தீவிர காலநிலை மாற்றத்தால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்! - ரிசர்வ் வங்கி
Sep 19, 2026, 06:09 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

தீவிர காலநிலை மாற்றத்தால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்! – ரிசர்வ் வங்கி

Murugesan M by Murugesan M
Apr 24, 2024, 03:06 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

தீவிர காலநிலை மாற்றத்தால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம் உள்ளதாக ரிசர்வ் வங்கி எச்சரித்துள்ளது.

ரிசர்வ் வங்கியின் ஏப்ரல் மாத செய்தியறிக்கையில், அதன் துணை ஆளுநர் மைக்கேல் பத்ரா எழுதியுள்ள கட்டுரையில், தீவிர காலநிலை மாற்றங்கள், சர்வதேச புவிசார் அரசியலில் நீடிக்கும் பதற்றம், கச்சா எண்ணெய் விலையின் நிலையற்ற தன்மை ஆகியவை பணவீக்கத்தை அதிகரிக்கக் கூடும் என எச்சரித்துள்ளார்.

2024-ம் ஆண்டில் அதிக வெப்பநிலை பதிவாகக் கூடிய வாய்ப்புள்ளதாக சர்வதேச வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ள எச்சரிக்கையை சுட்டிக் காட்டியுள்ள அவர், இதன் காரணமாக உலகம் கடுமையான குடிநீர் பற்றாக்குறையை எதிர்கொள்ளக்கூடும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், இந்தியாவில் வரும் ஜூன் மாதத்தில் அதிக மழைப்பொழிவு இருக்கும் என ஆஸ்திரேலியா மற்றும் அமெரிக்க வானிலை ஆய்வு மையங்கள் எச்சரித்துள்ளதும் இந்தக் கட்டுரையில் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது

Tags: Extreme climate change risks increasing inflation! - Reserve Bank
Share
Tweet
SendShare
Previous Post

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் தள்ளுமுள்ளு!

Next Post

அம்பேத்கார் சிலை மீது குண்டு வீச்சு: 4 பேர் கைது!

Related News

பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத் திட்டம் விரிவாக்கம்; செப்.22ல் தொடங்கி வைக்கும் முதலமைச்சர்

தாய்மாமன் தங்க மோதிரம் சிறப்பு நலத்திட்டம்; செ.28ம் தேதி தொடங்கி வைக்கிறார் முதலமைச்சர் ஜோசப் விஜய்

ஈரான் போரால் பெரும் இழப்பு : முதன்முறையாக உண்மையை ஒப்புக்கொண்ட பென்டகன் – சிறப்பு தொகுப்பு!

திருப்பூரில் ஆகஸ்ட் மாத ஆடை ஏற்றுமதி ரூ.11,463 கோடியாக உயர்வு!

சென்னையில் இருந்து கொண்டு செல்லப்பட்ட திருக்குடைகள் : திருமலை தேவஸ்தான நிர்வாகத்திடம் ஒப்படைப்பு!

திருப்பூரில் விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் கோலாகலம் – 1,100 சிலைகள் கரைப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

சென்னை தரமணியில் உலகளாவிய திறன் மையம் – முதல்வர் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்து!

பிரதமரின் நகர்ப்புற வீட்டுவசதி திட்டம் : 2 – ம் கட்டமாக தமிழகத்தில் 25000 வீடுகள் கட்ட மத்திய அரசு ஒப்புதல்!

இன்றைய தங்கம் விலை!

12 மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் – ஒரு மசோதா குடியரசு தலைவருக்கு அனுப்பி வைப்பு!

விநாயகர் சிலை ஊர்வலத்திற்கு பின்னர் குண்டு வெடிக்கும் – ஸ்ரீவில்லிபுத்தூரில் மிரட்டல் விடுத்த இளைஞர்களிடம் விசாரணை!

ஆட்டம் காட்டும் அமெரிக்கா : 100 % வரி மிரட்டல் : இந்தியாவுக்கு பாதிப்பா? – சிறப்பு தொகுப்பு!

தமிழகத்தில் அடுத்த ஆட்சியை தீர்மானிக்கும் சக்தியாக பாஜக உருவெடுக்கும் – நயினார் நாகேந்திரன் உறுதி!

ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள் சூடிக்கொடுத்த மாலை, கிளி, பரிவட்டம் – திருப்பதி பிரம்மோற்சவ விழாவிற்கு அனுப்பி வைப்பு!

டெங்கு சிகிச்சைக்கு கூடுதல் கட்டணம் வசூலிக்கும் தனியார் மருத்துவமனைகள் மீது கடும் நடவடிக்கை – சுகாதாரத்துறை எச்சரிக்கை!

பிரதமர் மோடியின் 25 ஆண்டுகால மக்கள் சேவைக்கு பாராட்டு – சென்னையில் ஆசீர்வாத தீபம் ஏற்றும் விழா!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies