அமைதியை சீர்குலைக்க முயலும் யாரையும் விட்டு வைக்க மாட்டோம் : உத்தரகாண்ட் முதல்வர் எச்சரிக்கை!
Jun 13, 2026, 04:48 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

அமைதியை சீர்குலைக்க முயலும் யாரையும் விட்டு வைக்க மாட்டோம் : உத்தரகாண்ட் முதல்வர் எச்சரிக்கை!

Murugesan M by Murugesan M
Feb 12, 2024, 07:08 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

அமைதியை சீர்குலைக்க முயலும் யாரையும் விட்டுவைக்க மாட்டோம்  என உத்தரகாண்ட் முதல்வர் தாமி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

உத்தரகாண்ட் மாநிலம் ஹல்த்வானியில் சட்டவிரோதமாக கட்டப்பட்ட மதரஸாவை இடிக்க சென்ற போது வன்முறை கும்பல் ஒன்று அதிகாரிகள் மற்றும் போலீசார் மீது தாக்குதல் நடத்தியது. இதனையடுத்து அங்கு பெரும் வன்முறை மூண்டது. இதில் 6 பேர் கொல்லப்பட்டனர். 300க்கும் மேற்பட்ட போலீசார் காயம் அடைந்தனர்.

இந்நிலையில் ஹரித்வாரில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் உத்தரகாண்ட் முதலமைச்சர் தாமி பங்கேற்று பேசினார்.  எங்கள் காவலர்கள், குறிப்பாக பெண்கள் மற்றும் பத்திரிகையாளர்கள் தங்கள் கடமையைச் செய்ததற்காக ஒரு கட்டுக்கடங்காத கும்பலால் கொடூரமாக தாக்கப்பட்டு தாக்கப்பட்டுள்ளனர்.

அதே மாலிக் கா பகீச்சாவில் காவல்நிலையம் கட்டுவோம். கலவரக்காரர்கள் மற்றும் சமூக விரோதிகளுக்கு  தெளிவான செய்தி.  தேவபூமி உத்தரகாண்டில் அமைதியை சீர்குலைக்க முயலும் யாரையும் விட்டுவைக்க மாட்டோம் என  தெரிவித்துள்ளார்.

இதனிடையே கலவரம் தொடர்பாக 30 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், துப்பாக்கி மற்றும் வெடிமருந்துகள் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர். முக்கிய நபரான அப்துல் மாலிக்கை கைது செய்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் போலீசார் கூறியுள்ளனர்.

Tags: Uttarakhand CM Pushkar Singh DhamiHaldwani’s BanbhoolpuraMalik ka Bageecha’Nainital Police
ShareTweetSendShare
Previous Post

புரோ கபடி: உ.பி.யோதாஸ் – ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் அணிகள் மோதல்!

Next Post

இம்பால் விமான நிலையத்தில் ரூ.1.99 கோடி மதிப்பிலான தங்கம் பறிமுதல்!

Related News

டெங்கு காய்ச்சாலால் பாதிக்கப்பட்ட 7 பேர் கோவை அரசு மருத்துவமனையில் அனுமதி!

அசாமில் விமானப்படைக்கு சொந்தமான விமானம் விபத்து!

பிரான்ஸ் புறப்பட்டார் பிரதமர் மோடி – ஜி7 மாநாட்டில் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்கிறார்!

இன்றைய தங்கம் விலை!

எரிசக்தி பாதுகாப்பு மற்றும் தேசிய நலன்களை முன்னிறுத்தியே இந்தியா செயல்படுகிறது – ஜெய்சங்கர்

பள்ளி என்பது பன்முகத்தன்மையை மதிக்கும் இடமாக இருக்க வேண்டும் – நயினார் நாகேந்திரன்

Load More

அண்மைச் செய்திகள்

இந்திய கப்பல்கள் மீது ஈரான் தாக்குதல் – ட்ரம்ப் குற்றச்சாட்டு!

ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பாகவத் பயணித்த ரயில் மீது கல்வீச்சு!

நீட் மறு தேர்வுக்கு 15 நிமிடம் கூடுதல் நேரம் ஒதுக்கீடு – தேசிய தேர்வு முகமை அறிவிப்பு!

மகளிர் டி-20 உலகக்கோப்பை கிரிக்கெட் – இலங்கையை 87 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது இங்கிலாந்து!

FIFA உலகக்கோப்பை கால்பந்து தொடர் – கனடா, போஸ்னியா அணிகளுக்கு இடையேயான ஆட்டம் டிரா!

2026ஆம் ஆண்டிற்கான உலகின் சிறந்த உணவு வகைகள் கொண்ட நகரங்களின் பட்டியல் : 13-வது இடத்தில் பெங்களூரு!

கொல்லூர் மூகாம்பிகை கோயிலில் தமிழக முதலமைச்சர் விஜய் தரிசனம்!

கீர்த்தி சக்ரா பெற்று சொந்த ஊர் திரும்பிய ராணுவ வீரர்; மேளதாளங்கள் முழங்க உற்சாக வரவேற்பு

G-7 மாநாட்டில் பங்கேற்க பிரான்ஸ் புறப்படும் பிரதமர் மோடி ; சர்வதேச தலைவர்களை சந்திக்க திட்டம்’

உள்நாட்டில் உருவான ஏர்பஸ் C-295 ராணுவப் போக்குவரத்து விமான சோதனை வெற்றி – சிறப்பு தொகுப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies