கூகுளிடம் போட்டி போடும் Open AI!
Jul 28, 2026, 10:51 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

கூகுளிடம் போட்டி போடும் Open AI!

Murugesan M by Murugesan M
Nov 14, 2023, 04:23 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ChatGPT மூலம் அறியப்பட்ட செயற்கை நுண்ணறிவான Open AI தனது நிறுவனத்தின் சிறந்த ஆராய்ச்சியாளர்களை தேர்வு செய்ய கூகுள் நிறுவனத்திடம் போட்டியிடுகின்றன. புதிய புதிய மூளையை தூண்டும் யோசனைகள் மூலம் பல்வேறு செயல்திறனை வெளிப்படுத்தியுள்ளன, அதில் நல்ல ஊதியம் மற்றும் மேம்பட்ட தொழில்நுட்பத்திற்கான அணுகலை வழங்குவது போன்றவை.

OpenAI சமீபத்தில் பங்குகளை விற்பனை செய்வது குறித்து மறைமுகமாக அறிவிப்பு ஒன்றை தெரிவித்துள்ளது, இது அந்நிறுவனத்தை $86 பில்லியன் மதிப்புடையதாக மாற்றும். இது நடந்தால், புதிய பணியாளர்கள் $5 மில்லியன் முதல் $10 மில்லியன் வரை பெறலாம்.

தற்போது OpenAI தனது சிறந்த பணியாளர்களை வெற்றிகரமாக கூகுள் மற்றும் மெட்டா நிறுவதில் இருந்து பெற்றுள்ளது. ChatGPT launch நிகழ்வில் அந்நிறுவனம் குறிப்பிட்டிருப்பதாவது, இதுவரை மொத்தமாக OpenAI கூகுள் மற்றும் மெட்டாவில் இருந்து 93 பணியாளர்களை பெற்றுள்ளதாகவும், அதில் 5 கூகுள் ஆராய்ச்சியாளர்களுடன் 59 கூகுள் ஊழியர்கள் மற்றும் 34 மெட்டா ஊழியர்களும் பணிநியமனம் செய்ததாக தெரிவித்துள்ளார்.

தங்கள் குழுவை வலுப்படுத்த, OpenAI அவர்களின் சூப்பர்அலைன்மென்ட் குழுவிற்கு ஒரு ஆராய்ச்சி பொறியாளரை பணியமர்த்துகிறது. இந்தப் பணிக்கான வருடாந்திர சம்பளம் $245,000 முதல் $450,000 வரை இருக்கும். நிறுவனம் “தாராளமான பங்கு ” மற்றும் பிற சலுகைகளையும் வழங்குகிறது.

ஓபன்ஏஐயின் சூப்பர் சீரமைப்புத் தலைவரான ஜான் லீக், AI அமைப்புகள் மக்கள் விரும்புவதை உறுதி செய்வதில் கவனம் செலுத்துவதாகக் கூறினார். நல்ல சிந்தனை திறன் மற்றும் குறியீட்டு நிபுணத்துவத்துடன் AI பாதுகாப்பில் ஆர்வமுள்ளவர்களை தீவிரமாக தேடுகிறோம் என தெரிவித்தார்.

இவை அனைத்தையும் மீறி, திறமை போட்டி குறித்து நிறுவனம் கருத்து தெரிவிக்கவில்லை. ஓபன்ஏஐ மற்றும் கூகுள் இடையேயான திறமைக்கான இந்தப் போர் AI துறையில் கடுமையான போட்டியைக் காட்டுகிறது.

சமீபத்தில், ஓபன்ஏஐ தனது AI சாட்போட்டை இப்போது ஒவ்வொரு வாரமும் 100 மில்லியன் மக்கள் பயன்படுத்துவதாகவும் பகிர்ந்துள்ளது. அவர்களின் முதல் டெவலப்பர் மாநாட்டில், OpenAI CEO சாம் ஆல்ட்மேன் புதிய GPT-4 டர்போ மாதிரியைப் பற்றி பேசினார், இது சிறந்தது, மிகவும் மலிவு மற்றும் பெரிய அளவிலான தகவல்களைப் புரிந்து கொள்ள முடியும் என தெரிவித்தார்.

Tags: googleopen ai
ShareTweetSendShare
Previous Post

தலைதூக்கும் மாவோயிஸ்டுகள் – என்ன செய்யப்போகிறது கேரள அரசு!

Next Post

சாதனை மேல் சாதனை : இந்திய கிரிக்கெட் வீரர்கள் !

Related News

பாதுகாப்பு தளவாட ஏற்றுமதியில் இந்தியா மகத்தான வெற்றி : பாதுகாப்புத் துறையில் தன்னிறைவு – சிறப்பு தொகுப்பு!

திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயன் ஜாமின் மனு மீதான தீர்ப்பு – தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு!

பிரதமர் மோடி பதிவிட்ட வீடியோ தவறுதலாக நீக்கம் – மெட்டா நிறுவனம் விளக்கம்!

யூரியாவுக்கு மாற்றாக “அன்ஹைட்ரஸ் அமோனியா” ; மத்திய அரசு அனுமதி!

கரூரில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு அரசுப்பணி தொடர்பான தீர்ப்பு – நயினார் நாகேந்திரன் கருத்து!

மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை பட்டமளிப்பு விழா – ஆளுநர் ராஜேந்திர அர்லேகர் பங்கேற்பு!

Load More

அண்மைச் செய்திகள்

மேகதாது அணை விவகாரத்தில் பிரதமர் உடனடியாக தலையிட வேண்டும் – முதல்வர் விஜய் கடிதம்!

ஜனநாயகன் திரைப்படத்திற்கு எதிரான வழக்கு – படக்குழு பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு!

“ஜெய்ஹிந்த் ஸ்ரீமான்”, “ஜெய் ஸ்ரீராம்” : வித்தியாசம் தெரியாத அமைச்சர் வன்னியரசு – நயினார் நாகேந்திரன் கண்டனம்!

குற்றப்பின்னணி கொண்ட 1000-க்கும் மேற்பட்டோர் டெல்லி போராட்டத்தில் பங்கேற்பு – விசாரணையில் அதிர்ச்சி தகவல்!

முல்லை பெரியாறில் கழிவு நீர் கலப்பு – ஜெகநாத் மிஸ்ரா குற்றச்சாட்டு!

சவுதி அரேபியாவில் உள்ள உலகின் மிகப்பெரிய எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தில் ட்ரோன் தாக்குதல்!

ஆரோவில் சர்வதேச மையத்தில் கலாச்சார பரிமாற்ற விழா – தாய்லாந்து தூதரக அதிகாரிகளுக்கு உற்சாக வரவேற்பு!

பிற மாநிலங்களுக்கு கட்டுமானப் பொருட்கள் கொண்டு செல்ல 3 மாதங்களுக்கு தடை – தமிழக அரசு உத்தரவு!

சமூக வலைதளங்களில் அவதூறு; மேயர் பிரியா புகார்

தவெக அரசின் அரசாணை ரத்து; உயர்நீதிமன்ற மதுரை அமர்வு அதிரடி

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies