”அனைவரையும் உள்ளடக்கிய பாரதம்” என்ற எண்ணத்தின் மீது தாக்குதல் நடந்து வருகிறது!- ஆளுநர் ஆர். என். ரவி
Sep 18, 2026, 10:14 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

”அனைவரையும் உள்ளடக்கிய பாரதம்” என்ற எண்ணத்தின் மீது தாக்குதல் நடந்து வருகிறது!- ஆளுநர் ஆர். என். ரவி

Murugesan M by Murugesan M
Aug 14, 2024, 04:27 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

தேசத்துக்கு உள்ளேயும் வெளியேயும் இன்றும் கூட, ‘அனைவரையும் உள்ளடக்கிய பாரதம்’ என்ற எண்ணத்தின் மீது தாக்குதல் நடந்து வருகிறது எனத் தமிழக ஆளுநர் ஆர். என். ரவி தெரிவித்துள்ளார்.

இது குறித்து தமிழக ஆளுநர் மாளிகை வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில்,

14 ஆகஸ்ட், 1947ஆம் ஆண்டில் நடந்த கொடுமைகளை, பிரிவினைக் கொடுமைகள் நினைவு தினமாக அனுசரிக்கும் இந்நாளில், முஸ்லிம்களுக்கு என ஒரு சொந்த நாடு தேவை என அகில இந்திய முஸ்லிம் லீக் கடுமையாக நிர்பந்தித்ததன் விளைவால் பாரதம் பிளவுபடுத்தப்பட்டபோது ஏற்பட்ட வன்முறையில் தங்கள் வசிப்பிடங்களில் இருந்து வேரறுத்து அகதிகளாக்கப்பட்ட ஒன்றரை கோடிக்கும் அதிகமான அப்பாவி இந்தியர்களையும், கொல்லப்பட்ட ஐந்து லட்சத்துக்கும் அதிகமான இந்தியர்களையும், பல லட்சம் இந்திய சிறுமிகள் மற்றும் பெண்களை கடத்தியும் பாலியல் வல்லுறவுக்கு ஆளாக்கியும் வேறு மதத்துக்கு மாற்றியும் நடந்த கொடுமைகளை நினைவுகூர்வோம்.

பிற மதங்களுக்கு எதிரான இந்த வன்முறை சகிப்புத்தன்மையற்ற நச்சு சித்தாந்தம், பல்லாயிரம் ஆண்டுகளாக உலகளாவிய சகோதரத்துவம் மற்றும் அனைத்து மதங்களுக்கும் சமமான மரியாதை என்ற தத்துவத்தின் அடிப்படையில் நிறுவப்பட்ட நாகரிக நாடாக விளங்கும் பாரதத்தின் சிந்தனைக்கு முரணானது.

இனம், மதம், பிரதேசம், ஜாதி ஆகியவற்றின் அடிப்படையில் குழப்பங்களையும் சமூக பதற்றங்களையும் உருவாக்க முயலும் சில பாரத எதிர்ப்பு சக்திகளால் தேசத்துக்கு உள்ளேயும் வெளியேயும் இன்றும் கூட, ‘அனைவரையும் உள்ளடக்கிய பாரதம்’ என்ற எண்ணத்தின் மீது தாக்குதல் நடந்து வருகிறது. இத்தகைய சக்திகளுக்கு எதிராக நாம் எப்போதும் விழிப்புடன் இருந்து, பாரதத்தின் ஆன்மாவாகிய முழுமையான சமூக நல்லிணக்கத்தைப் பேணி வாழ வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.

Tags: The idea of ​​"Bharat that includes all" is under attack!- Governor R. N. Ravi
Share
Tweet
SendShare
Previous Post

பிரிட்டன் பாடகியை காதலிக்கிறாரா ஹர்திக் பாண்டியா?

Next Post

நான் தான் வாழ்க்கை கொடுத்தேன் என்று சொல்லிக்காட்ட மாட்டேன்! – நடிகர் சிவகார்த்தியன்

Related News

பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத் திட்டம் விரிவாக்கம்; செப்.22ல் தொடங்கி வைக்கும் முதலமைச்சர்

தாய்மாமன் தங்க மோதிரம் சிறப்பு நலத்திட்டம்; செ.28ம் தேதி தொடங்கி வைக்கிறார் முதலமைச்சர் ஜோசப் விஜய்

ஈரான் போரால் பெரும் இழப்பு : முதன்முறையாக உண்மையை ஒப்புக்கொண்ட பென்டகன் – சிறப்பு தொகுப்பு!

திருப்பூரில் ஆகஸ்ட் மாத ஆடை ஏற்றுமதி ரூ.11,463 கோடியாக உயர்வு!

சென்னையில் இருந்து கொண்டு செல்லப்பட்ட திருக்குடைகள் : திருமலை தேவஸ்தான நிர்வாகத்திடம் ஒப்படைப்பு!

திருப்பூரில் விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் கோலாகலம் – 1,100 சிலைகள் கரைப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

சென்னை தரமணியில் உலகளாவிய திறன் மையம் – முதல்வர் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்து!

பிரதமரின் நகர்ப்புற வீட்டுவசதி திட்டம் : 2 – ம் கட்டமாக தமிழகத்தில் 25000 வீடுகள் கட்ட மத்திய அரசு ஒப்புதல்!

இன்றைய தங்கம் விலை!

12 மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் – ஒரு மசோதா குடியரசு தலைவருக்கு அனுப்பி வைப்பு!

விநாயகர் சிலை ஊர்வலத்திற்கு பின்னர் குண்டு வெடிக்கும் – ஸ்ரீவில்லிபுத்தூரில் மிரட்டல் விடுத்த இளைஞர்களிடம் விசாரணை!

ஆட்டம் காட்டும் அமெரிக்கா : 100 % வரி மிரட்டல் : இந்தியாவுக்கு பாதிப்பா? – சிறப்பு தொகுப்பு!

தமிழகத்தில் அடுத்த ஆட்சியை தீர்மானிக்கும் சக்தியாக பாஜக உருவெடுக்கும் – நயினார் நாகேந்திரன் உறுதி!

ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள் சூடிக்கொடுத்த மாலை, கிளி, பரிவட்டம் – திருப்பதி பிரம்மோற்சவ விழாவிற்கு அனுப்பி வைப்பு!

டெங்கு சிகிச்சைக்கு கூடுதல் கட்டணம் வசூலிக்கும் தனியார் மருத்துவமனைகள் மீது கடும் நடவடிக்கை – சுகாதாரத்துறை எச்சரிக்கை!

பிரதமர் மோடியின் 25 ஆண்டுகால மக்கள் சேவைக்கு பாராட்டு – சென்னையில் ஆசீர்வாத தீபம் ஏற்றும் விழா!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies