ஆசியக் கோப்பை கால்பந்து : ஆஸ்திரேலியா வெற்றி!
Sep 12, 2026, 01:12 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஆசியக் கோப்பை கால்பந்து : ஆஸ்திரேலியா வெற்றி!

Murugesan M by Murugesan M
Jan 14, 2024, 11:44 am IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

ஆசியக் கோப்பை கால்பந்து தொடரின் நேற்று நடைப்பெற்ற போட்டியில் ஆஸ்திரேலியா அணி 2-0 என்ற கணக்கில் இந்தியாவை வீழ்த்தியது.

கத்தாரில் ஆசியக் கோப்பை கால்பந்து தொடர் நேற்று தொடங்கியது. இந்த தொடரில் மொத்தமாக 24 அணிகள் பங்கேற்றுள்ளது.

இதில் ‘ஏ’ பிரிவில் நடப்பு சாம்பியனான கத்தார், சீனா, தஜிகிஸ்தான் மற்றும் லெபனான் அணிகள் பங்குபெற்றுள்ளது. ‘பி’ பிரிவில் இந்தியா, ஆஸ்திரேலியா, சிரியா, உஸ்பெகிஸ்தான் ஆகிய அணிகளும் பங்குபெற்றுள்ளது.

‘சி’ பிரிவில் ஈரான், ஐக்கிய அரபு அமீரகம், ஹாங் காங், பாலஸ்தீனம் ஆகிய அணிகளும் பங்குபெற்றுள்ளது. ‘டி’ பிரிவில் ஜப்பான், இந்தோனேஷியா, ஈராக், வியட்நாம் ஆகிய அணிகளும் பங்குபெற்றுள்ளது.

‘இ’ பிரிவில் தென் கொரியா, மலேசியா, ஜோர்டான், பஹ்ரைன் ஆகிய அணிகளும் பங்குபெற்றுள்ளது. ‘எப்’ பிரிவில் சவூதி அரேபியா, தாய்லாந்து, கிர்கிஸ்தான், ஓமான் அணிகள் பங்குபெற்றுள்ளத்து.

இதில் நேற்று நடைபெற்ற போட்டியில் இந்தியா – ஆஸ்திரேலியா அணிகள் விளையாடின. போட்டி தொடங்கியதில் இருந்து இந்தியாவும் ஆஸ்திரேலியாவும் கடுமையாக மோதி கொண்டனர் இதில் இரு அணிகளும் தங்களுக்கு கிடைத்த வாய்ப்பை வீணடித்தார்கள்.

ஆட்டத்தின் இரண்டாவது நிமிடத்தில் இந்திய வீரர் சுரேஷின் தமக்கு கிடைத்த பிரீ கீக் வாய்ப்பை கோலாக மாற்ற தவறினார். இதேபோன்று ஆட்டத்தின் ஐந்தாவது நிமிடத்திலும் ஆஸ்திரேலியாவுக்கு கிடைத்த பிரீ கீக் வாய்ப்பு வீணானது. இதைப் போன்று போட்டியின் 34-வது நிமிடத்தில் இந்திய வீரர் குருபித் சிங் அடித்த கோலும் தவறியது.

இந்த நிலையில் ஆட்டத்தின் முதல் பகுதியில் இரண்டு அணிகளும் கோல் அடிக்க முடியவில்லை. இதை அடுத்து ஆட்டத்தின் இரண்டாவது பகுதி தொடங்கியது. இதில் ஆஸ்திரேலிய வீரர் ஜாக்சன் இர்வின் போட்டியின் 50-வது நிமிடத்தில் அபாரமாக கோலடித்து ஆஸ்திரேலியாவின் கணக்கை தொடங்கினார்.

இதேபோன்று போட்டியின் 73 வது நிமிடத்தில் ஆஸ்திரேலியா வீரர் ஜார்டன்பாஸ் அபாரமாக கோல் அடித்து ஸ்கோரை இரண்டுக்கு பூஜ்ஜியம் என்ற கணக்கில் உயர்த்தினார். இது இந்தியாவுக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியது. இதை அடுத்து இந்திய வீரர்கள் கடுமையாக போராடியும் பதில் கோல் அடிக்க முடியவில்லை.

ஆட்டம் கூடுதல் நேரத்திற்கு சென்ற பிறகும் இந்திய வீரர்களால் ஒரு கோல் கூட போட முடியவில்லை. இதனை அடுத்து ஆஸ்திரேலிய அணி 2-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது. இந்த குரூப்பில் இந்தியா உஸ்பேகிஸ்தான் மற்றும் சிரியா என தங்களை விட தர வரிசையில் முன்னிலையில் உள்ள அணியை தான் இந்தியா எதிர்கொள்ளப் போகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Tags: foot ball match
Share
Tweet
SendShare
Previous Post

ஈரான் செல்லும் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர்!

Next Post

நேபாளத்தில் பேருந்து விபத்து: 12 பேர் உயிரிழப்பு!

Related News

பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க டெல்லி வருகை தந்துள்ள ரஷ்ய அதிபர் புதின்; திருக்குறள் வழங்கி வரவேற்றார் பிரதமர் மோடி

கர்நாடக அணைகளில் இருந்து தண்ணீர் திறப்பு அதிகரிப்பு

லண்டன் சென்றடைந்த முதலமைச்சர் ஜோசப் விஜய்; பிரிட்டன் வாழ் தமிழர்கள் உற்சாக வரவேற்பு

பாகிஸ்தானில் அதிகரிக்கும் பாதுகாப்பு சிக்கல் : முதலீடுகளை நிறுத்தும் சீன நிறுவனங்கள் – சிறப்பு தொகுப்பு!

மேல்மலையனூர் அங்காளம்மன் கோயில் ஊஞ்சல் உற்சவம் – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

புதிய பயிர்கடன் வழங்குவதில் எந்த தடையும் இருக்காது – செங்கோட்டையன் உறுதி!

Load More

அண்மைச் செய்திகள்

திமுகவை காப்பி அடிக்கும் ட்ரம்ப் – Zoho நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு விமர்சனம்!

பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில் சூரசம்ஹார விழா கோலாகலம்!

ஒரு தலைமுறையின் நினைவுகளோடு பின்னிப் பிணைந்த சாலமன் பாப்பையா – நயினார் நாகேந்திரன் இரங்கல்!

விநாயகர் சதுர்த்தி தொடர் விடுமுறை – விமான கட்டணம் உயர்வு!

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மின்தடை – பொதுமக்கள் அவதி!

“ஆபரேஷன் ஸ்பெஷல் ட்ரைவ்” நடவடிக்கை தீவிரம் – சென்னையில் 70க்கும் மேற்பட்ட ரவுடிகள் கைது!

ஒவ்வொரு கோயிலிலும் வெவ்வேறு நடைமுறை – செல்போன் தடை அமலில் குழப்பம்!

நாடாளுமன்றமே ₹900 கோடி ; தலைமைச் செயலகத்திற்கு ₹1,200 கோடியா? – நயினார் நாகேந்திரன் கேள்வி!

இன்றைய தங்கம் விலை!

அடுக்குமொழியில் பேசுபவர்களுக்கு மக்கள் வாக்களிக்கும் நிலை மாறிவிட்டது – சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies