தற்சார்பின் முக்கியத்துவம்: இராணுவ தளபதி விளக்கம்!
Sep 2, 2026, 04:11 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

தற்சார்பின் முக்கியத்துவம்: இராணுவ தளபதி விளக்கம்!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Oct 26, 2023, 07:53 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

தற்சார்பு என்பது எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தது என்பதை சமீபத்திய போர்களின் மூலம் இந்தியா பாடம் கற்றுக்கொண்டது என்று இராணுவத் தளபதி மனோஜ் பாண்டே கூறியிருக்கிறார்.

இந்திய இராணுவம் நீலப் போர் ஆய்வு மையத்துடன் இணைந்து ‘சாணக்யா பாதுகாப்பு உரையாடல் 2023’ என்ற நிகழ்வை ஏற்பாடு செய்திருக்கிறது. இதன் முதல் அமர்வு நவம்பர் 3 மற்றும் 4-ம் தேதிகளில் டெல்லியில் உள்ள மானெக்ஷா மையத்தில் நடைபெறுகிறது. இந்திய இராணுவத்தால் நடத்தப்படும் முதல் நிகழ்ச்சி இது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த உரையாடல் தெற்காசியா மற்றும் இந்தோ-பசிபிக் பகுதியில் உள்ள பாதுகாப்பு சவால்கள் பற்றிய விரிவான பகுப்பாய்வை மேற்கொள்ளும். மேலும், இப்பிராந்தியத்தில் உள்ள நாடுகளுக்கிடையே பொருத்தமான பங்குதாரராக இந்தியாவின் நிலையை வலுப்படுத்த, பிராந்தியத்தில் கூட்டுப் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கான சாலை வரைபடத்தை உருவாக்குவதில் கவனம் செலுத்தும்.

இந்நிகழ்ச்சியில் பேசிய இராணுவத் தளபதி மனோஜ் பாண்டே, “சீர்குலைக்கும் தொழில்நுட்பத்தை எதிர்கொள்ள இராணுவம் தயாராகி வருகிறது. இராணுவத்தில் இதுவரை 40,000 அக்னிவீரர்கள் பணியில் சேர்ந்துள்ளனர். அவர்களது கருத்துக்கள் ஊக்கம் அளிப்பதாக உள்ளன.

போர்க்களத்தின் குணாதிசயத்தில் ஏற்பட்டுள்ள மாற்றம், சீர்குலைக்கும் தொழில்நுட்பங்களை எதிர்கொள்ள இராணுவம் தயாராக வேண்டியுள்ளது. தற்சார்புடன் இருப்பது எவ்வளவு முக்கியம் என்பதை ரஷ்யா-உக்ரைன் போரில் இருந்து இந்தியா பாடம் கற்றுக்கொண்டது. உலகில் வரலாறு காணாத மாற்றங்களை நாம் காண்கிறோம். சர்வதேச விவகாரங்களில் தேசிய பாதுகாப்பின் முக்கியத்துவம் அதிகரித்து வருகிறது. கடந்த ஆண்டு சவாலானதாக இருந்தாலும் திருப்திகரமாக உள்ளது” என்றார்.

Tags: Chanakya Defence Dialogue 2023General Manoj Pande
Share
Tweet
SendShare
Previous Post

சென்னை வந்த குடியரசு தலைவருக்கு உற்சாக வரவேற்பு!

Next Post

உலகளாவிய விதைச் சந்தையில் இந்தியாவை மிகப்பெரிய பங்காளியாக்குவதே நமது இலக்கு: அமித்ஷா!

Related News

ஓட்டுநர் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு அன்றைய தினமே டிஜிட்டல் ஓட்டுநர் உரிமம் – பேரவையில் முதலமைச்சர் விஜய் அறிவிப்பு!

முந்தைய ஆட்சியில் ஆசிரியர்கள், விவசாயிகள் மீது போடப்பட்ட வழக்குகள் வாபஸ் – பேரவையில் முதல்வர் விஜய் அறிவிப்பு!

இன்றைய தங்கம் விலை!

ரூ 4,800 கோடி மதிப்பீட்டில் மீஞ்சூரில் கடல் நீரை குடிநீராக்கும் திட்டம் – பேரவையில் முதல்வர் விஜய் அறிவிப்பு!

நேபாள வெள்ளத்தில் மாயமான தமிழர்களை மீட்க எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன? – சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி!

இஸ்ரோ தனியார் மயமாக்கப்படவில்லை, தனியாரிடம் ஒப்பந்தம் மட்டுமே செய்துள்ளோம் – இஸ்ரோ தலைவர் நாராயணன் விளக்கம்!

Load More

அண்மைச் செய்திகள்

மின் பயன்பாடு கணக்கெடுப்பில் தவறு ஏற்பட்டால் மேற்பார்வை பொறியாளர்கள் பொறுப்பேற்க வேண்டும் – மின்வாரியம் எச்சரிக்கை!

அடுத்த ஐபிஎல் சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ‘கம் பேக்’ கொடுக்கும் – ருதுராஜ் கெய்க்வாட் நம்பிக்கை

நேபாளத்தில் இருந்து மேலும் 5 பேர் சென்னை திரும்பினர் – விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு!

விமானப் படையின் முதல் பெண் துணைத் தளபதியாக சக்தி ஷர்மா நியமனம்!

விவசாயிகளுக்கான இலவச மின் இணைப்பு திட்டத்தில் தட்கல் முறையை ரத்து செய்யக்கோரிய வழக்கு – உயர் நீதிமன்றம் உத்தரவு!

வாக்கு எண்ணிக்கைக்கு ‘டோட்டலைசர்’ கருவி : உச்ச நீதிமன்றம் உத்தரவு!

உதகையில் உள்ள பள்ளி மைதானத்தை மாணவர்கள் மட்டும் பயன்படுத்தும் வகையில் நடவடிக்கை தேவை – பாஜக எம்எல்ஏ போஜராஜன் வலியுறுத்தல்!

கோவையில் சர்வதேச கிரிக்கெட் மைதானம் அமைக்க நடவடிக்கை – ஆதவ் அர்ஜுனா

சென்னையில் 11 இடங்களில் நவீன ஏசி பேருந்து நிறுத்தங்கள் – மாநகராட்சி ஆணையர் தகவல்!

ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாடு – ஒரே நேரத்தில் ரஷ்ய, சீன அதிபர்களை சந்தித்த பிரதமர் மோடி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies