1500 ஆண்டுகள் பழமையான நாமக்கல் அனுமன் கோயில்!
Sep 2, 2026, 10:14 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

1500 ஆண்டுகள் பழமையான நாமக்கல் அனுமன் கோயில்!

Murugesan M by Murugesan M
Jun 26, 2024, 05:00 am IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

இராமாயணத்தில் மிக முக்கியமான கதாபாத்திரம் எது என்றால் சந்தேகமே இல்லாமல் ஸ்ரீ ஆஞ்சநேயர் தான். பல திருக்கோயில்கள் ஆஞ்சநேயருக்கு இருந்தாலும், நாமக்கல் அனுமன் கோயில் உலகப் புகழ் பெற்றது. அந்த கோயிலைப் பற்றி இந்த செய்தி தொகுப்பில் பார்க்கலாம்.

1500 ஆண்டுகள் பழமையான இந்தக்கோயில். இராமாயணத்தோடு தொடர்புடையது.

ஸ்ரீ இராமபிரான் கேட்ட மூலிகை எது எனத் தெரியாததால்,சஞ்சீவி மலையையே கொண்டுவந்து ஆஞ்சநேயர் கொடுத்தார். தேவையான மூலிகையை ஸ்ரீராமபிரான் எடுத்துக்கொண்ட பின், மீண்டும் சஞ்சீவி மலையை எடுத்த இடத்திலேயே கொண்டுபோய் வைத்துவிட்டுத் திரும்பினார் என்பது ஐதீகம்.

திரும்பும் போது , அந்த மலையிலிருந்து ஒரு பெரிய சாளக் கிராமத்தை எடுத்துவந்தார். வரும் வழியில் சூரிய உதயமானதால், அதை கீழே வைத்துவிட்டு சூரிய நமஸ்காரம் செய்தார் ஆஞ்சநேயர்.

வழிபாடு முடிந்ததும், சாளக் கிரமத்தைத் தூக்க முயன்றும் ஆஞ்சநேயரால் தூக்க முடியவில்லை. ஸ்ரீராமபிரானுக்கு செய்யவேண்டிய உதவிகளைச் செய்துவிட்டு வந்து எடுத்து போ என்றும் ஒரு வான்குரல் கேட்டது . அதன்படியே ஆஞ்சேநேயர் கிளம்பிச்சென்றார்.

ஆஞ்சநேயர் திரும்பி வந்து பார்த்தபோது, சாளக் கிரமக்கல் ஒரு நரசிம்மராக வளர்ந்து இருந்தது. ஸ்ரீ ஆஞ்சநேயர் நரசிம்மரை வணங்கினார் என்று தலபுராணம் கூறுகிறது.

எனவே, திறந்த வெளியில் எதிரே இருக்கும் நரசிம்மரை கூப்பிய கைகளுடன் வணங்கிய படி நின்ற திருக்கோலத்தில், இந்த கோயிலில் ஸ்ரீ ஆஞ்சநேயர் ஒளிமிகுந்த முகத்துடன் காட்சியளிக்கிறார்.

மிகவும் பிரம்மாண்டமாக இருக்கும் இந்த ஆஞ்சநேயர் திருமேனி , அவர் பாதத்தில் இருந்து 18 அடி உயரம் கொண்டது. எதிரே உள்ள ஸ்ரீ லட்சுமி நரசிம்மர் கோயிலின் ஆஞ்சநேய சன்னதியாக இந்த கோயில் உள்ளது.

நாமகிரியில் தாயார் இச்சா சக்தியாகவும்,லட்சுமி நரசிம்மர் கிரியா சக்தியாகவும்,நாமக்கல் ஸ்ரீ ஆஞ்சநேயர் ஞான சக்தியாகவும் விளங்குவதாக சான்றோர்கள் கூறுகிறார்கள்.

இக்கோயிலில் அனுமன் ஜெயந்தி, வைகுண்ட ஏகதேசி, நவராத்திரி, ஸ்ரீ இராம நவமி மற்றும் பிரம்மோஸ்த்வம் திருவிழா சிறப்பாக நடைபெற்று வருகிறது

நவகிரகங்களில் சனி மற்றும் ராகு பகவான் தீமையான இடத்தில் இருப்பதால் ஏற்படும் தோஷம், இந்த ஆஞ்சநேயரை வடை மாலை சார்த்தி வழிபட்டால் நீங்கும் என்பது பக்தர்கள் நம்பிக்கையாக இருக்கிறது.

தேர்வுகளில் முதலிடம் பெறவேண்டி , 108 முறை ஸ்ரீராமஜெயம் எழுதி , இந்தக் கோயிலில் கட்டிவிடுவது மக்களின் நீணட கால வழக்கமாக இருந்து வருகிறது.

Tags: 1500 year old Namakkal Hanuman Temple!
Share
Tweet
SendShare
Previous Post

அதிகாரத்துக்காக அரசியலமைப்பை நசுக்கிய காங்கிரஸ்!- அமித் ஷா

Next Post

ஹிஜாப் அணிய தடை தஜிகிஸ்தான் அதிரடி காரணம் என்ன?

Related News

விவசாயிகளுக்கான இலவச மின் இணைப்பு திட்டத்தில் தட்கல் முறையை ரத்து செய்யக்கோரிய வழக்கு – உயர் நீதிமன்றம் உத்தரவு!

வாக்கு எண்ணிக்கைக்கு ‘டோட்டலைசர்’ கருவி : உச்ச நீதிமன்றம் உத்தரவு!

உதகையில் உள்ள பள்ளி மைதானத்தை மாணவர்கள் மட்டும் பயன்படுத்தும் வகையில் நடவடிக்கை தேவை – பாஜக எம்எல்ஏ போஜராஜன் வலியுறுத்தல்!

கோவையில் சர்வதேச கிரிக்கெட் மைதானம் அமைக்க நடவடிக்கை – ஆதவ் அர்ஜுனா

சென்னையில் 11 இடங்களில் நவீன ஏசி பேருந்து நிறுத்தங்கள் – மாநகராட்சி ஆணையர் தகவல்!

ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாடு – ஒரே நேரத்தில் ரஷ்ய, சீன அதிபர்களை சந்தித்த பிரதமர் மோடி!

Load More

அண்மைச் செய்திகள்

கேட்டோம்… ஆனால் கிடைக்கவில்லை – பேரவையில் தங்கம் தென்னரசு, தாரகை கத்பட் விவாதம்!

இன்றைய தங்கம் விலை!

மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறந்து வைத்தார் முதல்வர் விஜய் – சீறிப் பாயும் காவிரியில் மலர் தூவி உற்சாகம்!

கோயில்களுக்கு செல்போன் கொண்டு செல்ல தடை – அமலுக்கு வந்தது அறிவிப்பு!

அனிதா நினைவேந்தல் நிகழ்வுக்கு அனுமதி மறுப்பு – பேரவையில் காரசார வாக்குவாதம்!

பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜாவுக்கு விதிக்கப்பட்ட சிறை தண்டனை ரத்து – சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு!

முதல்வர் விஜய் பெயரில் மத்தியப் பிரதேசத்தில் சைபர் கும்பல் பண மோசடி – போலீஸ் விசாரணை!

நேபாளத்தில் இருந்து திரும்பிய தமிழர்கள் – சொந்த ஊரில் உற்சாக வரவேற்பு!

நேபாளத்தில் இருந்து திரும்பிய தமிழர்கள் – கோவை விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு!

ஆபாச செயலி பெயரில் ஊடுருவி வங்கி பணத்தை திருடும் புதிய சைபர் மோசடி – மத்திய அரசு எச்சரிக்கை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies