weather update - Tamil Janam TV

Tag: weather update

மழை நீரால் சூழப்பட்ட பொன்னேரி ரயில்வே சுரங்கப்பாதை!

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் ரயில்வே சுரங்கப்பாதை மழைநீரால் சூழப்பட்டுள்ளதால் பொதுமக்கள் அவதியடைந்துள்ளனர். புழல், சோழவரம், செங்குன்றம் உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில், ...

அதிகளவு தண்ணீர் தேங்கியுள்ள பகுதிகளுக்கு படகுகள் – அமைச்சர் கே.என்.நேரு பேட்டி!

சென்னை தாம்பரத்தில் மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்ட அமைச்சர் கே.என்.நேரு, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தயார் நிலையில் இருப்பதாக தெரிவித்தார். தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில், பல்வேறு ...

சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு காஞ்சிபுரம் மாவட்டங்களில் நாளை அதி கன மழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு காஞ்சிபுரம் மாவட்டங்களில் நாளை அதி கன மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நேற்று (14-10-2024) காலை தென்கிழக்கு வங்கக்கடலில் ...

காஞ்சிபுரத்தில் அறுந்து கிடந்த மின்கம்பியை மிதித்த இளைஞர் பலி!

காஞ்சிபுரத்தில் அறுந்துகிடந்த மின்கம்பியை மிதித்த இளைஞர் தூக்கிவீசப்பட்டு உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. காஞ்சிபுரத்தில் கன மழைக்கான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில் பூக்கடை சத்திரம் பகுதியை சேர்ந்த ...

விடுமுறை அறிவிக்கப்பட்ட மாவட்டங்களில் ஆன்லைன் வகுப்புகளை ஒத்திவைக்க வேண்டும் – அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி

விடுமுறை அறிவிக்கப்பட்ட மாவட்டங்களில் ஆன்லைன் வகுப்புகளை ஒத்திவைக்க வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் அறிவுறுத்தியுள்ளார். எக்ஸ் பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், கனமழை காரணமாக ...

குரோம்பேட்டை ரயில் நிலையம் அருகே மரம் விழுந்ததால் மின்சார ரயில்கள் தாமதம்!

குரோம்பேட்டை ரயில் நிலையம் அருகே மரம் சரிந்து விழுந்ததால் மின்சார ரயில் பாதி வழியிலேயே நிறுத்தப்பட்டது. சென்னை தாம்பரத்தில் இருந்து சென்னை கடற்கரை நோக்கி மின்சார ரயில் ...

சோழிங்கநல்லூர் சாலைகளை சூழ்ந்த வெள்ளம் – வாகன ஓட்டிகள் அவதி!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில் சென்னை சோழிங்கநல்லூரில் மழையின் காராணமாக சாலை முழுவதும் மழை  நீர் தேங்கியுள்ளது. தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் சென்னை ...

தொடரும் மழை – பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்குமாறு அண்ணாமலை அறிவுறுத்தல்!

சென்னையில் மழை தொடரும் நிலையில், பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்குமாறு தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கேட்டுக்கொண்டுள்ளார். அவர் விடுத்துள்ள பதிவில், "வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்துள்ளதால், சென்னை ...

சென்னையில் கனமழை – பெரம்பூர் ரயில்வே சுரங்கப்பாதை மூடல்!

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வரும் நிலையில், சாலைகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளதால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர். வங்கக்கடலில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி காரணமாக ...

6 செ.மீ மழைக்கே தண்ணீர் தேக்கம் – தமிழக அரசு, சென்னை மாநகராட்சி மீது மக்கள் நம்பிக்கை இழந்து விட்டதாக ராமதாஸ் குற்றச்சாட்டு!

6 செ.மீ மழைக்கே பல இடங்களில் தண்ணீர் தேங்கிள்ளதாகவும், தமிழக அரசு, சென்னை மாநகராட்சி மீது  மக்கள் நம்பிக்கை இழந்து விட்டதாக பாமக நிறுவனர் ராமதாஸ் குற்றம்சாட்டியுள்ளார். ...

ஒகேனக்கல் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு – அருவியில் குளிக்க 3-வது நாளாக தடை!

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளதால், அருவிகளில் குளிக்கவும், பரிசல் இயக்கவும் 3-வது நாளாக தடை தொடர்கிறது. தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல் காவிரி ஆற்றின் ...

தொடர் மழை காரணமாக சதுரகிரி கோயிலுக்கு செல்ல தடை!

தொடர் மழை காரணமாக சதுரகிரி கோயிலுக்கு செல்லும் வழியில் உள்ள ஓடைகளில், நீர்வரத்து அதிகமாக காணப்படுவதால் பக்தர்கள் கோயிலுக்குச் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. ஸ்ரீவில்லிப்புத்தூர் அருகே மேற்கு ...

சென்னை புறநகரில் கனமழை – திருமுல்லைவாயல் சிடிஎச் சாலையில் குளம் போல் தேங்கிய வெள்ளம்!

சென்னையின் புறநகர் பகுதிகளில் பெய்துவரும் கனமழையால் திருமுல்லைவாயல் சிடிஎச் சாலையில் மழைநீர் குளம்போல் தேங்கியுள்ளது. வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளதை அடுத்து சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய ...

செங்கல்பட்டு மாவட்டத்தில் கனமழை – 24 மணி நேரத்தில் 37 மி.மீ மழை பதிவு!

செங்கல்பட்டு மாவட்டத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 37 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. தென்கிழக்கு வங்கக் கடலில் நிலவி வந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி ...

சென்னையில் தொடர் மழை – சாலைகளில் தண்ணீர் தேங்கியதால் வாகன ஓட்டிகள் அவதி!

சென்னையின் பல்வேறு பகுதிகளில் இடைவிடாமல் மழை பெய்து வருவதால் சாலைகளை வெள்ளம் சூழ்ந்துள்ளது. தென்கிழக்கு வங்கக் கடலில் நிலவி வந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி மேற்கு ...

அந்தியூரில் கனமழை – கடைக்குள் மழை நீர் புகுந்ததால் வியாபாரிகள் அவதி!

அந்தியூரில் பெய்த கனமழை காரணமாக கடைகளில் மழைநீர் புகுந்ததால் வியாபாரிகள் அவதிக்குள்ளாகினர். ஈரோடு மாவட்டம், அந்தியூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் சுமார் 2 மணி நேரத்திற்கு ...

கோவை சாய்பாபா கோயில் ரயில்வே சுரங்கப் பாதையில் தேங்கி நின்ற மழைநீரில் சிக்கிய அரசுப்பேருந்து!

கோவை சாய்பாபா கோயில் ரயில்வே சுரங்கப் பாதையில் தேங்கி நின்ற மழைநீரில் அரசு பேருந்து சிக்கில் கொண்டதால் அதிலிருந்த பயணிகளை தீயணைப்பு துறையினர் பத்திரமாக மீட்டனர். கோவை ...

மேம்பாலத்தில் கார்களை நிறுத்தியவர்களுக்கு அபராதம் விதிக்கப்படாது – காவல்துறை அறிவிப்பு!

மழை முன்னெச்சரிக்கையாக மேம்பாலத்தில் கார்களை நிறுத்தியவர்களுக்கு அபராதம் விதிக்கப்படாது என, தாம்பரம் மாநகர காவல்துறை அறிவித்துள்ளது. கனமழை எச்சரிக்கையால் சென்னை பள்ளிக்கரணை, வேளச்சேரி மேம்பாலங்களில் நிறுத்தப்படும் வாகனங்களுக்கு ...

கனமழை எதிரொலி : கூடுதல் மெட்ரோ ரயில்கள் இயக்கம்!

கனமழை காரணமாக பயணிகளின் போக்குவரத்து தேவையை பூர்த்தி செய்யும் வகையில் இன்று முதல் 3 நாட்களுக்கு, கூடுதல் மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும் என்று சென்னை மெட்ரோ நிர்வாகம் ...

சென்னையில் இடி மின்னலுடன் பலத்த மழை – சாலைகளில் பெருக்கெடுத்து ஓடும் வெள்ளம்!

சென்னையின் பல்வேறு பகுதிகளில் இடி-மின்னலுடன் பலத்த மழை பெய்ததால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. வங்கக்கடலில் காற்றழுத்தத் தாழ்வு நிலை உருவாகி உள்ளதால் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் ...

சென்னை உள்ளிட்ட 9 மாவட்டங்களுக்கு நாளை அதி கனமழைக்கான ரெட் அலர்ட் – பாலச்சந்திரன் தகவல்!

சென்னையில் நாளை அதிகனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மைய தென்மண்டல தலைவர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் இன்று வடகிழக்கு பருவமழை தொடங்க உள்ள நிலையில் ...

தமிழகம், புதுச்சேரியில் 16,17ஆம் தேதிகளில் கனமழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

சென்னையில் நாளை மறுநாள் அதிகனமழைக்கான ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மைய தென் மண்டல தலைவர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய ...

வேளச்சேரி மேம்பாலத்தில் வரிசை கட்டி நிற்கும் கார்கள் – உஷாரான வாகன ஓட்டிகள்!

சென்னைக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டதை தொடர்ந்து உஷாரான வேளச்சேரி பகுதி மக்கள் அங்குள்ள மேம்பாலத்தில் தங்களது கார்களை பாதுகாப்பாக நிறுத்தியுள்ளனர். சென்னையில் அடுத்த மூன்று நாட்களுக்கு மிக ...

புதுச்சேரியில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை!

புதுச்சேரியில் மழை முன்னெச்சரிக்கையாக பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. வங்கக்கடலில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக புதுச்சேரியில் அடுத்த 2 நாட்களுக்கு கன ...

Page 13 of 14 1 12 13 14