அலறும் ரஷ்யா - உஷ்ணமான உக்ரைன் - நடந்தது என்ன?
Apr 29, 2026, 08:15 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

அலறும் ரஷ்யா – உஷ்ணமான உக்ரைன் – நடந்தது என்ன?

Murugesan M by Murugesan M
Feb 4, 2024, 06:51 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ரஷ்யாவுக்கு எதிராக உருவாக்கப்பட்டதுதான் நோட்டோ அமைப்பு. இதில் ரஷ்யாவுக்கு மிகவும் நெருங்கிய நாடான உக்ரைன் இணைவது, தங்களது பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் என்று ரஷ்யா கருதுகிறது. இதனால், நோட்டோ அமைப்பில் உக்ரைன் இணைவதை ரஷ்யா விரும்பவில்லை.

ஆனால், நேட்டோவில் இணைவதற்கு வொலோதிமீா் ஸெலென்ஸ்கி தலைமையிலான உக்ரைன் அரசு ஆதரவு தெரிவித்தது.

இதனையடுத்து, இந்த நாட்டின் மீது ரஷ்யா படையெடுத்தது. கிழக்கு மற்றும் தெற்கு உக்ரைனின் லுஹான்ஸ்க், டொனட்ஸ்க், கோசான், ஸபோரிஷியா உள்ளிட்ட பகுதிகளை அதிரடியாகக் கைப்பற்றியது. இதனைத்தொடர்ந்து, அந்த பகுதிகளை தங்கள் நாட்டுடன் இணைத்துக் கொள்வதாக ரஷியா அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.

இந்த நிலையில், ரஷ்யா ஆக்கிரமிப்பு நகரமான லிசிசான்ஸ்க்கில் தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த தாக்குதலில் அந்த பகுதியே சின்னாபின்னமானது. 28 பேர் உடல் சிதறி பலியானார்கள். 10 பேர் இடிபாடுகளுக்குள் சிக்கிக் கொண்டனர். அவர்களை மீட்புக்குழுவினர் மீட்டனர்.

இந்த தாக்குதலை உக்ரைன் ராணுவம் நடத்தியதாக ரஷ்யா குற்றம் சாட்டியுள்ளது. ஆனால், இந்த சம்பவம் குறித்து உக்ரைன் அரசு மவுனம் காத்து வருகிறது.

Tags: Russia Ukraine warRussia's attack on Ukraine
ShareTweetSendShare
Previous Post

முடங்கிய சாலை போக்குவரத்து: பனி அகற்றும் பணி தீவிரம்!

Next Post

ஒரே நாடு, ஒரே தேர்தல் நடைமுறைக்கு ஆதரவு : ஏக்நாத் ஷிண்டே 

Related News

தமிழகத்துக்கு 2.5 டிஎம்சி நீர் திறக்க வேண்டும் – கர்நாடகாவுக்கு காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவு!

புதிய சட்டம் இயற்ற மத்திய அரசை கட்டாயப்படுத்த முடியாது – உச்ச நீதிமன்றம்

இன்றைய தங்கம் விலை!

பழனி முருகன் கோயிலில் அதிமுக, தவெக தலைவர்கள் சாமி தரிசனம்!

மேற்குவங்க சட்டப்பேரவை தேர்தல் – காலை 9 மணி நிலவரப்படி18.39 % வாக்குகள் பதிவு!

அமைச்சர் சேகர் பாபுவால் உயிருக்கு அச்சுறுத்தல் உள்ளது – துறைமுகம் தொகுதி தவெக வேட்பாளர் காவல் ஆணையர் அலுவலகத்தில் மனு!

Load More

அண்மைச் செய்திகள்

கோவையில் தமிழக பாஜக மையக்குழு கூட்டம் – சட்டப்பேரவை தேர்தல் வாக்கு எண்ணிக்கை தொடர்பாக ஆலோசனை!

மே 2 ஆம் தேதி முதல் மறு உத்தரவு வரும் வரை போலீசார் விடுப்பு எடுக்கக்கூடாது – தமிழக டிஜிபி உத்தரவு!

நாகர்கோவில் திருப்பதிசாரம் திருவாழ் மார்பன் கோயில் தெப்பக்குளத்தை சீரமைக்க வேண்டும் – இந்து முன்னணி வலியுறுத்தல்!

கன்னியாகுமரி, சிவகங்கை மாவட்டங்களில் கோடை மழை – பொதுமக்கள் மகிழ்ச்சி!

முன்னெப்போதும் இல்லாத அளவில் அதிக எண்ணிக்கையில் வாக்களிக்க வேண்டும் – மேற்கு வங்க வாக்காளர்களுக்கு பிரதமர் மோடி அழைப்பு!

மேற்கு வங்க சட்டமன்ற தேர்தல் – இறுதிக்கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது!

குஜராத் உள்ளாட்சி தேர்தல் – பாஜக அமோக வெற்றி!

மதுரை சித்திரை திருவிழா – திருக்கல்யாண அலங்காரத்தில் வீதியுலா சென்ற மீனாட்சி, சுந்தரேஸ்வரர்!

டிரான்ஸ்பார்மர் கொள்முதல் ஊழல் விசாரணை தொடர்பான வழக்கு – சென்னை உயர் நீதிமன்றம் இன்று தீர்ப்பு அளிக்கிறது!

ஈரான் தாக்குதலுக்கு பதிலடி : இஸ்ரேலின் அயர்ன் டோமை பயன்படுத்தும் ஐக்கிய அரபு அமீரகம் – சிறப்பு தொகுப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies