நெடுந்தீவு அருகே தமிழக மீனவர்கள் 22 பேர் கைது!
நெடுந்தீவு அருகே மீன்பிடித்து கொண்டிருந்த ராமேஸ்வரம் மீனவர்கள் 22 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்தனர். கடல் சீற்றம் காரணமாக கடந்த மூன்று நாட்களாக கடலுக்கு செல்லாமல் ...
நெடுந்தீவு அருகே மீன்பிடித்து கொண்டிருந்த ராமேஸ்வரம் மீனவர்கள் 22 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்தனர். கடல் சீற்றம் காரணமாக கடந்த மூன்று நாட்களாக கடலுக்கு செல்லாமல் ...
நாகையிலிருந்து காங்கேசன் துறைமுகம் வரையிலான பயணிகள் கப்பல் சேவை நாளை தொடங்கவிருந்த நிலையில், வரும் 17-ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. நாகை துறைமுகத்திலிருந்து இலங்கை காங்கேசன் துறைமுகம் ...
நாகையில் இருந்து இலங்கை காங்கேசன்துறைக்கு மீண்டும் மே 13-ம் தேதி பயணிகள் கப்பல் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த வருடம் நாகப்பட்டினத்தில் இருந்து இலங்கை காங்கேசன்துறை துறைமுகத்திற்கு ...
இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ள தமிழக மீனவர்கள் 22 பேர் மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வெளியுறவு துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கருக்க தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கடிதம் ...
இலங்கை வீரர் வனிந்து ஹசரங்கா நடுவரிடம் ஆவேசமாக பேசியதற்காக, அடுத்து வரும் 2 போட்டிகளில் விளையாட தடை விதித்து ஐசிசி உத்தரவிட்டுள்ளது. ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணி இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 1 டெஸ்ட் தொடர், மூன்று போட்டிகள் கொண்ட ஒரு ...
இலங்கை - ஆப்கானிஸ்தான் முதல் டி20 போட்டியில் இலங்கை அணி 4 ரன்கள் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்று 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. ஆப்கானிஸ்தான் ...
ஆப்கானிஸ்தானுக்கு எதிரான முதல் ஒரு நாள் போட்டியில் இலங்கை வீரர் நிஷாங்கா இரட்டை சதம் அடித்து 24 வருட சாதனையை முறியடித்துள்ளார். ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணி இலங்கைக்கு ...
இலங்கை திரிகோணமலையில்1008 பானையில் பொங்கல் வைத்தும், 1500 பெண்கள் நடனமாடியும் பொங்கல் விழாவை சிறப்பாக கொண்டாடி மகிழ்ந்தனர். பண்டைய தமிழர்கள் அறுவடை காலத்திற்கு பின்பு பொங்கல் பண்டிகையை ...
இலங்கையில் சீன ஆய்வுக் கப்பல்கள் நிறுத்தப்படுவது குறித்து இந்தியா கவலை தெரிவித்து வந்த நிலையில், அந்நாட்டு கடல் பகுதிக்குள் வெளிநாட்டு ஆய்வுக் கப்பல்கள் நுழைவதற்கு இலங்கை அரசு ...
இலங்கைத் தமிழர்களுக்கு அரசியல் தன்னாட்சி அதிகாரம் வழங்கும், 13-வது அரசியலமைப்பு திருத்தத் தீர்வுக்கு, அந்நாட்டு அதிபர் ரணில் விக்ரமசிங்கே ஆதரவு தெரிவித்திருக்கிறார். இலங்கையில் தமிழர்களுக்கு தனி நாடு ...
இலங்கையில் முதல் முறையாக ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்று வருகிறது. கடந்த ஆண்டு திருச்சி வந்த இலங்கை கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான், இலங்கையில் ஜல்லிக்கட்டு போட்டி ...
அடுத்த மாதம் மேலும் ஒரு சீன உளவுக் கப்பல் இலங்கைக்கு வருகை தரவிருக்கிறது. இதற்கு மத்திய அரசு கடும் எதிர்ப்புத் தெரிவித்திருக்கிறது. இலங்கை கடல் பரப்பில் இருக்கும் ...
இராமேஸ்வரத்தில் இருந்து இலங்கைக்கு கடத்த முயன்ற, சுமார் 65 ஆயிரம் வலி நிவாரணி மாத்திரைகளை இந்திய கடலோர காவல்படையினர் பறிமுதல் செய்தனர். இராமேஸ்வரத்திலிருந்து மஞ்சள், பீடி உள்ளிட்டவை ...
இலங்கையில் உள்ள யாழ்ப்பாணம் மாவட்டத்தில், 3 மின் உற்பத்தி நிலையங்கள் அமைப்பதற்கான ஒப்பந்தத்தை, இந்திய நிறுவனத்துக்கு இலங்கை அரசு வழங்கி உள்ளது. இலங்கையின் வடக்கு பகுதியில் உள்ள ...
ஆசியக் கோப்பை U-19 தொடரின் இன்றையப் போட்டியில் வங்காளதேசம் - ஐக்கிய அரபு அமீரகம் அணிகளும் மற்றும் இலங்கை - ஜப்பான் அணிகளும் மோதுகின்றன. 10- வது ஜூனியர் ஆசியக் ...
எல்லை தாண்டி மீன்பிடித்ததாகக் கூறி தமிழக மீனவர்கள் 17 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர். மேலும், அவர்களிடம் இருந்த மூன்று விசைப் படகுகளையும் அவர்கள் பறிமுதல் ...
இலங்கைக்கு ஷியான் யாங் வாங் -03 என்கிற இன்னொரு உளவுக்கப்பலை அனுப்ப, அந்நாட்டிடம் சீனா அனுமதி கோரியிருக்கிறது. இதற்கு இந்தியத் தரப்பில் கடும் எதிர்ப்புத் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. சீனா, ...
இராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து கடந்த மாதம் மீன்பிடிக்க சென்ற 22 மீனவர்கள் இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட் நிலையில், 21 பேரை விடுதலை செய்து இலங்கை ...
இலங்கையில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடிக்கு ராஜபக்சே சகோதரர்கள் தான் காரணம் என அந்நாட்டு உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பான பொது நல மனு இலங்கை உச்ச நீதின்ற ...
இலங்கையில் மலையகத் தமிழர்களைக் கௌரவப்படுத்தும் வகையில் நடைபெறும் அரசு விழாவில் தமிழக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை பங்கேற்றார். சிவகங்கை, ராமநாதபுரம், மதுரை, புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டங்களிலிருந்து ...
3 நாள் அரசு முறைப் பயணமாக இலங்கை சென்றிருக்கும் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், கண்டியில் அஸ்கிரிய பீடாதிபதி வரகாகொட ஸ்ரீஞானரதன தேரர் மற்றும் மல்வத்தை தலைமை ...
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 3 நாள் அரசுமுறைப் பயணமாக இன்று இலங்கைக்கு பயணம் மேற்கொள்கிறார். அங்கு அவர் யாழ்ப்பாண நூலகம், கலாச்சார மையம் உள்ளிட்ட இடங்களில் ...
இராமேஸ்வரம் மீனவர்கள் வேலைநிறுத்த போராட்டத்தைக் கைவிட்டு, இன்று 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க சென்றனர். இராமேஸ்வரம் மீனவர்கள் கடந்த 14-ஆம் தேதி கடலுக்கு ...
இந்தியா மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளின் கடும் எதிர்ப்பையும் மீறி, சீனாவின் ஆராய்ச்சிக் கப்பலான 'ஷியான் 6' நேற்று இலங்கையை வந்தடைந்திருக்கிறது. சீனாவுக்கும் இந்தியாவுக்கும் இடையே எல்லைப் ...
© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies