திமுகவில் சாதி பார்த்து சீட்டு – கதிர் ஆனந்த் ஒப்புதல் வாக்குமூலம்!
Apr 30, 2026, 06:35 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

திமுகவில் சாதி பார்த்து சீட்டு – கதிர் ஆனந்த் ஒப்புதல் வாக்குமூலம்!

Murugesan M by Murugesan M
Apr 2, 2024, 06:32 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

மக்களவை வேட்பாளர் தேர்வின்போது, முதல்வர் ஸ்டாலின், என்னிடம் நீங்க என்ன ஜாதி எனக் கேட்டார். உடனே நான் வன்னியர் என்று சொன்னேன் என வேலூர் திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் தெரிவித்துள்ளார்.

திமுக பொதுச் செயலாளர் துரைமுருகனின் மகன், தற்போது வேலூர் தொகுதி எம்.பியாக உள்ளார். அவரே மீண்டும் இதே தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடுகிறார்.

தேர்தல் பிரச்சாரத்திற்கு செல்லும் போதும் சரி, அல்லது கட்சி கூட்டங்களில் ஏதாவது சொல்லி சர்ச்சையில் சிக்கிக் கொள்வதை கதிர் ஆனந்த் வாடிக்கையாக வைத்துள்ளார்.

இந்த நிலையில், யூடியூப் சேனலுக்குப் பேட்டியளித்த அவர், மக்களவைத் தேர்தல் வேட்பாளர் நேர்முகத்தில் கலந்து கொண்டேன். அப்போது, முதல்வர் ஸ்டாலின், என்னிடம் நீங்க என்ன ஜாதி எனக் கேட்டார். உடனே நான் வன்னியர் என்று சொன்னேன் என வேலூர் திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் தெரிவித்தார்.

முதல்வர் ஸ்டாலின் ஜாதி பார்த்து தேர்தலில் சீட் கொடுத்துள்ளார் என்று கதிர் ஆனந்த் வெளிப்படையாகச் சொல்லியுள்ளார் என அரசியல் நோக்கர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

Tags: Caste ticket in DMK – Kadir Anand confession
ShareTweetSendShare
Previous Post

ஊழலை வேரோடு அழிப்போம் : பாஜக தேசிய தலைவர் ஜே.பி. நட்டா திட்டவட்டம்!

Next Post

இந்திய ராணுவம் நூறு கோடி மக்களின் நம்பிக்கைக்குரியது! – ராஜ்நாத் சிங்

Related News

மேற்குவங்கத்தில் பாஜக ஆட்சி – தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பில் தகவல்!

புதுச்சேரியில் மீண்டும் பாஜக கூட்டணி ஆட்சி – கருத்துக்கணிப்பில் தகவல்!

தமிழகத்தில் ஆட்சியை கைப்பற்றுகிறது தவெக – ஆக்சிஸ் மை இண்டியா கருத்துக்கணிப்பு!

தமிழகத்தில் திமுக கூட்டணி ஆட்சி – பீப்பில்ஸ் பல்ஸ், சாணக்யா, பி மார்க் கருத்துக்கணிப்பு!

தமிழகத்தில் மீண்டும் என்.டி.ஏ ஆட்சி; கருத்துக்கணிப்பில் தகவல்

தமிழகத்துக்கு 2.5 டிஎம்சி நீர் திறக்க வேண்டும் – கர்நாடகாவுக்கு காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவு!

Load More

அண்மைச் செய்திகள்

புதிய சட்டம் இயற்ற மத்திய அரசை கட்டாயப்படுத்த முடியாது – உச்ச நீதிமன்றம்

இன்றைய தங்கம் விலை!

பழனி முருகன் கோயிலில் அதிமுக, தவெக தலைவர்கள் சாமி தரிசனம்!

மேற்குவங்க சட்டப்பேரவை தேர்தல் – காலை 9 மணி நிலவரப்படி18.39 % வாக்குகள் பதிவு!

அமைச்சர் சேகர் பாபுவால் உயிருக்கு அச்சுறுத்தல் உள்ளது – துறைமுகம் தொகுதி தவெக வேட்பாளர் காவல் ஆணையர் அலுவலகத்தில் மனு!

கோவையில் தமிழக பாஜக மையக்குழு கூட்டம் – சட்டப்பேரவை தேர்தல் வாக்கு எண்ணிக்கை தொடர்பாக ஆலோசனை!

மே 2 ஆம் தேதி முதல் மறு உத்தரவு வரும் வரை போலீசார் விடுப்பு எடுக்கக்கூடாது – தமிழக டிஜிபி உத்தரவு!

நாகர்கோவில் திருப்பதிசாரம் திருவாழ் மார்பன் கோயில் தெப்பக்குளத்தை சீரமைக்க வேண்டும் – இந்து முன்னணி வலியுறுத்தல்!

கன்னியாகுமரி, சிவகங்கை மாவட்டங்களில் கோடை மழை – பொதுமக்கள் மகிழ்ச்சி!

முன்னெப்போதும் இல்லாத அளவில் அதிக எண்ணிக்கையில் வாக்களிக்க வேண்டும் – மேற்கு வங்க வாக்காளர்களுக்கு பிரதமர் மோடி அழைப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies