ராணுவ வீரர்களுக்கு பின்னால் 140 கோடி மக்களின் மகிழ்ச்சி அடங்கியுள்ளது!- ஆர்.என் ரவி
Jun 29, 2026, 11:04 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ராணுவ வீரர்களுக்கு பின்னால் 140 கோடி மக்களின் மகிழ்ச்சி அடங்கியுள்ளது!- ஆர்.என் ரவி

Murugesan M by Murugesan M
Jul 27, 2024, 11:12 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

“இந்திய ராணுவ வீரர்களின் உழைப்புக்கு பின்னால் 140 கோடி மக்களின் மகிழ்ச்சி அடங்கியுள்ளது” என தமிழக ஆளுநர் ஆர்.என் ரவி தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகம் மற்றும் இந்திய ராணுவத்தின் சார்பில் சென்னை பெருங்குடியில், கார்கில் போர் வெற்றி விழா நடைபெற்றது. அப்போது, இசை குழுவினர் சார்பில் இசை வாத்தியங்கள் வாசிக்கப்பட்டது. அத்துடன், கார்கில் வீரர்களுக்கு அஞ்சலி” என்ற தலைப்பில் குறும்படமும், கார்கில் போர் பற்றிய வீடியோ காட்சிகளும் ஒளிபரப்பப்பட்டன.

மேலும், தேசிய மாணவர் படை சார்பில் பியானோ வாசித்தல், இசை, நாடகம் , நடனம், பாடல், உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இந்நிகழ்வில், முன்னாள் மற்றும் இந்நாள் ராணுவ வீரர்கள் மற்றும் அவர்களது குடும்பங்களுக்கு ஆளுநர் ஆர்.என்‌‌. ரவி பாராட்டி விருதுகளை வழங்கினார்.

பின்னர், விழாவில் பேசிய ஆளுநர் ஆர்.என்.ரவி, “இந்திய ராணுவத்தினரோடு போராடுவது சாதாரண விஷயம் இல்லை என்பதை ராணுவத்தினர் நிரூபித்துள்ளார்கள்” என்றார்.

நமது இராணுவம் கட்டமைப்பு ரீதியாக வலுப்பெற்றுள்ளது என்றும் 25 ஆண்டுகளில் நமது ராணுவம் பன்மடங்கு வளர்ச்சி அடைந்துள்ளது எனவும் அவர் பெருமையுடன் கூறினார்.

மேலும், நாட்டு மக்களின் நலனை கருத்தில் கொண்டு ராணுவத்தினர் சிறப்பாக செயல்பட்டு வருவதாகவும், தேசம் வழங்கும் நம்பிக்கையில் தான் பாதுகாப்பு துறை வளர்ச்சி பெறுகிறது எனவும் ஆளுநர் ஆர்.என்.ரவி திட்டவட்டமாக தெரிவித்தார்.

Tags: The happiness of 140 crore people is behind soldiers!- RN Ravi
ShareTweetSendShare
Previous Post

பிரிவினை நாடகத்தை அரங்கேற்ற வேண்டாம்! – அண்ணாமலை

Next Post

துபாயில் உயிரிழந்த கணவரின் உடலை மீட்டு தரக்கோரி ஆட்சியரிடம் பெண் மனு!

Related News

குதிரை பேரம் நடந்ததா ?; ஆளுநரை சந்தித்து விளக்கம்

ஆவின்பால் சலுகை விலை ரத்து; பொதுமக்கள் பாதிப்பு[

உள்நாட்டு உற்பத்தியில் மைல்கல்; பிரதமர் மோடி பாராட்டு

சிவகங்கை கண்டதேவி கோயில் தேரோட்டம்; ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு

குதிரைபேரத்தின் வேகம் குறையவில்லை;வானதி விமர்சனம்

அமைச்சர்களுக்கு எதிராக சபரீசன் நோட்டீஸ்; காரணம் என்ன ?

Load More

அண்மைச் செய்திகள்

இயக்குநர் பாக்யராஜின் உடல் நாளை நல்லடக்கம்;அரசு மரியாதையுடன் நடைபெறும் இறுதி சடங்கு

அமலாக்கத்துறைக்கு எதிரான மனு; திரும்ப பெற தமிழக அரசு பரிசீலனை

ஆண்டுக்கு 900 கிலோ தங்கம் – ஆந்திராவின் KGF ‘ஸ்வர்ணகிரி’ : சிறப்பு கட்டுரை!

ஹோர்முஸ் நீரிணையில் சுங்க கட்டணம்? – சீனா, வளைகுடா நாடுகளுடன் ஈரான் தீவிர ஆலோசனை : சிறப்பு தொகுப்பு!

திரைப்படங்கள் மூலம், தமிழக மக்களின் பேரன்பை பெற்றவர் பாக்யராஜ் – அண்ணாமலை புகழாரம்!

திரைக்கதை எவ்வாறு அமைக்க வேண்டும் என்பதற்கு பாக்யராஜ் படைப்புகள் சிறந்த பாடம் – நயினார் நாகேந்திரன்

திருச்செந்தூர் அருகே அமைச்சர் முன்பு தவெகவினர் கோஷ்டி மோதல்!

பிரபல இயக்குநரும், நடிகருமான பாக்யராஜ் காலமானார்!

இன்றைய தங்கம் விலை!

லஞ்சம் கேட்டு விவசாயிகளை மிரட்டிய தவெக நிர்வாகியை கைது செய்ய வேண்டும் : நயினார் நாகேந்திரன்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies