ரூ.15,800 கோடியில் டெஸ்லா: மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் தகவல்!
Sep 12, 2026, 03:32 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ரூ.15,800 கோடியில் டெஸ்லா: மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் தகவல்!

Sivasubramanian P by Sivasubramanian P
Sep 14, 2023, 05:27 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

இந்தியாவுக்கு வர டெஸ்லா ஆர்வமாக உள்ளது என்றும், 1.9 பில்லியின் டாலர் மதிப்பிலான வாகன உதிரி பாகங்களை நாட்டிலிருந்து பெறத் திட்டமிட்டுள்ளது என்று மத்திய வர்த்தக அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவில் ஃபோர்டு, ஜெனரல் மோட்டார்ஸ் போன்ற பல முன்னணி ஆட்டோமொபைல் நிறுவனங்கள் செயல்பட்டு வருகிறன. ஆனால், அவை எல்லாவற்றையும் ஓரம் கட்டிவிட்டு, கடந்த 10 ஆண்டுகளில் மிகப் பெரிய நிறுவனமாக உயர்ந்துள்ளது எலான் மஸ்க்கின் டெஸ்லா நிறுவனம்.

இந்த நிறுவனம், வாடிக்கையாளர்கள் மனதைப் புரிந்து கொண்டும், சந்தை நிலவரத்தைப் புரிந்து கொண்டும், புதிய வாகனங்களை அறிமுகம் செய்து வருகிறது. அந்த வகையில், அதன் வர்த்தகத்தை உலகம் முழுக்க விரிவாக்கம் செய்ய முடிவு செய்துள்ளது.

இந்த நிலையில், இந்திய ஆட்டோமொபைல் உதிரிபாக உற்பத்தியாளர்கள் சங்கத்தின் (ஏசிஎம்ஏ) 63 -வது ஆண்டு கூட்டத்தில், , மத்திய வர்த்தக அமைச்சர் பியூஷ் கோயல் கலந்து கொண்டு பேசினார். அப்போது, அவர் பேசுகையில், டெஸ்லா ஏற்கனவே ஒரு பில்லியின் டாலர் மதிப்புள்ள ஆட்டோமொபைல் உதிரிப் பாகங்களை இந்தியாவிலிருந்து பெற்றுள்ளது.

முதன் முதலில் கடந்த 2021 -ம் ஆண்டில் தனது எலக்ட்ரிக் வாகனங்களுக்கான 100 சதவீதம் இறக்குமதி வரியை ரத்து செய்ய அரசிடம் கோரிக்கை வைத்தது.

இதற்காக, கடந்த ஆண்டு, டெஸ்லாவிற்கும் இந்திய அரசுக்கும் இடையே பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதில், டெஸ்லா நிறுவனம் முதலில் உள்ளூர் உற்பத்தியில் ஈடுபட வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டது.

கடந்த பல மாதங்களாக நடைபெற்ற பேச்சுவார்த்தை முடிவில், டெஸ்லா நிறுவனம், சுமார் 24,000 டாலர் விலையில் புதிய எலக்ட்ரிக் வாகனங்களைத் தயாரிக்கும் தொழிற்சாலை அமைக்க ஒப்புக் கொண்டுள்ளது என தெரிவித்துள்ளார்.

24,000 டாலர் கோடியில், அதாவது, இந்திய மதிப்பில் 15,800 கோடியில் குறைந்த விலை மின்சார வாகனத்தை (EV) தயாரிக்கும் தொழிற்சாலையை இந்தியாவில் உருவாக்க டெஸ்லா திட்டமிட்டுள்ளது. இதன் மூலம் இந்தியாவில் பல ஆயிரம் பேருக்கு நேரடியாகவும், மறைமுகமாகவும் வேலை வாய்ப்பு கிடைக்கும் என தகவல் வெளியாகியுள்ளது.

Tags: piyush goyal
Share
Tweet
SendShare
Previous Post

காஷ்மீர்: தீவிரவாதிகளுடன் மோதல் – 2 ராணுவ அதிகாரிகள், டிஎஸ்பி வீரமரணம்!

Next Post

உலகை ஆளும் இந்தியர்கள்!-ஜெய் சௌத்ரி.

Related News

பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க டெல்லி வருகை தந்துள்ள ரஷ்ய அதிபர் புதின்; திருக்குறள் வழங்கி வரவேற்றார் பிரதமர் மோடி

கர்நாடக அணைகளில் இருந்து தண்ணீர் திறப்பு அதிகரிப்பு

லண்டன் சென்றடைந்த முதலமைச்சர் ஜோசப் விஜய்; பிரிட்டன் வாழ் தமிழர்கள் உற்சாக வரவேற்பு

பாகிஸ்தானில் அதிகரிக்கும் பாதுகாப்பு சிக்கல் : முதலீடுகளை நிறுத்தும் சீன நிறுவனங்கள் – சிறப்பு தொகுப்பு!

மேல்மலையனூர் அங்காளம்மன் கோயில் ஊஞ்சல் உற்சவம் – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

புதிய பயிர்கடன் வழங்குவதில் எந்த தடையும் இருக்காது – செங்கோட்டையன் உறுதி!

Load More

அண்மைச் செய்திகள்

திமுகவை காப்பி அடிக்கும் ட்ரம்ப் – Zoho நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு விமர்சனம்!

பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில் சூரசம்ஹார விழா கோலாகலம்!

ஒரு தலைமுறையின் நினைவுகளோடு பின்னிப் பிணைந்த சாலமன் பாப்பையா – நயினார் நாகேந்திரன் இரங்கல்!

விநாயகர் சதுர்த்தி தொடர் விடுமுறை – விமான கட்டணம் உயர்வு!

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மின்தடை – பொதுமக்கள் அவதி!

“ஆபரேஷன் ஸ்பெஷல் ட்ரைவ்” நடவடிக்கை தீவிரம் – சென்னையில் 70க்கும் மேற்பட்ட ரவுடிகள் கைது!

ஒவ்வொரு கோயிலிலும் வெவ்வேறு நடைமுறை – செல்போன் தடை அமலில் குழப்பம்!

நாடாளுமன்றமே ₹900 கோடி ; தலைமைச் செயலகத்திற்கு ₹1,200 கோடியா? – நயினார் நாகேந்திரன் கேள்வி!

இன்றைய தங்கம் விலை!

அடுக்குமொழியில் பேசுபவர்களுக்கு மக்கள் வாக்களிக்கும் நிலை மாறிவிட்டது – சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies