இந்தியாவின் முதல் சுதந்திரப் போர் வீரன் : மாமன்னன் பூலித்தேவன்.
Jun 14, 2026, 08:35 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

இந்தியாவின் முதல் சுதந்திரப் போர் வீரன் : மாமன்னன் பூலித்தேவன்.

விடுதலைப் போராட்ட வீரர் பூலித்தேவனின் 306-வது பிறந்தநாள் விழா இன்று கொண்டாடப்படுகிறது. து.

Sivasubramanian P by Sivasubramanian P
Sep 1, 2023, 11:10 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தென்காசி மாவட்டம் சிவகிரி வட்டம் நெற்கட்டான் சேவலில் விடுதலைப் போராட்ட வீரர் பூலித்தேவனின் 306-வது பிறந்தநாள் விழா இன்று கொண்டாடப்படுகிறது.

1857-ம் ஆண்டு நடைபெற்ற, முதல் சுதந்திரப் போரில் பங்கு கொண்ட, மங்கள் பாண்டே என்ற வீரனுக்கு முன்பாகவே, தர்மத்தை நிலைநாட்ட ராஜ ராஜசோழன் பிறந்த மண்ணிலிருந்து தோன்றிய ஹிந்து வீரன்தான் நமது பூலித்தேவன்.

மகாதேவர் சிவபெருமானின் தீவிர பக்தனான இவர், தனது பெயருக்கேற்றார் போலவே வீரத்துடன் விளங்கினார். தனது ஒப்பற்ற போர் திறமையினாலும், அரசியல் அறிவினாலும், தன்னுள் கொழுந்து விட்டு எறிந்த வீரத்தினாலும், பூலித்தேவன் பிறவியிலேயே ஒரு புரட்சிக்காரனாக விளங்கினார். அதேசமயம், அசட்டுத்தனமான புரட்சி வீரனாக இல்லாமல், அதர்மத்தை எதிர்த்து லட்சிய நோக்கு கொண்ட புரட்சி வீரனாக விளங்கினார்.

1715-ம் ஆண்டு பிறந்த பூலித்தேவன், தனது 18 வது வயதிலேயே 150 கிராமங்களின் தலைவனாக, குறுநில மன்னனாக தலைமையேற்றார். 1759-ல், ஹைதராபாத் நிஜாம் மற்றும் ஆற்காடு நவாப் ஆகியோரால், தென்னகப் பகுதிகளில் வரி வசூல் செய்வதற்காக நியமிக்கப்பட்ட, ஆங்கிலேயனின் பிரதிநிதியான கான்சாகிப் என்பவன், பூலித்தேவனிடம் இருந்து விளைச்சலில் ஒரு பகுதி நெல்லை வரியாகக் கேட்டு வந்தான். ஆனால், “வரி கொடேன்” என்று பூலித்தேவன் மறுத்ததால், இப்பகுதியானது இன்றும் நெற்கட்டான் சேவல் என்று அழைக்கப்படுகிறது.

தமிழ்நாட்டில் பிறந்து ஆங்கிலேயரை எதிர்த்து 1755 முதல் 1767 வரை போரிட்டு 12 ஆண்டுகளில் 15 முறை வெற்றி பெற்றவர் பூலித்தேவன். இறுதியாக, 1767-ம் ஆண்டு நடைபெற்ற போரில் தோல்வியுற்ற பூலித்தேவனை கைது செய்த ஆங்கிலேயர்கள், அவரை சிறைக்குக் கொண்டு செல்லும் வழியில், பூலித்தேவன் சங்கரன்கோயில் உள்ளே அமைந்திருக்கக் கூடிய அவரது வழிபாடு தெய்வமான சிவபெருமானின் லிங்கத்திருமேனியோடு இரண்டற கலந்து விட்டார்.

ஆங்கிலேயருக்கு அடி பணிந்து போகாத பூலித்தேவனின் அரசியல் சாதுரியம், இன்று வரை பெருமிதத்தோடு பேசப்படுகிறது. இன்றளவும் பூலித்தேவன் ஒரு சரித்திர நாயகனாக மக்களின் மனதில் இடம் பிடித்திருக்கிறார். அவரது 306-வது பிறந்தநாள் விழா இன்று கொண்டாடப்பட்டது.

Tags: poolith thevanfreedom fighter
ShareTweetSendShare
Previous Post

லஞ்ச ஒழிப்புத்துறை வலையில் சிக்கிய பெண் அதிகாரி – ரூ.3.50 லட்சம் பறிமுதல்

Next Post

நீட் தேர்வில் 401 மதிப்பெண் பெற்ற மாணவி அக்க்ஷயா மகாலட்சுமி!

Related News

கன்னியாகுமரி அருகே கட்டுப்பாட்டை இழந்த கார் அடுத்தடுத்து வாகனங்களின் மீது மோதி விபத்து – 10 பேர் காயம்!

தவெக ஆட்சியில் கேலிக்கூத்து ஆன ஜனநாயகம் – மு.க.ஸ்டாலின் விமர்சனம்!

தவெகவில் இணைந்த மாற்று கட்சியினர் – அனைவருக்கும் உரிய மரியாதை அளிக்கப்படும் என அமைச்சர் ஆனந்த் பேச்சு!

FIFA உலகக்கோப்பை கால்பந்து தொடர் – கத்தார், சுவிட்சர்லாந்துக்கு இடையேயான ஆட்டம் டிரா!

அமெரிக்க – ஈரான் அமைதி ஒப்பந்தம் இன்று கையெழுத்தாகும் – ட்ரம்ப் தகவல்!

அரசு முறை பயணமாக பிரான்ஸ் சென்ற பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு!

Load More

அண்மைச் செய்திகள்

ஆர்எஸ்எஸ் எந்த ஒரு சமூகத்திற்கோ அல்லது அரசியல் கட்சிக்கோ எதிரான அமைப்பு அல்ல; மோகன் பாகவத்

டிரம்பை சந்திக்கும் பிரதமர் மோடி; வெள்ளை மாளிகை தகவல்

பாகிஸ்தானுக்கு எதிராக திரும்பிய கத்தி : பாக்.கின் உண்மைமுகத்தை அம்பலப்படுத்தும் POK மக்கள் – சிறப்பு தொகுப்பு!

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் அலைமோதும் பக்தர்கள் – 24 மணிநேரம் காத்திருந்து தரிசனம்!

டெங்கு காய்ச்சாலால் பாதிக்கப்பட்ட 7 பேர் கோவை அரசு மருத்துவமனையில் அனுமதி!

அசாமில் விமானப்படைக்கு சொந்தமான விமானம் விபத்து!

பிரான்ஸ் புறப்பட்டார் பிரதமர் மோடி – ஜி7 மாநாட்டில் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்கிறார்!

இன்றைய தங்கம் விலை!

எரிசக்தி பாதுகாப்பு மற்றும் தேசிய நலன்களை முன்னிறுத்தியே இந்தியா செயல்படுகிறது – ஜெய்சங்கர்

பள்ளி என்பது பன்முகத்தன்மையை மதிக்கும் இடமாக இருக்க வேண்டும் – நயினார் நாகேந்திரன்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies