today news - Tamil Janam TV

Tag: today news

காரல் மார்க்ஸை பின்பற்றுபவர்கள் நாகரீகத்தை சிதைக்கின்றனர் : ஆளுநர் ஆர்.என்.ரவி

காரல் மார்க்ஸை பின்பற்றுபவர்கள் நம் நாட்டின் நாகரீகத்தையும், கலாச்சாரத்தையும் சிதைப்பதாக ஆளுநர் ஆர்.என்.ரவி விமர்சித்துள்ளார். சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் டாக்டர் எம்.எல்.ராஜா எழுதிய கலியுக ...

ஐரோப்பாவை குறிவைத்து தாக்குதல் திட்டம் : ‘ஸ்கெட்ச்’ போட்ட ஹமாஸ் – மோப்பம் பிடித்த மொசாட்!

இஸ்ரேலை போலவே, ஐரோப்பாவின் பல பகுதிகளிலும் ஹமாஸ் தாக்குதல் நடத்த திட்டமிட்டிருந்ததாகத் தகவல் வெளியாகியுள்ளது. அதில் சில தாக்குதல்கள் தொடக்கத்திலேயே முறியடிக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதுகுறித்த செய்தி ...

மக்கள்தொகையில் சரிவை சந்திக்கும் ஐரோப்பா : 2,100-ம் ஆண்டில் பாதியாக குறையும்?

ஐரோப்பிய நாடுகளில் மக்கள் தொகை படுவேகமாகச் சரிந்து வருகிறது. 2,100-ம் ஆண்டில் தற்போதைய எண்ணிக்கையைவிட பாதியளவாகக் குறையும் என்ற தகவல் வெளியாகி இருக்கிறது. எதனால் இந்த சூழல் ...

பயங்கரவாதிகள் இடையேயான சித்தாந்த மோதல் : டெல்லி சம்பவத்தில் வெளியான புதிய தகவல்!

டெல்லி தாக்குதலை நடத்திய உமர் நபிக்கும், அவரது கூட்டாளிகளுக்கும் சித்தாந்த ரீதியாகக் கருத்து வேறுபாடு இருந்ததாகத் தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்த செய்தி தொகுப்பை பார்க்கலாம். டெல்லியில் தற்கொலைப்படை ...

பூமியை தாக்கிய சூரியப் புயல் : விஞ்ஞானிகள் கண்டறிய தவறியது எப்படி?

விஞ்ஞானிகளின் கண்காணிப்பையும் தாண்டிச் சூர்ய புயல் ஒன்று அண்மையில் பூமியை தாக்கியுள்ளது. இது எப்படி சாத்தியமானது?. இந்தச் செய்தி தொகுப்பில் பார்க்கலாம். பூமி மற்றும் பூமியில் உள்ள ...

கடமையைச் செய்யும் அதிகாரியை மிரட்டும் திமுக அரசு – நயினார் நாகேந்திரன்

தமிழகத்தைச் சுரண்டிக் கொள்ளையடிக்கும் திமுகவினர் நம் அனைவருக்கும் ஆபத்து  என்று தமிழக பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் ...

பெங்களூருவில் ரூ.7.11 கோடி கொள்ளை வழக்கில் திருப்பம் : கான்ஸ்டபிள் உட்பட இருவர் கைது!

கர்நாடகாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய 7.11 கோடி ரூபாய் ஏடிஎம் கொள்ளையில் புதிய திருப்பமாகப் போலீஸ் கான்ஸ்டபிள் உட்பட இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அதுபற்றிய ஒரு ...

சிறைக்கைதிகள் நலனுக்கு தொடங்கிய திட்டம் முடக்கம்? – அதிகாரிகள் மீது புகார்!

சிறைத்துறையில் நடைபெறும் ஊழல்களை தடுக்க கைதிகளின் நல்வாழ்வுக்காகத் தொடங்கப்பட்ட திட்டத்தை முடக்குவதாகப் புகார் எழுந்திருக்கிறது. ஊழல் புகார்களில் சிக்கிய அதிகாரிகளின் மீது பாரபட்சமின்றி நடவடிக்கை எடுப்பதோடு கைதிகளின் ...

பப்பாளி சாகுபடியில் பட்டையை கிளப்பும் “ஜே 15” : விவசாயிகளுக்கு புதிய விடியல்!

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஜே 15 எனும் புதிய ரக பப்பாளி சாகுபடியின் மூலம் நிறைவான விளைச்சலை விவசாயிகள் பெறத் தொடங்கியுள்ளனர். தமிழகம் முழுவதும் தற்போது அதிகரித்து வரும் ...

S.I.R நடவடிக்கை: மேற்குவங்கத்தில் வந்தது மாற்றம் -மூட்டை முடிச்சுகளுடன் வங்கதேசம் திரும்பும் ஊடுருவல்காரர்கள்

வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தம் காரணமாக, மேற்குவங்க மாநிலத்தில் சட்டவிரோதமாக வசித்து வந்த வங்கதேச தொழிலாளர்கள் கூட்டம், கூட்டம் சொந்த நாட்டுக்குத் திரும்பி வருகின்றனர். இது S.I.R ...

வேட்டை தடுப்பு காவலர்கள் பற்றாக்குறை : மனித-விலங்குகள் மோதல் அதிகரிப்பால் துயரம்!

கோவை வனப்பகுதியில் போதுமான வேட்டை தடுப்பு காவலர்கள் இல்லாததன் காரணமாக மனித விலங்குகள் மோதல் சம்பவம் தொடர்கதையாகி வருகிறது. விலங்குகளால் ஏற்படும் உயிரிழப்புகளைத் தடுக்க உடனடியாக வேட்டைத் ...

பிரச்சார பீரங்கியாக வெடித்த யோகி ஆதித்யநாத் : தண்ணீர் துப்பாக்கியாக மாறிப்போன அகிலேஷ் யாதவ்

பீகார் தேர்தலில், உத்தரபிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்தின் சூறாவளி பிரசாரம், தேசிய ஜனநாயக கூட்டணிக்கு வெற்றியை வாரி வழங்கியிருக்கிறது. மறுபுறம், அகிலேஷ் யாதவை பிரசார பீரங்கியாகக் களமிறங்கிய ...

தமிழகத்தில் விவசாயத்திற்கு முன்னுரிமை கொடுப்பதில்லை – அண்ணாமலை

இயற்கை விவசாயிகள் மாநாட்டில் பங்கேற்க வரும் 19-ம் தேதி பிரதமர் மோடி, கோவை வருவதாகப் பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். கோவையில் இதுதொடர்பாக அவர் ...

பிரசாதத்தில் விஷத்தை கலந்து கொலை செய்ய திட்டம் : பயங்கரவாதிகளின் MASTER PLAN முறியடிப்பு!

இந்தியாவில் ரிசின் என்ற சக்திவாய்ந்த விஷத்தைப் பயன்படுத்தி ஆயிரக்கணக்கான மக்களை கொலை செய்யப் பயங்கரவாதிகள் திட்டமிட்டிருந்தது தற்போது அம்பலமாகியுள்ளது. இது குறித்த செய்தி தொகுப்பை பார்க்கலாம். டெல்லியில் ...

முதல் முறையாக வானில் சீறிய TEJAS Mk1A : விமானப் படையை வலுப்படுத்த தயார்!

உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட TEJAS Mk1A இலகுரக போர் விமானத்தின் சோதனை ஓட்டம் வெற்றிகரமாக நடத்தப்பட்டுள்ளது... Mk1 விமானத்தின் மேம்பட்ட பதிப்பான TEJAS Mk1A இந்திய விமானப்படையின் திறன்களை ...

உச்சக்கட்ட அவமானத்தில் பாகிஸ்தான் : 93000 பேண்ட் விழா 2.O கொண்டாடிய ஆப்கன்!

1971ம் ஆண்டு இந்தியாவுக்கு எதிரான போரில், 93000 வீரர்களுடன் பாகிஸ்தான் சரணாகதி அடைந்தது. இந்த சம்பவத்தைச் சமூக வலைதளங்களில் குறிப்பிட்டுள்ள ஆப்கானிஸ்தானியர்கள், 93000 பேண்ட் விழா 2.0 ...

அணுசக்தித் துறையில் இனி தனியாருக்கு அனுமதி : பிரதமர் மோடி

இந்தியா வந்துள்ள இங்கிலாந்து பிரதமர் ஸ்டார்மர், பிரதமர் மோடியுடன் பல்வேறு விவகாரங்கள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தினாா். மேலும், முக்கிய ஒப்பந்தங்களிலும் கையெழுத்திட்டார். அப்போது, இந்திய அணுசக்தித் துறையில் ...

பைரசி படங்களை பதிவேற்றிய 21 வயது இளைஞர் : அதிரவைக்கும் நெட்வொர்க் – அதிர்ச்சியூட்டும் பின்னணி!

இந்தியா முழுவதும் பைரசி படங்களை இணையத்தில் சட்டவிரோதமாகப் பதிவேற்றி வந்த கும்பலைச் சேர்ந்த ஒருவர் தற்போது கைது செய்யப்பட்டுள்ளார். அவர் யார்? எப்படி கைதானார்? என்பது குறித்து ...

சிக்கிம், மேற்கு வங்கத்திற்கு உதவ தயார் – அசாம் முதல்வர்

நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட சிக்கிம், மேற்குவங்கத்துக்கு உதவ தயார் என அசாம் மாநில முதலமைச்சர் ஹிமந்த பிஸ்வா சர்மா தெரிவித்துள்ளார். மேற்குவங்கத்தின் டார்ஜிலிங் மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் பெய்த ...

300 கோடி ரூபாய் அளவுக்குச் சொத்து சேர்த்த அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனின் உதவியாளர்கள் – திமுகவினர் அதிர்ச்சி!

அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனின் உதவியாளர்கள் தலா 300 கோடி ரூபாய் அளவுக்குச் சொத்து சேர்த்துள்ளதாக அவருடன் நெருங்கிப் பழகியவர் காட்டி கொடுத்த சம்பவம் திமுகவினர் இடையே அதிர்ச்சியை ...

தண்ணீரில் எரியும் காஸ் அடுப்பு : உலக பொருளாதாரத்தை மாற்றியமைக்க போகும் தமிழரின் கண்டுபிடிப்பு!

நெருப்பை அணைக்க உதவும் நீரிலிருந்தே நெருப்பை உற்பத்தி செய்ய முடியும் என்றால் உங்களால் நம்ப முடிகிறதா? ஆனால் அவற்றைச் சாத்தியப் படுத்தியுள்ளார் தமிழர் ஒருவர். அவர் யார்? ...

அம்பலப்படுத்திய யாசின் மாலிக் : ஹபீஸ் சயீதை சந்தித்ததற்காக நன்றி கூறிய மன்மோகன்சிங்!

பாகிஸ்தானில் லஷ்கர்-இ-தொய்பா நிறுவனரும் மும்பை பயங்கரவாத தாக்குதலுக்கு மூளையாகச் செயல்பட்டவருமான ஹபீஸ் சயீதை சந்தித்த பிறகு, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் தமக்கு தனிப்பட்ட முறையில் நன்றித் ...

‘அரபு – இஸ்லாமிய நேட்டோ’ உருவாக்க யோசனை… – இந்தியாவிற்கு எழும் புதிய சவால்கள் என்ன?

கத்தாரில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலுக்குப் பின் அங்கு கூடிய 40-க்கும் மேற்பட்ட இஸ்லாமிய நாடுகள், 'அரபு - இஸ்லாமிய நேட்டோ' உருவாக்கம் குறித்த யோசனையை முன்வைத்தன. இந்த ...

கூடலூர் அருகே காட்டு யானை தாக்கி தேயிலை தோட்ட தொழிலாளி உயிரிழப்பு!

கூடலூர் அருகே காட்டு யானைத் தாக்கி தேயிலைத் தோட்ட தொழிலாளி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நீலகிரி மாவட்டம், கூடலூர் அருகே ஓவேலி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் ...

Page 3 of 6 1 2 3 4 6