ஃபிபா ஒலிம்பிக்: ஆட்டமிழக்காமல் தொடரும் இந்தியா கூடைப்பந்து அணி.
Apr 26, 2026, 09:30 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஃபிபா ஒலிம்பிக்: ஆட்டமிழக்காமல் தொடரும் இந்தியா கூடைப்பந்து அணி.

Sivasubramanian P by Sivasubramanian P
Aug 14, 2023, 07:50 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

இந்திய ஆண்கள் கூடைப்பந்து அணி ஞாயிற்றுக்கிழமை இந்தோனேசியாவை 90-74 என்ற கணக்கில் வென்றது. அதன் மூலம் ஆசிய 2023 FIBA ஒலிம்பிக் தகுதி சுற்றுக்கு முன் போட்டிக்கு நேரடியாக தேர்வாகி உள்ளது.

சனிக்கிழமை நடந்த போட்டியில் இந்திய அணி 85-74 என்ற கணக்கில் சிரியாவை வீழ்த்தியது. இந்த வெற்றியின் மூலம், இந்தியா இரண்டு போட்டிகளில் நான்கு புள்ளிகள் பெற்று பட்டியலில் பஹ்ரைனுடன் முதலிடத்திற்கு முன்னேறியது.

இதை தொடர்ந்து இந்தோனேசியா அணியுடன் இந்திய அணி மோதியது. இந்தோனேசியா வீரர்கள் டெரெல் போல்டன் (23 புள்ளிகள்), யுதா சபுதேரா (17 புள்ளிகள்) ஆகியோர் அதிக புள்ளிகளை பெற்றார்கள். ஆனால் அவர்களது மற்ற வீரர்கள் யாரும் ஏழு புள்ளிகளுக்கு மேல் பெறவில்லை.

ஆனால், இந்திய அணியில் முயின் பெக் ஹபீஸ் (15 புள்ளிகள்), சஹைஜ் செகோன் (14 புள்ளிகள்), அரவிந்த் குமார் முத்து கிருஷ்ணன் (13 புள்ளிகள்) மற்றும் பிரணவ் பிரின்ஸ் (12 புள்ளிகள்) பெற்றனர். அதுமில்லாமல் மற்ற வீரர்கள் சொற்ப புள்ளிகள் பெற்றனர்.

இந்த போட்டியில் இந்திய அணி 90-74 என்ற புள்ளிக் கணக்கில் இந்தோனேசியவை வென்றது. அதனால் நேரடியாக தகுதி சுற்றுக்கு முந்தைய போட்டிக்குத்  தேர்வாகி உள்ளது.

Tags: fiba basketbasket ball
ShareTweetSendShare
Previous Post

இறகு பந்து விளையாட்டில் தேசிய அளவில் சிறப்பு பயிற்சி மையம்.

Next Post

சுதந்திர தினத்தையொட்டி 954 காவல்துறை அதிகாரிகளுக்குப் பதக்கங்கள்- மத்திய அரசு அறிவிப்பு

Related News

ஏஐ தொழில்நுட்பம் தெரியாமல் இருப்பது கற்காலத்தில் வாழ்வதற்கு இணையானது; ஆனந்த் வெங்கடேஷ்

பெண்களின் பாதுகாப்பில் மம்தா பானர்ஜி தோல்வியடைந்து விட்டார்;உள்துறை அமைச்சர் அமித்ஷா

பாரம்பரிய வழிபாட்டு முறைகளில் தலையிட முடியாது; சபரிமலை விவகாரத்தில் உச்சநீதிமன்றம் கருத்து

முகவர்கள் இல்லாத நேரத்தில் இவிஎம் பேட்டரி நீக்கமா ?; அதிகாரிகளுடன் வாக்குவாதம்

பாஜகவில் இணைந்த ராகவ் சதா தலைமையிலான எம்.பிக்கள்; காலியான ஆம் ஆத்மி கூடாரம்

முந்தைய தலைவர்கள் எடுக்க தயங்கிய முக்கிய முடிவுகளை பிரதமர் மோடி எடுத்தார்; புகழாரம் சூட்டிய எம்.பி

Load More

அண்மைச் செய்திகள்

முதல்கட்ட வாக்குப்பதிவில் மாற்றத்திற்கான அலை; பிரதமர் மோடி

தமிழகத்தில் அதிமுக கூட்டணி ஆட்சி அமைக்கும் – கே.பி.ராமலிங்கம்

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் சித்திரை வசந்த உற்சவம் கோலாகலம்!

தமிழக சடட்ப்பேரவை தேர்தல் : 2021ஆம் ஆண்டை விட சுமார் 22 லட்சம் பேர் கூடுதலாக வாக்களிப்பு!

டிசம்பர் மாதத்திற்குள் 85 % எத்தனால் கலந்த பெட்ரோலை அறிமுகப்படுத்த மத்திய அரசு திட்டம்!

நற்பண்பு, தன்னம்பிக்கை, சேவை மனப்பான்மை கொண்ட தன்னார்வலர்களை உருவாக்குவதே ஆர்எஸ்எஸின் நோக்கம் – தத்தாத்ரேய ஹோசபலே

இன்றைய தங்கம் விலை!

செஞ்சியில் போதிய பேருந்துகள் இயக்கப்படவில்லை என புகார் – ஊர் திரும்ப முடியாமல் தவித்த பயணிகள்!

தமிழகத்திலேயே அதிக அளவாக கரூர் மாவட்டத்தில் 92.62 % வாக்குப்பதிவு!

மேற்குவங்க முதற்கட்ட தேர்தல் – பல்வேறு இடங்களில் வன்முறை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies