"ராஜமௌலி எனக்கு துரோணாச்சாரியார்!"
Apr 29, 2026, 08:11 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

“ராஜமௌலி எனக்கு துரோணாச்சாரியார்!”

ஹனுமான் பட இயக்குனர் பிரசாந்த் வர்மா பேட்டி.

Murugesan M by Murugesan M
Jan 28, 2024, 09:00 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஹனுமான் பட இயக்குனர் பிரசாந்த் வர்மா சமீபத்தில் அளித்த பேட்டியில், பிரபல இயக்குனர் ராஜமௌலி உடனான தனது உறவை பற்றி பேசியுள்ளார்.

இயக்குநர் பிரசாந்த் வர்மா இயக்கத்தில் தேஜா சஜ்ஜா நடித்துள்ள திரைப்படம் ஹனுமான். ஆந்திராவில் சங்கராந்தியை முன்னிட்டு இப்படம் ஜனவரி 12 ஆம் தேதி வெளியானது.

இந்த படம் விமர்சன ரீதியிலும், வசூல் ரீதியிலும் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்த படத்தின் 2-ம் பாகம் குறித்த அறிவிப்பையும் இயக்குனர் பிரசாந்த் வர்மா சமீபத்தில் வெளியிட்டார்.

இந்த நிலையில் பிரசாந்த் வர்மா சமீபத்தில் அளித்த பேட்டியில், பிரபல இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமௌலி உடனான தனது தனது உறவை பற்றி பேசியுள்ளார்.

இதுகுறித்து பேசிய அவர் ராஜமௌலியின் RRR படத்தால் ஈர்க்கப்பட்டு ஹனுமான் படத்தை இயக்கியதாக தெரிவித்துள்ளார். மேலும் ராஜமௌலி உடனான தனது உறவு குறித்து மனம் திறந்து பேசிய வர்மா, ஒரு காலத்தில் அவரை வெறுத்ததாக கூறினார்.

மேலும் “ நான் பொறியியல் கல்லூரியில் படித்த போது ராஜமௌலியுடன் பணியாற்ற முயற்சித்தேன். அவரிடம் உதவி இயக்குநராக சேர்வதற்காக அவரைத் தொடர்பு கொள்ள நான் பல முயற்சிகளை மேற்கொண்டேன். நான் அவருக்கு ட்விட்டரில் மின்னஞ்சல்கள் மற்றும் செய்திகளை அனுப்பினேன்.

அவர் மிகவும் பொறுமையாக பதிலளித்தார். அவரது டீமில் ஏற்கனவே போதிய உதவி இயக்குனர்கள் இருப்பதாக அவர் கூறினார். அப்போது எனக்கு கோபம் வரும். நான் மிகவும் திறமையாகவும் கடின உழைப்பாளியாகவும் இருந்தும் அவர் ஏன் என்னை வேலைக்கு சேர்க்கவில்லை என்று நினைத்து நான் அவரை வெறுத்தேன்” எனத் தெரிவித்தார்.

மேலும் அவர், ” ராஜமௌலியின் படங்களில் இருந்து தான் அனைத்தையும் கற்றுக்கொண்டேன். ஆனால் இது ஏகலவ்யாவின் கதையைப் போன்றது. எப்படி துரோணாச்சாரியார் ஏகல்வ்யாவை தனது சீடராக ஏற்றுக்கொள்ளாத போது, அவர் எல்லாவற்றையும் தூரத்திலிருந்து கவனித்துத் தானே கற்றுக்கொண்டார்.

அதே போல் நானும் ராஜமௌயிலின் படங்கள், அவற்றின் மேக்கிங் வீடியோக்கள் மற்றும் எல்லாவற்றையும் கற்றுக்கொண்டேன்” என்று கூறினார்.

Tags: MovieinterviewPrashant Varmarajamoulihanuman
ShareTweetSendShare
Previous Post

தங்க வென்ற வீராங்கனையின் கனவை நிறைவேற்றிய உ.பி முதல்வர்!

Next Post

AI உதவியால் எழுதிய நாவலுக்கு விருது !

Related News

முன்னெப்போதும் இல்லாத அளவில் அதிக எண்ணிக்கையில் வாக்களிக்க வேண்டும் – மேற்கு வங்க வாக்காளர்களுக்கு பிரதமர் மோடி அழைப்பு!

மேற்கு வங்க சட்டமன்ற தேர்தல் – இறுதிக்கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது!

குஜராத் உள்ளாட்சி தேர்தல் – பாஜக அமோக வெற்றி!

மதுரை சித்திரை திருவிழா – திருக்கல்யாண அலங்காரத்தில் வீதியுலா சென்ற மீனாட்சி, சுந்தரேஸ்வரர்!

டிரான்ஸ்பார்மர் கொள்முதல் ஊழல் விசாரணை தொடர்பான வழக்கு – சென்னை உயர் நீதிமன்றம் இன்று தீர்ப்பு அளிக்கிறது!

ஈரான் தாக்குதலுக்கு பதிலடி : இஸ்ரேலின் அயர்ன் டோமை பயன்படுத்தும் ஐக்கிய அரபு அமீரகம் – சிறப்பு தொகுப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

மேற்கு வங்க சட்டமன்ற தேர்தல் – நாளை இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு!

உலகின் முன்னணி ஐடி சேவை வழங்குநராக உயர்ந்துள்ளோம் – அஸ்வினி வைஷ்ணவ்

சிக்கிம் வளர்ச்சியை தடுத்த காங்கிரஸ் அரசு – பிரதமர் மோடி குற்றச்சாட்டு!

ஹார்முஸ் ஜலசந்தியை உடனடியாக திறக்க வேண்டும் – ஈரானுக்கு ஐநா பொதுச்செயலாளர் அறிவுறுத்தல்!

பஞ்சாப்பில் ரயில் தண்டவாளத்தை தகர்க்க முயற்சி – வெடிகுண்டு வெடித்ததில் ஒருவர் பலி!

சிக்கிம் மாநில உதய தின விழா – பிரதமர் மோடி பங்கேற்பு!

மும்பை அருகே கலிமா ஓதக் கூறி பாதுகாவலர்களை கத்தியால் தாக்கிய இளைஞர் கைது!

விழுப்புரத்தில் நடைபெற்ற மிஸ் கூவாகம் 2026 அழகி போட்டி – கோவை சூர்யாகுட்டி முதலிடம்!

சிக்கிமில் கால்பந்து விளையாடிய பிரதமர் – உத்வேகமும், புத்துணர்ச்சியும் அளிப்பதாக பதிவு!

கட்டண சீட்டு வாங்கியும் வெளியே காத்திருந்தோம் – மதுரை மீனாட்சி அம்மன் திருக்கல்யாணத்தை காண சென்ற பக்தர்கள் குற்றச்சாட்டு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies