வாழைத்தார்களின் விலை கிடுகிடு உயர்வு!
Sep 4, 2026, 10:56 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தமிழகம்

வாழைத்தார்களின் விலை கிடுகிடு உயர்வு!

Murugesan M by Murugesan M
Aug 26, 2023, 11:28 am IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

நாகர்கோவில் சந்தையில் வாழைத்தார்களின் விலை இரண்டு முதல் மூன்று மடங்கு வரை உயர்ந்துள்ளது.

கன்னியாகுமரி மாவட்டத்தில் நெல் விவசாயத்திற்கு அடுத்தபடியாக வாழை அதிக அளவில் பயிரிடப்படுகிறது. இப்பகுதியில் உற்பத்தியாகும் வாழைத்தார்கள், வெளிமாவட்டம் மட்டுமின்றி, வெளிமாநிலங்களுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது.

இந்நிலையில், குமரி மாவட்டத்தில் பருவ மழை பொய்த்துப் போனதால் பயிர் செய்யப்பட்ட வாழைத்தார்கள் தண்ணீர் இல்லாமல் கருகிப் போனது. இதனால், வழக்கத்தை விட இந்த ஆண்டு வாழை உற்பத்தி கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து, நாகர்கோவில் சந்தைக்கு வரக்கூடிய வாழைத்தார்களின் வரத்து வெகுவாக குறைந்துள்ளது. இதனால், வாழைத்தார்களின் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது.

நாகர்கோவில் சந்தையில் ஒரு மட்டி வாழைத்தார் ரூபாய் 1000-க்கு மேல் விற்பனை செய்யப்படுகிறது. ரசக்கதலி வாழைத்தார் 300 ரூபாய்க்கு விற்பனையாகி வந்த நிலையில், தற்போது ரூபாய் 700 முதல்  ரூ.900 வரை விற்பனையாகிறது. செவ்வாழை பழம் கிலோ ரூபாய் 65-க்கு விற்பனையாகிறது. ஒரு வாழைத்தார் ரூபாய் 1100 முதல் ரூ.1500 வரை விற்பனை செய்யப்படுகிறது. ஏத்தன் பழத்தின் விலை கிலோ ரூபாய் 40-க்கு விற்கப்பட்ட நிலையில், தற்போது 65 ஆக உயர்ந்துள்ளது. இந்நிலையில் கேரளாவில் ஓணம் பண்டிகையை முன்னிட்டு கேரள வியாபாரிகள் கன்னியாகுமரி பகுதிக்கு வந்து அதிகளவில் வாழைத்தார்கள் வாங்கி செல்கிறார்கள். இதனால் வாழைத்தார்களின் விலை இரண்டு முதல் மூன்று மடங்கு வரை உயர்ந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர்

Tags:
Share
Tweet
SendShare
Previous Post

மதுரை இரயில் தீ விபத்து – உதவி எண்கள் அறிவிப்பு!

Next Post

இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு பிரதமர் மோடி நேரில் வாழ்த்து!

Related News

பயிற்சி நிறைவையொட்டி அசாத்திய திறமையை வெளிப்படுத்திய வீரர்கள்

ஆக்கிரமிப்பை தட்டி கேட்ட பெண்; விரட்டி விரட்டி தாக்கிய தவெக நிர்வாகி

டாஸ்மாக் ஊழியர்கள் சஸ்பெண்ட்டுக்கு எதிர்ப்பு; தமிழகம் முழுவதும் போராட்டம்

செப்.9ல் தவெக ஆலோசனைக் கூட்டம்; கூட்டணி கட்சியினருக்கு அழைப்பு

அசிம் முனீரின் பிடியில் பாகிஸ்தான் எதிர்காலம் : இந்தியாவுக்கு ஆபத்தா? – சிறப்பு தொகுப்பு!

தற்கொலை படை தாக்குதலில் பாகிஸ்தான் ராணுவத்தினர் 25 பேர் பலி – பலுசிஸ்தான் விடுதலை ராணுவம் பொறுப்பேற்பு!

Load More

அண்மைச் செய்திகள்

அடுத்தடுத்த சாதனைகள் படைக்க தயார் – இஸ்ரோ தலைவர் நாராயணன்

திருச்செங்கோடு அருகே தனியார் கல்லூரி பேருந்து மோதி 4 பேர் பலி!

நாட்டின் விண்வெளித் திட்டத்திற்கு புதிய வலிமை – பிரதமர் மோடி பாராட்டு!

இமயமலை பகுதியில் உள்ள மாநிலங்களில் பனிச்சரிவு அபாயம் – மத்திய அரசு ஆய்வு!

கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு கோயில்களில் சிறப்பு பூஜை – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

கண்ணனின் புல்லாங்குழல் இசையைப் போல நம் வாழ்விலும் இனிமை நிறைந்திடட்டும் – நயினார் வாழ்த்து!

லைக் போட்டால் திருப்பதி லட்டு – தமிழக இளைஞர் குறித்து திருப்பதி கோயில் அதிகாரிகள் விசாரணை!

பதவியை ராஜினாமா செய்தால் சலுகைகளை ரத்து செய்ய கோரிய வழக்கு – மத்திய அரசு பதிலளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு!

சென்னை விமான நிலையத்தில் தரையிறங்க முடியாமல் வானில் வட்டமடித்த 6 விமானங்கள்!

மோட்டார் ஸ்போர்ட்ஸ் உள்கட்டமைப்பு – முதல்வர் விஜய்க்கு நடிகர் அஜித் வாழ்த்து!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies