VHP - Tamil Janam TV
Jul 7, 2024, 06:56 am IST

Tag: VHP

ஞானிவாபி மசூதி விவகாரம் : விஷ்வ ஹிந்து பரிஷத் வலியுறுத்தல்!

ஞானவாபி மசூதி தொடர்பான வரைபடத்தை இந்துக்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்று விஎச்பி வலியுறுத்தியுள்ளது. உத்தரப் பிரதேச மாநிலம் வாரணாசியில் புகழ்பெற்ற காசி விஸ்வநாதர் கோவில் அமைந்திருக்கிறது. இதனை ஒட்டி ஞானவாபி மசூதி ...

ஞானவாபி மசூதியை இந்துக்களிடம் ஒப்படைக்க வேண்டும் : விஸ்வ ஹிந்து பரிஷத் தலைவர்!

ஞானவாபி மசூதி கட்டடத்தை இந்துக்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்று விஸ்வ ஹிந்து பரிஷத் தலைவர் அலோக் குமார் வலியுறுத்தியுள்ளார். உத்தரப் பிரதேச மாநிலம் வாரணாசியில் புகழ்பெற்ற காசி ...

சபரிமலைக்கு இலவச பேருந்து சேவை: வி.ஹெச்.பி. மனுவுக்கு பதிலளிக்க அரசுக்கு நோட்டீஸ்!

சபரிமலைக்குச் செல்லும் பக்தர்களுக்கு இலவசமாக பேருந்து சேவை வழங்க வேண்டும் என்று விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பு சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவுக்கு பதிலளிக்குமாறு கேரள மாநில ...

உலகம் முழுவதும் உள்ள இந்தியர்களை அயோத்தி ஒருங்கிணைத்திருக்கிறது: வி.ஹெச்.பி.!

அயோத்தி இராம் லல்லாவின் கும்பாபிஷேக விழா, உலகம் முழுவதும் உள்ள அனைத்து இந்தியர்களையும் ஒன்றிணைத்திருக்கிறது என்று விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பின் செயல் தலைவர் அலோக் குமார் ...

இராமரை விமர்சித்து காங்கிரஸ் அரசியல் செய்ய முடியாது: வி.ஹெச்.பி.!

அயோத்தி கோவில் தொடர்பாக காங்கிரஸ் கட்சியினர் விமர்சித்து வரும் நிலையில், இராமரை விமர்சித்து காங்கிரஸ் அரசியல் செய்ய முடியாது என்று விஷ்வ ஹிந்து பரிஷத் இணைப் பொதுச் ...

சாதுக்கள் மீது தாக்குதல்: மம்தா மன்னிப்புக் கேட்க வி.ஹெச்.பி. வலியுறுத்தல்!

மேற்குவங்க மாநிலம் புருலியாவில் சாதுக்கள் மீதான தாக்குதல் தொடர்பாக திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தலைவரும், அம்மாநில முதல்வருமான மம்தா பானர்ஜி இந்து சமூகத்திடம் மன்னிப்புக் கேட்க வேண்டும் ...

இஸ்லாமிய இளைஞர்களை தூண்டி விடாதீர்கள்: வி.ஹெச்.பி. எச்சரிக்கை!

இஸ்லாமிய இளைஞர்களை தூண்டி விடாதீர்கள் என்று விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பின் பொதுச் செயலாளர் சுரேந்திர ஜெயின், ஏ.ஐ.எம்.ஐ.எம். கட்சியின் தலைவர் அஸாதுதீன் ஒவைசிக்கு எச்சரிக்கை விடுத்திருக்கிறார். ...

அயோத்தி இராமர் கோவில் கும்பாபிஷேகம் பெயரில் நன்கொடை மோசடி! 

இராமர் கோவில் கும்பாபிஷேகத்திற்காக ஸ்ரீ ராம் ஜென்மபூமி தீர்த்த க்ஷேத்ரா எந்த வகையிலும் பணம் வசூலிக்க யாருக்கும் எந்த உரிமையையும் வழங்கவில்லை என்றும், எனவே மோசடி நபர்களிடம் ஜாக்கிரதையாக இருக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளது. இதுதொடர்பாக ...

இராமர் கோவில் கும்பாபிஷேகம் : ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு அழைப்பு!

அயோத்தி இராமர் கோவில் கும்பாபிஷேக விழாவையொட்டி தமிழக ஆளுநர் ஆர.என்.ரவிக்கு அழைப்பிதழ் அளிக்கப்பட்டது. உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேக விழா  ஜனவரி 22ஆம் தேதி நடைபெறுகிறது. ...

அத்வானி, முரளி மனோகர் ஜோஷிக்கு விஸ்வ இந்து பரிஷத் அழைப்பு!

அயோத்தி இராமர் கோவில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு பாஜக மூத்த தலைவர்கள் அத்வானி, முரளி மனோகர் ஜோஷிக்கு விஸ்வ இந்து பரிஷத் அழைப்பு விடுத்துள்ளது. அயோத்தி இராமர் கோவில் ...

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரை மீட்கும் நேரம் இது: வி.ஹெச்.பி.!

ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கிய 370-வது சட்டப்பிரிவு ரத்து செய்தது செல்லும் என்கிற உச்ச நீதிமன்றத் தீர்ப்பை வரவேற்றிருக்கும், விஷ்வ ஹிந்து பரிஷத்தின் (வி.ஹெச்.பி.) சர்வதேச ...

அயோத்தி கலசத்திற்கு விஷ்வ இந்து பரிஷித் சார்பில் சிறப்பான வரவேற்பு!

அயோத்தியில் ஸ்ரீ-ராம ஜென்ம பூமியில்,108 நாட்கள் வேத விற்பன்னர்களால் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்ட கலசம்,  காஞ்சிபுரம் வந்தபோது விஷ்வ இந்து பரிஷித் சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. ...

பஜ்ரங்தள் யாத்திரைக்குத் தடை: தமிழகமா அல்லது தாலிபான் நாடா?

தமிழகத்தில் பஜ்ரங்தள் யாத்திரைக்கு தமிழக அரசு தடை விதித்திருக்கும் நிலையில், இது தமிழகமா அல்லது தாலிபான் நாடா என்று விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பு கேள்வி எழுப்பி ...

விஹெச்பி யாத்திரைக்குத் தடை !

விஹெச்பி மற்றும் பஜ்ரங்தளம் அமைப்பு சார்பில் நாடு முழுவதும் சௌர்ய ஜாக்ரன் யாத்திரை நடைபெற்று வருகிறது. இந்த யாத்திரை செப்டம்பர் 30-ம் தேதி முதல் அக்டோபர் 14-ம் ...

தமிழக அரசுக்கு வி.ஹெச்.பி. எச்சரிக்கை !!

தி.மு.க. தலைமையிலான தமிழக அரசு இந்து விரோத மனப்பான்மையை கைவிட வேண்டும். இல்லாவிடில் தமிழகத்தில் மிகப் பெரிய போராட்டம் நடத்தப்படும் என்று விஷ்வ ஹிந்து பரிஷத் (வி.ஹெச்.பி.) ...

திருவண்ணாமலையில் ஆகமவிதிகள் மீறல் – விஹெச்பி குற்றச்சாட்டு

திருவண்ணாமலையில் மாட விதிகளில் முக்கிய திருவிழாக்கள் நடைபெறும் முன்பு பூஜைகள் மேற்கொள்ளும் வகையில் அமைக்கப்பட்டு இருந்த பலி பீடங்கள் அனைத்தும் தற்போது அகற்றப்பட்டுள்ளது. இது ஆகம விதிகளுக்கு ...

ஹரியானா வன்முறை: நூ மாவட்ட எஸ்.பி மாற்றம்.

ஹரியானா மாநில வன்முறை காரணமாக, 5 மாவட்டங்களில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு, 159 பேர் கைது செய்யப்பட்டிருக்கும் நிலையில், நூ மாவட்ட எஸ்.பி. அதிரடியாக மாற்றம் ...