பிரதமர் மோடியுடன் நடிகர் அர்ஜூன் சந்திப்பு!
சென்னை வந்த பிரதமர் மோடியை நடிகர் அர்ஜூன் சந்தித்து பேசினார். பிரதமர் மோடி 3 நாள் பயணமாக ஜனவரி 19ஆம் தேதி தமிழகம் வந்தார்.நேரு உள் விளையாட்டு ...
சென்னை வந்த பிரதமர் மோடியை நடிகர் அர்ஜூன் சந்தித்து பேசினார். பிரதமர் மோடி 3 நாள் பயணமாக ஜனவரி 19ஆம் தேதி தமிழகம் வந்தார்.நேரு உள் விளையாட்டு ...
ஸ்ரீரங்கத்தில் இருந்து ராமேஸ்வரம் சென்ற பிரதமர் மோடி, அக்னி தீர்த்தம் மற்றும் 22 தீர்த்தங்களில் நீராடிய பின் ராமநாதசுவாமி கோவிலில் சாமி தரிசனம் செய்தார். வட இந்தியாவில் அமைந்துள்ள ...
சென்னையில் இருந்து ஸ்ரீரங்கம் சென்ற பிரதமர் மோடி, ரெங்கநாதர் கோவிலில் சாமி தரிசனம் செய்தார். பூலோக வைகுண்டம் என்று போற்றப்படும் ஸ்ரீரங்கம், ஆழ்வார்கள் பாடிய 108 வைணவ தலங்களில் முதன்மையானதும் ...
தமிழகத்தின் பாரம்பரிய விளையாட்டான சிலம்பத்தை காண ஆர்வமாக உள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். சென்னையில் உள்ள நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்று வரும் கேலோ இந்தியா விளையாட்டு ...
தமிழகத்தில் அதானி குழுமம், துறைமுகங்கள், தளவாடங்கள், சமையல் எண்ணெய், மின் பரிமாற்றம், எரிவாயு விநியோகம், துள்ளிய டேட்டா சென்டர், பசுமை ஆற்றல் மற்றும் சிமென்ட் உற்பத்தி உள்ளிட்ட பல்வேறு துறைகளில் கால் பதித்து வருகிறது. இந்த ...
அரசு போக்குவரத்து தொழிலாளர்கள் வேலை நிறுத்தப்போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால் தமிழகத்தில் பேருந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. அகவிலைப்படி உயர்வு, ஊதிய உயர்வு, பழைய ஓய்வூதிய திட்டம் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை ...
கேலோ இந்தியா இளையோர் விளையாட்டு போட்டிகளுக்கான விழிப்புணர்வு மாரத்தான் வரும் 9ஆம் தேதி நடைபெறவுள்ளது. கேலோ இந்தியா விளையாட்டு போட்டிகள் தமிழகத்தில் நடத்தப்பட உள்ளது. ஜனவரி 19ஆம் தேதி ...
காசி தமிழ் சங்கமம் இரண்டாம் கட்டத்தில் பங்கேற்க ஆர்வமுள்ள இளைஞர்களின் குழுவுக்கு தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக, தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி தமது ...
வாரணாசியில் நடைபெறவுள்ள காசி தமிழ் சங்கமம் 2.0 நிகழ்வில் பங்கேற்பதற்காக சென்னையில் இருந்து ரயில் மூலம் செல்லும் முதல் குழுவை தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி வழி அனுப்பி ...
சென்னை உள்ளிட்ட வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மத்தியக்குழுவினர் ஆய்வு செய்து வருகின்றனர். மிக்ஜாம் புயல் காரணமாக கடந்த 4ஆம் தேதி சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய ...
முல்லைப் பெரியாறு அணைக்கு வரும் நீரின் அளவு கிடுகிடுவென உயர்ந்துள்ள நிலையில், அனையின் நீர்மட்டம் 136 அடி ஆக உயர்ந்துள்ளது. கேரளாவில் பாய்ந்து ஓடும் பெரியாறு நதியின் நீரை கிழக்கே ...
காந்தி ஜெயந்தியை முன்னிட்டு, ஆயிரம் விளக்குத் தொகுதியான நுங்கம்பாக்கத்தில் தூய்மைப் பணியாளர்களுக்கு இலவச வேட்டி மற்றும் சேலைகளை தமிழக பா.ஜ.க. இணைப் பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி வழங்கினார். ...
தமிழகத்தில் அக்டோபர் மாதம் 17-ம் தேதி வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்த வரைவு வாக்காளர் பட்டியல், தற்போது அக்டோபர் 27-ம் தேதி வெளியிடப்படும் என்று தமிழக தலைமைத் தேர்தல் ...
கோவை கார் வெடிப்பு சம்பவத்தின் தொடர்ச்சியாக, சென்னை, கோவை, தென்காசி உட்பட தமிழகம் முழுவதும் 30 இடங்களில் என்.ஐ.ஏ. சோதனை நடந்து வருகிறது. கடந்தாண்டு அக்டோபர் மாதம் ...
மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு இன்று காலை (07.08.2023) நிலவரப் படி வினாடிக்கு 2862 அடியிலிருந்து 3077 கன அடியாக அதிகரித்துள்ளது. அணையின் நீர்மட்டம் 57.94 ...
இந்தியாவில் ஒரு குறிப்பிட்ட இடங்களில் தனித்துவமாக உற்பத்தியாகும் பொருட்களுக்கு இந்திய அரசாங்கம் புவிசார் குறியீடு வழங்கி அங்கீகரிக்கிறது. அந்த வகையில் தற்போது அதிகமான பொருட்களுக்கு புவிசார் குறியீடுகளை ...
இந்தியாவில் நடைபெறும் ஆடவர் கிரிக்கெட் 2023 உலகக் கோப்பை தொடருக்கான முழு அட்டவணையை ஐசிசி வெளியிட்டுள்ளது. முதல் மற்றும் இறுதிபோட்டி அகமதாபாத்தில் நடைபெறுகிறது. சென்னையில் மொத்தம் 5 ...
© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies