முன்னோர்களின் தியாகத்தால் தான் சுதந்திர காற்றை சுவாசித்து வருகிறோம்! - மோகன் பகவத்
May 7, 2026, 06:24 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

முன்னோர்களின் தியாகத்தால் தான் சுதந்திர காற்றை சுவாசித்து வருகிறோம்! – மோகன் பகவத்

Murugesan M by Murugesan M
Jul 23, 2024, 07:10 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

முன்னோர்களின் தியாகத்தால் தான் சுதந்திர காற்றை சுவாசித்து வருகிறோம் என ஆர்எஸ்எஸ் தேசிய தலைவர் மோகன் பகவத் தெரிவித்தார்.

சுதந்திரப் போராட்டத் தியாகிகளை போற்றும் வகையிலும் மற்றும் அவர்களின் தியாகங்களை நினைவு கூறும் வகையில் கன்னியாகுமரியில் அமைந்துள்ள விவேகானந்தா கேந்திரா வளாகத்தில் தியாக சுவர் மற்றும் பாரத மாதாவின் சிலை திறப்பு நிகழ்வில் ஆர்எஸ்எஸ் தேசிய தலைவர் மோகன் பகவத் கலந்து கொண்டு திறந்து வைத்தார்.

அப்போது, விவேகானந்தா கேந்திரியா சார்பாக மோகன் பகவத்துக்கு நினைவு பரிசு வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் விவேகானந்தா கேந்திராவினுடைய தேசிய தலைவர் பாலகிருஷனண் மற்றும் பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை, பா.ஜ.க சட்டமன்ற உறுப்பினர் நயினார் நாகேந்திரன் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

அதைத் தொடர்ந்து மேடையில் பேசிய ஆர்எஸ்எஸ் தேசிய தலைவர் மோகன் பகவத் ,

நம்முடைய பாரத நாடு இன்றும் உயிரோட்டத்தோடு இருக்கிறது, அழியாமல் இருக்கிறது என்பதை நாம் நினைத்து பெருமைப்பட வேண்டும் என்றார்.

இந்த பண்பாட்டை உருவாக்குவதற்கும் இந்த நாட்டை காப்பாற்றுவதற்கும் பல கோடி பேர் உயிர் தியாகம் செய்துள்ளதாகவும், அப்படிப்பட்ட பாரத நாட்டில் நாம் பிறந்திருக்கின்றோம் என்பது பெருமைக்குரிய விஷயம் என அவர் தெரிவித்தார்.

மேலும், இயற்கை வழிபடக்கூடிய நம்முடைய பண்பாடு தான் உலகத்திலே ஒரு குடும்பமாக பார்க்கக்கூடியது என்றும் மோகன் பகவத் கூறினார்.

Tags: It is because of the sacrifice of our forefathers that we are breathing the air of freedom! - Mohan Bhagwat
ShareTweetSendShare
Previous Post

புதிய இந்தியாவுக்கான பட்ஜெட்! – பியூஷ் கோயல்

Next Post

நடுத்தர மக்களுக்கான பட்ஜெட் !- பிரதமர் மோடி பெருமிதம்!

Related News

ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகருடன் தவெக தலைவர் சந்திப்பு; ஆட்சியமைக்க உரிமை கோரினார்

தவெகவுக்கு காங்கிரஸ் ஆதரவு; சத்தியமூர்த்தி பவனில் கொண்டாட்டம்

இந்தியா வந்த வியட்நாம் அதிபர் டோ லாம்; பிரதமர் மோடி வரவேற்பு

தவெக அரசின் அமைச்சரவையில் இடம்பெறப் போவது யார் ? உத்தேசப் பட்டியல் வெளியானது

சென்னையில் நாளை அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம்; இபிஎஸ் அழைப்பு

தருமபுரியில் வெற்றிவாகை சூடிய செளமியா அன்புமணி; தொண்டர்கள் உற்சாகம்

Load More

அண்மைச் செய்திகள்

புதுச்சேரி பாஜக சட்டமன்ற குழு தலைவராக அமைச்சர் நமச்சிவாயம் தேர்வு!

சட்டப்பேரவை தேர்தலில் தோல்வி – முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார் மு.க.ஸ்டாலின்!

சென்னையில் நாளை அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம் – இபிஎஸ் அறிவிப்பு!

ஜனநாயகத்தில் மக்களே நீதிபதிகள் – தவெக தலைவர் விஜய்க்கு எல்.முருகன் வாழ்த்து!

இன்றைய தங்கம் விலை!

எம்ஜிஆரின் சாதனையை முறியடித்த தவெக தலைவர் விஜய்!

திமுகவில் வெற்றி பெற்ற அமைச்சர்கள் யார்? முழு விவரம்!

மேற்குவங்கத்தில் 206 தொகுதிகளை கைப்பற்றி பாஜக அசத்தல் வெற்றி!

சட்டப்பேரவை தேர்தலில் தோல்வி அடைந்த அமைச்சர்கள்!

தமிழகத்திலேயே அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இபிஎஸ்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies