உலகக்கோப்பை கிரிக்கெட் : இந்தியா அபார வெற்றி !
Sep 12, 2026, 02:07 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

உலகக்கோப்பை கிரிக்கெட் : இந்தியா அபார வெற்றி !

Murugesan M by Murugesan M
Oct 12, 2023, 11:18 am IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

ஒரு நாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் ஆப்கானிஸ்தானை 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்திய இந்தியா.

ஒரு நாள் கிரிக்கெட் உலகக் கோப்பைத் தொடரில் டெல்லியில் நேற்று நடைபெற்ற போட்டியில் இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் விளையாடின.

இதில் டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் அணி முதலில் பேட்டிங்கைத் தேர்வு செய்தது. ஆப்கானிஸ்தான் அணியின் தொடக்க வீரர்களாக ரஹ்மானுல்லா குர்பாஸ் மற்றும் இப்ராஹிம் சத்ரான் களமிறங்கினர்.

இதில் ரஹ்மானுல்லா குர்பாஸ் 28 பந்தில் 21 ரன்கள் அடித்து ஷார்துல் பந்தில் ஆட்டமிழந்தார். இப்ராஹிம் சத்ரான் 28 பந்தில் 22 ரன்களில் பும்ரா பந்தில் ஆட்டமிழந்தார். ரஹ்மத் ஷா 22 பந்தில் 16 ரன்களில் ஷார்துல் பந்தில் ஆட்டமிழந்தார்.

ஹஷ்மத்துல்லா ஷாஹிதி 88 பந்தில் 80 ரன்களை அடித்து குலதீப பந்தில் ஆட்டமிழந்தார். அஸ்மத்துல்லா உமர்சாய் 69 பந்துகளில் 62 ரன்களை எடுத்து ஹர்திக் பந்தில் ஆட்டமிழந்தார். பின்னர் களமிறங்கிய வீரர்கள் எல்லாம் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர்.

50 ஓவர்கள் முடிவில் ஆப்கானிஸ்தான் அணி 8 விக்கெட்கள் இழப்பிற்கு 272 ரன்களை எடுத்தது. இந்திய அணியில் அதிகபட்சமாக பும்ரா 4 விக்கெட்களையும் ஹர்திக் 2 விக்கெட்களையும் எடுத்தனர்.

273 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணியின் தொடக்க வீரர்கள் ரோஹித் சர்மா மற்றும் இஷான் கிஷன் களமிறங்கினர்.

இதில் ரோஹித் சர்மா ஆரம்பத்திலிருந்தே அதிரடியாக விளையாடி 16 பௌண்டரீஸ் மற்றும் 5 சிக்சர்ஸ் அடித்து 131 ரன்களை எடுத்துள்ளார். இதன் மூலம் அதிவேக 1000 ரன்களை கடந்த வீரர் என்றும் உலகக்கோப்பையில் அதிக சதம் மற்றும் அதிக சிக்சர்ஸ் எடுத்த வீரர் என்றும் சாதனை படைத்துள்ளார்.

இஷான் கிஷன் 47 பந்துகளில் 47 ரன்களை எடுத்து ஆட்டமிழந்தார், இவரை தொடர்ந்து களமிறங்கிய விராட் கோலி தனது சொந்த மண்ணில் அரைசதம் விளாசினார். ஸ்ரேயாஸ் ஐயர் 23 பந்துகளில் 25 ரன்களை எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.

இதனால் இந்திய அணி 35 ஓவர்களில் 2 விக்கெட்கள் இழப்பிற்கு 273 ரன்களை எடுத்து அபார வெற்றி பெற்றுள்ளது.

இந்தப் போட்டியில் ஆட்டநாயகன் விருது 131 ரன்களை எடுத்த ரோஹித் சர்மாவுக்கு வழங்கப்பட்டது.
‘

Tags: india won cricketicc world cup cricket
Share
Tweet
SendShare
Previous Post

சரித்திரச் சாதனை படைத்த சரித்திர நாயகன் !

Next Post

2040 ஆம் ஆண்டில் 40  பில்லியன் டாலர் பொருளாதாரமாக இந்தியப் பொருளாதாரம்  முன்னேறும்!- ஜிதேந்திர சிங்.

Related News

அமெரிக்காவில் விரைவில் UPI சேவை தொடக்கம்!

திருப்பரங்குன்றம் மலையை அளவீடு செய்யும் விவகாரத்தில் அறநிலையத்துறைக்கு என்ன வேலை? – உயர் நீதிமன்றம் கேள்வி!

ரஷ்ய அதிபருடன் ஒரே காரில் பயணம் செய்த பிரதமர் மோடி : புதினின் ‘ஆரஸ் செனாட்’ கார் : வியக்க வைக்கும் பாதுகாப்பு ரகசியங்கள் – சிறப்பு தொகுப்பு!

உலக மக்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் பிரிக்ஸ் – பிரதமர் மோடி

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பிறந்த நாள் – அமித் ஷா வாழ்த்து!

ஏ.ஐ. தொழில்நுட்பம் இருமுனை வாள் போன்றது – நிர்மலா சீதாராமன்

Load More

அண்மைச் செய்திகள்

ஓட்டுநர் உரிமம் மற்றும் ஆர்சி சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்யும் வசதி – 15ஆம் தேதி முதல் அமல்!

விநாயகர் சதுர்த்தி விடுமுறை – அரியலூர், பெரம்பலூரில் போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் அவதி!

தாம்பரம் GST சாலையில் அணிவகுத்த வாகனங்கள் – 500க்கு மேற்பட்ட போலீசார் குவிப்பு!

ஈரான் அதிபர் மசூத் பெசஷ்கியானுடன் பிரதமர் மோடி பேச்சுவார்த்தை!

பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க டெல்லி வருகை தந்துள்ள ரஷ்ய அதிபர் புதின்; திருக்குறள் வழங்கி வரவேற்றார் பிரதமர் மோடி

கர்நாடக அணைகளில் இருந்து தண்ணீர் திறப்பு அதிகரிப்பு

லண்டன் சென்றடைந்த முதலமைச்சர் ஜோசப் விஜய்; பிரிட்டன் வாழ் தமிழர்கள் உற்சாக வரவேற்பு

பாகிஸ்தானில் அதிகரிக்கும் பாதுகாப்பு சிக்கல் : முதலீடுகளை நிறுத்தும் சீன நிறுவனங்கள் – சிறப்பு தொகுப்பு!

மேல்மலையனூர் அங்காளம்மன் கோயில் ஊஞ்சல் உற்சவம் – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

புதிய பயிர்கடன் வழங்குவதில் எந்த தடையும் இருக்காது – செங்கோட்டையன் உறுதி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies