புதுக்கோட்டையில் காலி குடத்துடன் சாலை மறியல் போராட்டம் !
புதுக்கோட்டையில் நகராட்சிக்கு உட்பட்ட ஆறாவது வார்டு பகுதிகளில் குடிநீர் வந்து ஒரு மாதமான நிலையில் பொதுமக்கள் காலி குடத்துடன் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். புதுக்கோட்டை ...
புதுக்கோட்டையில் நகராட்சிக்கு உட்பட்ட ஆறாவது வார்டு பகுதிகளில் குடிநீர் வந்து ஒரு மாதமான நிலையில் பொதுமக்கள் காலி குடத்துடன் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். புதுக்கோட்டை ...
நாடாளுமன்ற மக்களவை தேர்தல் வரும் ஏப்ரல் 19-ஆம் தேதி தொடங்கி ஜூன் 1-ஆம் தேதி வரை 7 கட்டங்களாக நடைபெறவுள்ளது. இதில் தமிழகத்தில் ஏப்ரல் 19 ஆம் ...
பாரதம் என்பது சனாதனத்தை அடிப்படையாகக் கொண்டு செயல்படுவதாக தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி தெரிவித்துள்ளார். சிருங்கேரி சாரதா பீடாதிபதி பாரதி தீர்த்த மகா சுவாமிகளின் சன்யாச ஆஸ்ரம ...
தமிழகத்தில் 4-ஆம் வகுப்பு முதல் 9-ஆம் வகுப்பு வரை, இன்று முதல் ஏப்ரல் 21-ஆம் தேதி வரை தொடா் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் 10, 11 மற்றும் ...
போதைப் பொருட்கள் மூலமாக மக்களை அழிக்க நினைப்பவர்கள், அழிந்துவிடுவார்கள் என்று மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். சிதம்பரம் மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் கார்த்தியாயினியை ...
எளிமையான தமிழில் சமூக சீர்திருத்தக் கருத்துகளை வலியுறுத்திப் பாடி, மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்த, மக்கள் கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் பிறந்த தினம் இன்று. தஞ்சாவூர் ...
மக்களவைத் தேர்தலை முன்னிட்டு, வரும் 19-ஆம் தேதி சென்னை உயர் நீதிமன்றம் மற்றும் உயர்நீதிமன்ற மதுரை கிளைக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மக்களவைத் தேர்தல் வரும் ஏப்ரல் 19-ஆம் ...
எல்லை தாண்டி மீன்பிடித்ததாகக் கூறி இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்கள், மத்திய அரசின் தீவிர முயற்சியால் விடுதலை செய்யப்பட்ட நிலையில், இன்று காலை சென்னை ...
நாடு முழுவதும் மக்களவைத் தேர்தல் களைகட்டி வருகிறது. தமிழகத்தில் வரும் 19 -ம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இதனையொட்டி, அரசியல் கட்சிகள் தேர்தல் பிரச்சாரத்தைத் தீவிரப்படுத்தியுள்ளன. அந்த ...
தமிழகத்தில் 4-ஆம் வகுப்பு முதல் 8-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு, ஏப்ரல் 15-ஆம் தேதி முதல் ஏப்ரல் 19-ஆம் தேதி வரை, விடுமுறை அறிவித்து பள்ளிக்கல்வித்துறை ...
கூட்டுறவு வங்கிகளில் தமிழகம் மற்றும் ஆந்திராவை சேர்ந்த இரு அரசியல் கட்சிகள் ரூ.380 கோடி டெபாசிட் செய்திருப்பது குறித்து வருமான வரித்துறை தீவிர விசாரணை நடத்தி வருகிறது. ...
கச்சத்தீவு விவகாரத்தில் திமுக, காங்கிரஸ் கட்சிகள் பொறுப்பற்ற வகையில் நடந்து கொள்வதாக வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார். டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், 1974ம் ஆண்டு ...
புதுக்கோட்டை, நாமக்கல், திருவண்ணாமலை மற்றும் காரைக்குடி ஆகிய நகராட்சிகள் மாநகராட்சிகளாக தரம் உயர்த்தப்பட்டுள்ளது! இது தொடர்பாகத் தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், இந்தியாவிலேயே அதிக நகரங்கள் ...
குழந்தைகளை பாதிக்கும் போலியோ வைரஸ் பாதிப்பை தடுக்க நேற்று தமிழகம் முழுவதும் 43 ஆயிரத்து 51 மையங்களில், 56 லட்சத்து 34 ஆயிரம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு ...
குழந்தைகளுக்கு போலியோ வைரஸ் பாதிப்பை தடுக்கும் வகையில் தமிழகம் முழுவதும் 43 ஆயிரத்து 51 மையங்களில் இன்று போலியோ சொட்டு மருந்து முகாம் நடைபெறுகிறது. தமிழகம் முழுவதும் ...
நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில், 100 சதவீத வாக்களிப்பை வலியுறுத்தி, சைக்கிள் விழிப்புணர்வு பேரணியை மாநிலத் தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிராதா சாகு சென்னையில் கொடியசைத்து தொடங்கி வைத்தார். ...
தமிழகத்தில் உள்ள தொடக்கக் கல்வித்துறையில் பணியாற்றும் இடைநிலை ஆசிரியர்களில், கடந்த 2009 -ம் ஆண்டு ஜூன் 1 -ம் தேதிக்கு பின்னர் நியமிக்கப்பட்ட இடைநிலை ஆசிரியர்களுக்கும், அதற்கு ...
மக்களவைத் தேர்தலையொட்டி, துணை ராணுவப்படை நாளை தமிழகம் வருகிறது. வரும் மக்களவைத் தேர்தல் மார்ச் கடைசி அல்லது ஏப்ரல் மாதங்களில் நடைபெறவுள்ளது. இதற்கான பணிகளில் தேர்தல் ஆணையம் ...
அடுத்த ஆறு நாட்களுக்கு தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் அதிகபட்சமாக ஈரோட்டில் ...
வரும் 2024 – 2025 -ம் கல்வி ஆண்டில், அரசு தொடக்கப் பள்ளி, நடுநிலைப் பள்ளி, உயர்நிலைப் பள்ளி, மேல்நிலைப் பள்ளிகளில் மார்ச் 1-ம் தேதி முதல் ...
தமிழகம் மற்றும் மகாராஷ்டிராவில் ரூ.83,000 கோடி முதலீட்டில் இரண்டு பெரிய துறைமுக திட்டங்களை மத்திய அரசாங்கம் தொடங்க உள்ளது. 7,056 கோடி செலவில் தூத்துக்குடி மாவட்டம் வஉசி சிதம்பரனார் துறைமுகம் ...
தமிழகத்தில் ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ...
தமிழகத்தில் சென்னைக்கு அடுத்து மிகப்பெரிய நகரம் கோவை. இங்கு ஏராளமான தொழில் நிறுவனங்கள், வணிகத் தளங்கள், ஐடி நிறுவனங்கள், கல்லூரிகள் செயல்பட்டு வருகின்றன. இதனால் பல்வேறு பகுதிகளில் ...
தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்கூடும் என்று சென்னை வானிலைஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென்னிந்தியப்பகுதிகளின் மேல் நிலவும் ...
© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies