ஃபிபா ஒலிம்பிக்: ஆட்டமிழக்காமல் தொடரும் இந்தியா கூடைப்பந்து அணி.
Jul 25, 2026, 10:01 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஃபிபா ஒலிம்பிக்: ஆட்டமிழக்காமல் தொடரும் இந்தியா கூடைப்பந்து அணி.

Sivasubramanian P by Sivasubramanian P
Aug 14, 2023, 07:50 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

இந்திய ஆண்கள் கூடைப்பந்து அணி ஞாயிற்றுக்கிழமை இந்தோனேசியாவை 90-74 என்ற கணக்கில் வென்றது. அதன் மூலம் ஆசிய 2023 FIBA ஒலிம்பிக் தகுதி சுற்றுக்கு முன் போட்டிக்கு நேரடியாக தேர்வாகி உள்ளது.

சனிக்கிழமை நடந்த போட்டியில் இந்திய அணி 85-74 என்ற கணக்கில் சிரியாவை வீழ்த்தியது. இந்த வெற்றியின் மூலம், இந்தியா இரண்டு போட்டிகளில் நான்கு புள்ளிகள் பெற்று பட்டியலில் பஹ்ரைனுடன் முதலிடத்திற்கு முன்னேறியது.

இதை தொடர்ந்து இந்தோனேசியா அணியுடன் இந்திய அணி மோதியது. இந்தோனேசியா வீரர்கள் டெரெல் போல்டன் (23 புள்ளிகள்), யுதா சபுதேரா (17 புள்ளிகள்) ஆகியோர் அதிக புள்ளிகளை பெற்றார்கள். ஆனால் அவர்களது மற்ற வீரர்கள் யாரும் ஏழு புள்ளிகளுக்கு மேல் பெறவில்லை.

ஆனால், இந்திய அணியில் முயின் பெக் ஹபீஸ் (15 புள்ளிகள்), சஹைஜ் செகோன் (14 புள்ளிகள்), அரவிந்த் குமார் முத்து கிருஷ்ணன் (13 புள்ளிகள்) மற்றும் பிரணவ் பிரின்ஸ் (12 புள்ளிகள்) பெற்றனர். அதுமில்லாமல் மற்ற வீரர்கள் சொற்ப புள்ளிகள் பெற்றனர்.

இந்த போட்டியில் இந்திய அணி 90-74 என்ற புள்ளிக் கணக்கில் இந்தோனேசியவை வென்றது. அதனால் நேரடியாக தகுதி சுற்றுக்கு முந்தைய போட்டிக்குத்  தேர்வாகி உள்ளது.

Tags: fiba basketbasket ball
ShareTweetSendShare
Previous Post

இறகு பந்து விளையாட்டில் தேசிய அளவில் சிறப்பு பயிற்சி மையம்.

Next Post

சுதந்திர தினத்தையொட்டி 954 காவல்துறை அதிகாரிகளுக்குப் பதக்கங்கள்- மத்திய அரசு அறிவிப்பு

Related News

தரகர் கூலியாக 10 பில்லியன் டாலர் நிதி உதவி : அமெரிக்காவிடம் கையேந்தும் பாகிஸ்தான் – சிறப்பு தொகுப்பு!

நல்லது செய்யாவிட்டாலும் பரவாயில்லை… நாட்டை சிதைக்காதீர்கள் – இந்திரேஷ் குமார்

மத்திய அமைச்சர்களுடன் கரப்பான் பூச்சி கட்சி பிரதிநிதிகள் சந்திப்பு!

மன்னார்குடி எம்.எல்.ஏ. காமராஜ் மீது தகுதி நீக்க நடவடிக்கை – சபாநாயகரிடம் அமமுக சார்பில் மனு!

எதிர்க்கட்சிகள் அமளி : திங்கள் வரை நாடாளுமன்றம் ஒத்திவைப்பு!

ஆக்கிரமிப்பு காஷ்மீரில் பொதுமக்களின் அடிப்படை உரிமைகளை ஒடுக்கும் பாகிஸ்தான் – ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில் இந்தியா குற்றச்சாட்டு!

Load More

அண்மைச் செய்திகள்

தூத்துக்குடி அருணாச்சலம் மரணத்திற்கு காரணமாக காவல்துறையினர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் – நயினார் நாகேந்திரன்

காவிரி நீர் பங்கீடு விவகாரம் : ஆகஸ்ட் 3-ம் தேதி கர்நாடகா செல்கிறார் முதலமைச்சர் விஜய்!

தமிழகத்தில் எம்பிபிஎஸ், பிடிஎஸ் மருத்துவப் படிப்புகளுக்கு 70,485 பேர் விண்ணப்பம்!

இன்றைய தங்கம் விலை!

தமிழகத்தில் ரயில்வே திட்டங்களுக்கான நிலம் கையகப்படுத்தும் பணி தாமதம் – ரயில்வே அமைச்சகம்

ஜனநாயக நாடுகளின் அமைதியை சீர்குலைக்கும் DEEP STATE : டெல்லி மாணவர் போராட்டத்தின் பின்னணியில் யார்? – சிறப்பு தொகுப்பு!

கேரள ஆர்எஸ்எஸ் நிர்வாகி சீனிவாசன் கொலை வழக்கு – பிஎஃப்ஐ நிர்வாகி முகமது அலி கைது!

டெல்லி போராட்டத்தின் பின்னணியில் வெளிநாட்டு மதமாற்ற அமைப்புகள் – அம்பலமான அதிர்ச்சி தகவல்!

சமூக வலைதளங்கள் மூலம் வதந்தி பரப்ப முயற்சி – டெல்லி காவல்துறை எச்சரிக்கை!

நீண்ட தூர இலக்குகளை தாக்கும் திறன் கொண்ட ‘குஷா’ ஏவுகணை – முதற்கட்ட சோதனை வெற்றி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies