பிரதமர் மோடி ஆட்சியின் உள்கட்டமைப்பு புரட்சி!
Sep 12, 2026, 10:04 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பிரதமர் மோடி ஆட்சியின் உள்கட்டமைப்பு புரட்சி!

Murugesan M by Murugesan M
Feb 13, 2024, 08:25 am IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

கடந்த 2014 ஆம் ஆண்டு மத்தியில் பிரதமர் மோடி தலைமையிலான பாஜக அரசு  பொறுப்பேற்றது முதல் மக்கள் நலத்திட்டம், வளர்ச்சி மற்றும் உள்கட்டமைப்பு பணிகள் மின்னல் வேகத்தில் நடைபெற்று வருகின்றன. புதிய சாலைகள், பாலங்கள், ரயில்வே பாதைகள், விமான நிலையங்கள் உள்ளிட்ட எண்ணற்ற திட்டங்கள்  நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன.

கடந்த 9 ஆண்டுகளில், 53,000 கி.மீ நீளத்திற்கு தேசிய நெடுஞ்சாலைகள் போடப்பட்டுள்ளன.நெடுஞ்சாலை கட்டுமானத்தின் வேகம் 2014-15ல் 12.1 கிமீ இருந்தது.
இது 2022-23ல் 37 கி.மீ வரை உயர்ந்துள்ளது. மேலும் நாடு முழுவதும் 27 கிரீன்ஃபீல்ட் விரைவுச் சாலைகள் உருவாக்கப்பட்டு வருகின்றன.

மெட்ரோ ரயில்களின் நீளம் 2014 இல் 248 கிலோமீட்டரிலிருந்து 2023 இல் 860 கிலோமீட்டராக அதிகரித்துள்ளது. உலகின் மிக உயரமான ரயில்வே பாலமான செனாப் பாலம் முடிவடையும் தருவாயில் உள்ளது. ஜம்முவில் இருந்து பாரமுல்லா வரையிலான பாதையுடன் இந்த பாலம் விரைவில் செயல்பாட்டுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அடல் சுரங்கப்பாதை 10,000 அடிக்கு மேல் உள்ள உலகின் மிக நீளமான நெடுஞ்சாலை சுரங்கப்பாதை மத்திய அரசின் மற்றொரு மைல்கல். ஆசியாவின் மிக நீளமான ஜோஜிலா சுரங்கப்பாதை அமைக்கப்பட்டுள்ளது . லடாக்கில் உள்ள பனிப்பாறைகள் வழியாக உலகின் முதல் மோட்டார் சாலை ஹிமாங்க் மற்றொரு சாதனை என்றே கூறலாம்.

போகிபீல் பாலம் ஆசியாவின் 2வது நீளமான இரயில்-சாலைப் பாலமாகும், மேலும் நிலநடுக்கங்களைத் தாங்கக்கூடிய முழுவதுமாக வெல்டிங் செய்யப்பட்ட எஃகு-கான்கிரீட் ஆதரவுக் கற்றைகளைக் கொண்ட இந்தியாவின் முதல் பாலம் என்ற பெருமையையும் கொண்டுள்ளது. சாலை போக்குவரத்து இந்தியாவின் மொத்த பயணிகள் போக்குவரத்தில் 87% ஆகும்.

கடந்த 9 ஆண்டுகளில் இந்தியாவில் சிவில் விமானப் போக்குவரத்து அபரிமிதமான வளர்ச்சி அடைந்துள்ளளது. 2014இல் மொத்த உள்நாட்டுப் பயணிகளின் எண்ணிக்கை 60 மில்லியன் ஆக இருந்தது.இது 2020ஆம் ஆண்டில் 143 மில்லியனாக உயர்ந்துள்ளது.அதே காலக்கட்டத்தில் சர்வதேச பயணிகள் எண்ணிக்கை 43 மில்லியனில் இருந்து 64 மில்லியன் ஆக அதிகரித்துள்ளது.

 

Tags: bjpAtal TunnelInfrastructure revolutionModi govtChenab BridgeZojila Tunnel
Share
Tweet
SendShare
Previous Post

சாதனை படைத்த Google One!

Next Post

அபுதாபியில் அஹ்லான் மோடி : பிரதமர் இன்று உரையாற்றுகிறார்!

Related News

பிரிக்ஸ் அமைப்பை மேலும் வலுப்படுத்த வேண்டும்; பிரதமர் நரேந்திர மோடி

பெரிம் தீவை கைப்பற்ற முயலும் ஹெளதி தீவிரவாதிகள் : அச்சத்தில் உலக நாடுகள் : பின்னணி என்ன? – சிறப்பு தொகுப்பு!

அனைவருடனும் நட்பு, யாருடனும் கூட்டணி இல்லை : பிரிக்ஸ் மூலம் இந்தியா சொல்லும் செய்தி – சிறப்பு தொகுப்பு!

நாடு முழுவதும் 80 லட்சம் சிறுமியருக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி!

ராஜதந்திரத்தின் உச்சக்கட்டம் மோடியுடன் ஜி ஜின்பிங் சந்திப்பு : உலக நாடுகள் உன்னிப்பாக கவனிப்பது ஏன்? – சிறப்பு கட்டுரை!

திருச்சியில் மண்டல அளவிலான டென்னிஸ் போட்டி – தமிழ் ஜனம் தொலைக்காட்சி நிர்வாக இயக்குநர் மது தொடங்கி வைத்தார்!

Load More

அண்மைச் செய்திகள்

அமெரிக்காவில் விரைவில் UPI சேவை தொடக்கம்!

திருப்பரங்குன்றம் மலையை அளவீடு செய்யும் விவகாரத்தில் அறநிலையத்துறைக்கு என்ன வேலை? – உயர் நீதிமன்றம் கேள்வி!

ரஷ்ய அதிபருடன் ஒரே காரில் பயணம் செய்த பிரதமர் மோடி : புதினின் ‘ஆரஸ் செனாட்’ கார் : வியக்க வைக்கும் பாதுகாப்பு ரகசியங்கள் – சிறப்பு தொகுப்பு!

உலக மக்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் பிரிக்ஸ் – பிரதமர் மோடி

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பிறந்த நாள் – அமித் ஷா வாழ்த்து!

ஏ.ஐ. தொழில்நுட்பம் இருமுனை வாள் போன்றது – நிர்மலா சீதாராமன்

ஓட்டுநர் உரிமம் மற்றும் ஆர்சி சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்யும் வசதி – 15ஆம் தேதி முதல் அமல்!

விநாயகர் சதுர்த்தி விடுமுறை – அரியலூர், பெரம்பலூரில் போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் அவதி!

தாம்பரம் GST சாலையில் அணிவகுத்த வாகனங்கள் – 500க்கு மேற்பட்ட போலீசார் குவிப்பு!

ஈரான் அதிபர் மசூத் பெசஷ்கியானுடன் பிரதமர் மோடி பேச்சுவார்த்தை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies