உலகக்கோப்பை கிரிக்கெட் : இந்தியா அபார வெற்றி !
Jun 14, 2026, 06:14 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

உலகக்கோப்பை கிரிக்கெட் : இந்தியா அபார வெற்றி !

Murugesan M by Murugesan M
Oct 12, 2023, 11:18 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஒரு நாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் ஆப்கானிஸ்தானை 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்திய இந்தியா.

ஒரு நாள் கிரிக்கெட் உலகக் கோப்பைத் தொடரில் டெல்லியில் நேற்று நடைபெற்ற போட்டியில் இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் விளையாடின.

இதில் டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் அணி முதலில் பேட்டிங்கைத் தேர்வு செய்தது. ஆப்கானிஸ்தான் அணியின் தொடக்க வீரர்களாக ரஹ்மானுல்லா குர்பாஸ் மற்றும் இப்ராஹிம் சத்ரான் களமிறங்கினர்.

இதில் ரஹ்மானுல்லா குர்பாஸ் 28 பந்தில் 21 ரன்கள் அடித்து ஷார்துல் பந்தில் ஆட்டமிழந்தார். இப்ராஹிம் சத்ரான் 28 பந்தில் 22 ரன்களில் பும்ரா பந்தில் ஆட்டமிழந்தார். ரஹ்மத் ஷா 22 பந்தில் 16 ரன்களில் ஷார்துல் பந்தில் ஆட்டமிழந்தார்.

ஹஷ்மத்துல்லா ஷாஹிதி 88 பந்தில் 80 ரன்களை அடித்து குலதீப பந்தில் ஆட்டமிழந்தார். அஸ்மத்துல்லா உமர்சாய் 69 பந்துகளில் 62 ரன்களை எடுத்து ஹர்திக் பந்தில் ஆட்டமிழந்தார். பின்னர் களமிறங்கிய வீரர்கள் எல்லாம் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர்.

50 ஓவர்கள் முடிவில் ஆப்கானிஸ்தான் அணி 8 விக்கெட்கள் இழப்பிற்கு 272 ரன்களை எடுத்தது. இந்திய அணியில் அதிகபட்சமாக பும்ரா 4 விக்கெட்களையும் ஹர்திக் 2 விக்கெட்களையும் எடுத்தனர்.

273 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணியின் தொடக்க வீரர்கள் ரோஹித் சர்மா மற்றும் இஷான் கிஷன் களமிறங்கினர்.

இதில் ரோஹித் சர்மா ஆரம்பத்திலிருந்தே அதிரடியாக விளையாடி 16 பௌண்டரீஸ் மற்றும் 5 சிக்சர்ஸ் அடித்து 131 ரன்களை எடுத்துள்ளார். இதன் மூலம் அதிவேக 1000 ரன்களை கடந்த வீரர் என்றும் உலகக்கோப்பையில் அதிக சதம் மற்றும் அதிக சிக்சர்ஸ் எடுத்த வீரர் என்றும் சாதனை படைத்துள்ளார்.

இஷான் கிஷன் 47 பந்துகளில் 47 ரன்களை எடுத்து ஆட்டமிழந்தார், இவரை தொடர்ந்து களமிறங்கிய விராட் கோலி தனது சொந்த மண்ணில் அரைசதம் விளாசினார். ஸ்ரேயாஸ் ஐயர் 23 பந்துகளில் 25 ரன்களை எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.

இதனால் இந்திய அணி 35 ஓவர்களில் 2 விக்கெட்கள் இழப்பிற்கு 273 ரன்களை எடுத்து அபார வெற்றி பெற்றுள்ளது.

இந்தப் போட்டியில் ஆட்டநாயகன் விருது 131 ரன்களை எடுத்த ரோஹித் சர்மாவுக்கு வழங்கப்பட்டது.
‘

Tags: india won cricketicc world cup cricket
ShareTweetSendShare
Previous Post

சரித்திரச் சாதனை படைத்த சரித்திர நாயகன் !

Next Post

2040 ஆம் ஆண்டில் 40  பில்லியன் டாலர் பொருளாதாரமாக இந்தியப் பொருளாதாரம்  முன்னேறும்!- ஜிதேந்திர சிங்.

Related News

FIFA உலகக்கோப்பை கால்பந்து தொடர் – கத்தார், சுவிட்சர்லாந்துக்கு இடையேயான ஆட்டம் டிரா!

அமெரிக்க – ஈரான் அமைதி ஒப்பந்தம் இன்று கையெழுத்தாகும் – ட்ரம்ப் தகவல்!

அரசு முறை பயணமாக பிரான்ஸ் சென்ற பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு!

ஆர்எஸ்எஸ் எந்த ஒரு சமூகத்திற்கோ அல்லது அரசியல் கட்சிக்கோ எதிரான அமைப்பு அல்ல; மோகன் பாகவத்

டிரம்பை சந்திக்கும் பிரதமர் மோடி; வெள்ளை மாளிகை தகவல்

பாகிஸ்தானுக்கு எதிராக திரும்பிய கத்தி : பாக்.கின் உண்மைமுகத்தை அம்பலப்படுத்தும் POK மக்கள் – சிறப்பு தொகுப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் அலைமோதும் பக்தர்கள் – 24 மணிநேரம் காத்திருந்து தரிசனம்!

டெங்கு காய்ச்சாலால் பாதிக்கப்பட்ட 7 பேர் கோவை அரசு மருத்துவமனையில் அனுமதி!

அசாமில் விமானப்படைக்கு சொந்தமான விமானம் விபத்து!

பிரான்ஸ் புறப்பட்டார் பிரதமர் மோடி – ஜி7 மாநாட்டில் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்கிறார்!

இன்றைய தங்கம் விலை!

எரிசக்தி பாதுகாப்பு மற்றும் தேசிய நலன்களை முன்னிறுத்தியே இந்தியா செயல்படுகிறது – ஜெய்சங்கர்

பள்ளி என்பது பன்முகத்தன்மையை மதிக்கும் இடமாக இருக்க வேண்டும் – நயினார் நாகேந்திரன்

இந்திய கப்பல்கள் மீது ஈரான் தாக்குதல் – ட்ரம்ப் குற்றச்சாட்டு!

ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பாகவத் பயணித்த ரயில் மீது கல்வீச்சு!

நீட் மறு தேர்வுக்கு 15 நிமிடம் கூடுதல் நேரம் ஒதுக்கீடு – தேசிய தேர்வு முகமை அறிவிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies