்ப்பாணம் மாவட்டத்தில் உள்ள காங்கேசன்துறை துறைமுகம், உள்நாட்டு போரில் ...
சனாதனத்தை ஒழிக்க வேண்டும் என்று கூறிய தி.மு.க. அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு, இலக்கியவாதியும், சமய பேச்சாளருமான இலங்கை ஜெயராஜ், உரலார், உலக்கையார் பாணியில் வித்தியாசமாக பதிலடி கொடுத்திருக்கிறார். ...
© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies