வாழைத்தார்களின் விலை கிடுகிடு உயர்வு!
Feb 17, 2026, 11:52 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தமிழகம்

வாழைத்தார்களின் விலை கிடுகிடு உயர்வு!

Murugesan M by Murugesan M
Aug 26, 2023, 11:28 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

நாகர்கோவில் சந்தையில் வாழைத்தார்களின் விலை இரண்டு முதல் மூன்று மடங்கு வரை உயர்ந்துள்ளது.

கன்னியாகுமரி மாவட்டத்தில் நெல் விவசாயத்திற்கு அடுத்தபடியாக வாழை அதிக அளவில் பயிரிடப்படுகிறது. இப்பகுதியில் உற்பத்தியாகும் வாழைத்தார்கள், வெளிமாவட்டம் மட்டுமின்றி, வெளிமாநிலங்களுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது.

இந்நிலையில், குமரி மாவட்டத்தில் பருவ மழை பொய்த்துப் போனதால் பயிர் செய்யப்பட்ட வாழைத்தார்கள் தண்ணீர் இல்லாமல் கருகிப் போனது. இதனால், வழக்கத்தை விட இந்த ஆண்டு வாழை உற்பத்தி கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து, நாகர்கோவில் சந்தைக்கு வரக்கூடிய வாழைத்தார்களின் வரத்து வெகுவாக குறைந்துள்ளது. இதனால், வாழைத்தார்களின் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது.

நாகர்கோவில் சந்தையில் ஒரு மட்டி வாழைத்தார் ரூபாய் 1000-க்கு மேல் விற்பனை செய்யப்படுகிறது. ரசக்கதலி வாழைத்தார் 300 ரூபாய்க்கு விற்பனையாகி வந்த நிலையில், தற்போது ரூபாய் 700 முதல்  ரூ.900 வரை விற்பனையாகிறது. செவ்வாழை பழம் கிலோ ரூபாய் 65-க்கு விற்பனையாகிறது. ஒரு வாழைத்தார் ரூபாய் 1100 முதல் ரூ.1500 வரை விற்பனை செய்யப்படுகிறது. ஏத்தன் பழத்தின் விலை கிலோ ரூபாய் 40-க்கு விற்கப்பட்ட நிலையில், தற்போது 65 ஆக உயர்ந்துள்ளது. இந்நிலையில் கேரளாவில் ஓணம் பண்டிகையை முன்னிட்டு கேரள வியாபாரிகள் கன்னியாகுமரி பகுதிக்கு வந்து அதிகளவில் வாழைத்தார்கள் வாங்கி செல்கிறார்கள். இதனால் வாழைத்தார்களின் விலை இரண்டு முதல் மூன்று மடங்கு வரை உயர்ந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர்

Tags:
ShareTweetSendShare
Previous Post

மதுரை இரயில் தீ விபத்து – உதவி எண்கள் அறிவிப்பு!

Next Post

இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு பிரதமர் மோடி நேரில் வாழ்த்து!

Related News

NDA பொதுக்கூட்டத்திற்கு அனுமதி கேட்டு பாஜகவினர் மனு!

காங். கட்சியின் செயற்குழு கூட்டத்தில் மாணிக்கம் தாகூரை ஆதரித்து தீர்மானம்!

சரிகம நிறுவனம் வசம் உள்ள பாடல்களைப் பயன்படுத்த இளையராஜாவுக்கு இடைக்கால தடை – உயர் நீதிமன்றம்!

பிடாரியம்மன் கோயில் விழாவையொட்டி மஞ்சுவிரட்டு போட்டி!

மாசி மாத அமாவாசையை ஒட்டி மயான கொள்ளை விழா!

ராமதாஸ் இல்லம் அருகே நடைபெற்ற மயான கொள்ளை விழாவில் மோதல்!

Load More

அண்மைச் செய்திகள்

ஆன்மிகம், தியானமே நம் தேசத்தின் பாரம்பரியத்தை காக்கும் -நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன்

கன்னியம்பலம் மண்டபத்தின் சிறப்புகளை உணராமல் அறநிலையத்துறை செய்த செயல் அதிர்ச்சியளிக்கிறது – நீதிபதிகள்

சிபிஎஸ்இ 10, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு இன்று தொடக்கம்!

சர்வதேச ஏஐ உச்சி மாநாட்டை தொடங்கி வைத்த பிரதமர் மோடி!

விடுவிக்க 7 நாட்கள் கெடு – பலூச் ராணுவத்திடம் சிக்கிய பாகிஸ்தான் ராணுவ வீரர்கள்!

மாணிக்கம் தாகூருக்கு கடிவாளம் போட வேண்டும் – டெல்லி காங்கிரஸ் தலைமைக்கு, திமுக கடும் எச்சரிக்கை!

இபிஎஸ் உடன் நயினார் நாகேந்திரன், எல். முருகன் சந்திப்பு -பிரதமர் வருகை குறித்து முக்கிய ஆலோசனை!

பொருளாதார தடைகளை நீக்கினால் பேச்சுவார்த்தைக்கு ரெடி – அதிரடி காட்டிய அமெரிக்கா இறங்கி வந்த ஈரான்!

முன்னாள் வழக்கறிஞர் கிருஷ்ணசாமியின் முதலாம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்ச்சி! – சிறப்பு தொகுப்பு!

ஜூலை தேசிய சாசனம் – வங்கதேசத்தில் சீர்திருத்தங்கள் பொதுவாக்கெடுப்பில் ஆதரவு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies