வயநாடு பேரிடரில் பாதிக்கப்பட்ட மக்களுக்காக நிதி திரட்டி வழங்கிய பள்ளி மாணவர்!
Aug 7, 2026, 01:19 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

வயநாடு பேரிடரில் பாதிக்கப்பட்ட மக்களுக்காக நிதி திரட்டி வழங்கிய பள்ளி மாணவர்!

Murugesan M by Murugesan M
Aug 13, 2024, 11:33 am IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

ஈரோடு மாவட்டம், சிவகிரி அருகே பள்ளி மாணவர் ஒருவர் வயநாடு பேரிடரில் பாதிக்கப்பட்ட மக்களுக்காக நிதி திரட்டி வழங்கியது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தாண்டாம்பாளையத்தைச் லித்துரன் என்ற சிறுவன் தனியார் பள்ளியில் 5-ம் வகுப்பு படித்து வந்துள்ளார். இச்சிறுவன் வயநாட்டில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பல்வேறு தரப்பினரும் நிவாரண நிதி வழங்கி வருவதை அறிந்துள்ளார்.

இதனையடுத்து தாண்டாம்பாளையம் சுற்றுவட்டார பகுதி பொதுமக்களிடம் உண்டியல் மூலம் 10 ஆயிரத்து 200 ரூபாய் நிதி திரட்டிய லித்துரன், அதனை காசோலையாக மாற்றி மாவட்ட ஆட்சியரிடத்தில் ஒப்படைத்தார்.

இதனால் நெகிழ்ச்சியடைந்த மாவட்ட ஆட்சியர் ராஜகோபால் சுன்கரா, சிறுவனை வெகுவாக பாராட்டினார்.

Tags: A school student donated funds for the people affected by the Wayanad disaster!
Share
Tweet
SendShare
Previous Post

சவுக்கு சங்கர் மீது மீண்டும் பாய்ந்த குண்டர் சட்டம்!

Next Post

அக்னிவீர் திட்டம் குறித்து ராகுல் காந்தி அவதூறுகளை பரப்பி வருகிறார்! – பாஜக முன்னாள் ராணுவ பிரிவு தலைவர் ராமன்

Related News

600 கோடி ரூபாய் மதிப்பில் மண் வள பாதுகாப்பு திட்டம்; பட்ஜெட்டில் அறிவிப்பு

முதலமைச்சரை புகழ்ந்து அமைச்சர் வினோத்; எதிர்கட்சிகள் கூச்சலிட்டதால் சலசலப்பு

திருப்பூரில் 10 கோடி மதிப்பில் டெக்ஸ்டைல் டெக்னாலஜி சென்டர் – பட்ஜெட்டில் அறிவிப்பு!

விவசாய பயிர்கடன் தள்ளுபடிக்கு 5,932 கோடி – பட்ஜெட்டில் அறிவிப்பு!

சென்னையில் அனைத்து வீடுகளிலும் ஸ்மார்ட் மீட்டர் – பட்ஜெட்டில் அறிவிப்பு!

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் 10 ஒலிம்பிக் சிறப்பு மையங்கள் – பட்ஜெட்டில் அறிவிப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

பள்ளிக்கல்வித்துறைக்கு 44, 527 கோடி ஒதுக்கீடு : பட்ஜெட்டில் அறிவிப்பு!

தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறைக்கு 2,022 கோடி – நிதிநிலை அறிக்கையில் அறிவிப்பு!

தமிழகத்தை 1.5 டிரில்லியன் டாலர் பொருளாதாரமாக மாற்ற இலக்கு – மரிய வில்சன் உறுதி!

தாய் மாமன் தங்க மோதிரம் திட்டத்திற்கு 560 கோடி – பட்ஜெட்டில் அறிவிப்பு!

தமிழக பட்ஜெட் தாக்கல் – துறை வாரியாக நிதி ஒதுக்கீடு!

இன்றைய தங்கம் விலை!

இனி இன்சூரன்ஸ் உள்ள வாகனங்களுக்கு மட்டுமே பெட்ரோல் – புதிய திட்டம் வகுக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு!

குற்ற செயல்களில் ஈடுபட்டுவிட்டு, வெளிநாடுகளுக்கு தப்பியோடிய 274 பேர் இந்தியாவுக்கு கொண்டு வரப்பட்டுள்ளனர் – மத்திய அரசு தகவல்!

மதுரை மீனாட்சி அம்மன் கோயில் நில முறைகேடு பத்திரப்பதிவு – 3 பேர் கைது!

குதிரை பேர வழக்கு விசாரணைக்கு இடைக்கால தடை – சென்னை உயர் நீதிமன்றம்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies