பிரிவினை நாடகத்தை அரங்கேற்ற வேண்டாம்! - அண்ணாமலை
Jun 30, 2026, 12:06 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பிரிவினை நாடகத்தை அரங்கேற்ற வேண்டாம்! – அண்ணாமலை

Murugesan M by Murugesan M
Jul 27, 2024, 11:06 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

இந்தியக் குடிமக்கள் எங்கு பாதிப்புக்குள்ளானாலும் அவர்களை மீட்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருவதாகவும், திமுகவின் மேடைப்பேச்சாளர் போல் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிரிவினை நாடகத்தை அரங்கேற்ற முயற்சிக்க வேண்டாம் எனவும் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அவர்களை விடுவிக்க வேண்டுமென தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியுறவுத் துறை அமைச்சருக்கு கடிதம் எழுதியிருந்தார்.

இவர்கள் தமிழ்நாட்டு மீனவர்கள் மட்டுமல்ல; இந்திய மீனவர்கள் எனவும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியிருந்தார்.

இதற்கு பதிலளிக்கும் விதமாக அண்ணாமலை வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், தமிழகத்தைச் சேர்ந்த மீனவ சமுதாய மக்கள், இலங்கை கடற்படையால் பாதிப்புக்குள்ளாவதற்கு திமுகவும், காங்கிரஸும் கச்சத்தீவை தாரை வார்த்தது தான் காரணம் என கூறியுள்ளார்.

மீனவர்களை வஞ்சித்த திமுக, தற்போது மீனவர் நலன் என்று நாடகமாடுகிறது என்பது மீனவ சமுதாய மக்களுக்கு நன்றாகவே தெரியும் என்றும் அண்ணாமலை கூறியுள்ளார்.

இந்தியக் குடிமக்கள் எங்குப் பாதிப்புக்குள்ளானாலும் அவர்களை மீட்கும் பணியை மத்திய அரசு துரிதமாக மேற்கொண்டு வருவதாகவும் அண்ணாமலை கூறியுள்ளார்.

தமிழன், இந்தியன் என்று திமுகவின் மேடைப் பேச்சாளர்கள் போல, பிரிவினை நாடகத்தை அரங்கேற்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முயற்சிக்க வேண்டாம் என்றும், அவர் வகிக்கும் மாநில முதலமைச்சர் பதவிக்கு அது அழகல்ல என்றும் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

Tags: Don't stage a separation drama! - Annamalai
ShareTweetSendShare
Previous Post

பாஜக மூத்த தலைவர் மாஸ்டர் மாதன் மறைவு!

Next Post

ராணுவ வீரர்களுக்கு பின்னால் 140 கோடி மக்களின் மகிழ்ச்சி அடங்கியுள்ளது!- ஆர்.என் ரவி

Related News

குதிரை பேரம் நடந்ததா ?; ஆளுநரை சந்தித்து விளக்கம்

ஆவின்பால் சலுகை விலை ரத்து; பொதுமக்கள் பாதிப்பு[

உள்நாட்டு உற்பத்தியில் மைல்கல்; பிரதமர் மோடி பாராட்டு

சிவகங்கை கண்டதேவி கோயில் தேரோட்டம்; ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு

குதிரைபேரத்தின் வேகம் குறையவில்லை;வானதி விமர்சனம்

அமைச்சர்களுக்கு எதிராக சபரீசன் நோட்டீஸ்; காரணம் என்ன ?

Load More

அண்மைச் செய்திகள்

இயக்குநர் பாக்யராஜின் உடல் நாளை நல்லடக்கம்;அரசு மரியாதையுடன் நடைபெறும் இறுதி சடங்கு

அமலாக்கத்துறைக்கு எதிரான மனு; திரும்ப பெற தமிழக அரசு பரிசீலனை

ஆண்டுக்கு 900 கிலோ தங்கம் – ஆந்திராவின் KGF ‘ஸ்வர்ணகிரி’ : சிறப்பு கட்டுரை!

ஹோர்முஸ் நீரிணையில் சுங்க கட்டணம்? – சீனா, வளைகுடா நாடுகளுடன் ஈரான் தீவிர ஆலோசனை : சிறப்பு தொகுப்பு!

திரைப்படங்கள் மூலம், தமிழக மக்களின் பேரன்பை பெற்றவர் பாக்யராஜ் – அண்ணாமலை புகழாரம்!

திரைக்கதை எவ்வாறு அமைக்க வேண்டும் என்பதற்கு பாக்யராஜ் படைப்புகள் சிறந்த பாடம் – நயினார் நாகேந்திரன்

திருச்செந்தூர் அருகே அமைச்சர் முன்பு தவெகவினர் கோஷ்டி மோதல்!

பிரபல இயக்குநரும், நடிகருமான பாக்யராஜ் காலமானார்!

இன்றைய தங்கம் விலை!

லஞ்சம் கேட்டு விவசாயிகளை மிரட்டிய தவெக நிர்வாகியை கைது செய்ய வேண்டும் : நயினார் நாகேந்திரன்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies