சென்னை உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நடைபெற்ற ஆர்எஸ்எஸ் அணிவகுப்பு - வீறுநடை போட்டு சென்ற ஸ்வயம் சேவகர்கள்!
Nov 2, 2025, 04:49 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

சென்னை உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நடைபெற்ற ஆர்எஸ்எஸ் அணிவகுப்பு – வீறுநடை போட்டு சென்ற ஸ்வயம் சேவகர்கள்!

Web Desk by Web Desk
Oct 6, 2024, 06:30 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சென்னை உள்ளிட்ட தமிழக்த்தின் பல்வேறு பகுதிகளில் ஆர்எஸ்எஸ் அணிவகுப்பு நடைபெற்றது.

சென்னையில் ஆர்.எஸ்.எஸ். வடதமிழகம் தலைவர் குமாரசாமி தலைமையில், எழும்பூர் ரமடா ஹோட்டல் அருகில் இருந்து பேரணி துவங்கி புதுப்பேட்டை வழியாக சென்று ராஜரத்தினம் அரங்கில் முடிவடைந்தது.

ஆர்எஸ்எஸ் அணிவகுப்பில்  மத்திய அமைச்சர் எல்.முருகன் பங்கேற்றார். காவல்துறை பாதுகாப்போடு நடைபெற்ற அணிவகுப்பில் ஏராளமான ஸ்வயம் சேவகர்கள் கலந்துகொண்டனர்.

திண்டுக்கல் மாவட்டம் ராஷ்டிரிய ஸ்வயம்சேவக சங்கம் சார்பில் 99ம் ஆண்டு விஜயதசமி விழா, ஸ்ரீ அஹல்யாபாய் ஹொல்கர் 300வது ஜெய்ந்தி விழா, சுப்பிரமணிய சிவா 140 வது ஜெயந்தி விழாவை முன்னிட்டு பேரணி நடைபெற்றது.

ஒட்டன்சத்திரம் செக்போஸ்ட் ரவுண்டானாவில்  தொடங்கிய பேரணி   காய்கனி மார்க்கெட், பேருந்து நிலையம், தாராபுரம் சாலை, மின்வாரிய அலுவலகம் வரை சென்று நிறைவு பெற்றது. .   இதில் திண்டுக்கல் மாவட்டத்தில் இருந்து 450க்கும் மேற்பட்ட ராஷ்ட்ரிய ஸ்வயம் சேவகர்கள் பங்கேற்றனர்.

கன்னியாகுமரி மாவட்டம் தமிழக, கேரள எல்லையான களியக்காவிளை பனங்காலை பகுதியில் இருந்து படந்தாலுமூடு வரை ஆர்எஸ்எஸ் பதசஞ்சலன் அணிவகுப்பு நடைபெற்றது.

கும்பகோணத்தில் உள்ள நாச்சியார் கோவிலில் ராஷ்ட்ரீய ஸ்வயம் சேவக் சங்கம் சார்பில் அணிவகுப்பு நடைபெற்றது. இதில் 150-க்கும் மேற்பட்ட ஸ்வயம் சேவகர்கள் கலந்து கொண்டு வீதி வீதியாக ஊர்வலம் சென்றனர். ஸ்வயம் சேவகர்கள், சீருடையுடன் கம்பீரமாக நடந்து வந்ததை ஏராளமான பொதுமக்கள் சாலையில் நின்றபடி கண்டு ரசித்தனர்.

இதேபோல் சேலம் மாவட்டம் இளம்பிள்ளையிலும் ஆர்.எஸ்.எஸ் சார்பில் 16 வீதிகள் வழியாக பதசஞ்சல் பேரணி நடைபெற்றது.

நெல்லை மாவட்டத்திலும் இசை வாத்தியங்கள் முழங்க ஆர்.எஸ்.எஸ் ஸ்வயம் சேவகர்களின் பதசஞ்சல் பேரணி கோலாகலமாக நடைபெற்றது.

கோவை மாவட்டம் அன்னூரிலும் ஆர்.எஸ்.எஸ் சுவயம் சேவகர்களின் பதசஞ்சல் பேரணி நடைபெற்றது. 300-க்கும் மேற்பட்ட சுவயம் சேவகர்கள் மிடுக்குடன் வீறுநடை போட்டு பேரணியாக சென்றதை பொதுமக்கள் உற்சாகத்துடன் வரவேற்றனர்.

Tags: Vijayadashamitamilnadu rss rallyChennaiL MuruganRSS
ShareTweetSendShare
Previous Post

வான் சாகச நிகழ்ச்சியை காண குவிந்த மக்கள் – 3 கி.மீ.தூரம் அணிவகுத்து நின்ற வாகனங்கள்!

Next Post

நவராத்திரி விழா – விஜயவாடா கனக துர்க்கை கோயிலில் குவிந்த பக்தர்கள்!

Related News

இந்துக்களின் நம்பிக்கையை அவமதித்த மகாபந்தன் கூட்டணிக்கு, பீகார் மக்கள் கடும் தண்டனை வழங்க வேண்டும் – பிரதமர் மோடி

இபிஎஸ் தலைமையில் அதிமுக IT விங் பொறுப்பாளர்கள் ஆலோசனை கூட்டம்!

திசைதிருப்பு முன்னேற்றக் கழகத்தின் 𝐒𝐈𝐑 எதிர்ப்புக் கூட்டம் – நயினார் நாகேந்திரன் விமர்சனம்!

திமுக நடத்திய வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் ஆலோசனை கூட்டம் – 24 கட்சிகள் புறக்கணிப்பு!

பைசன் படத்திற்கு எதிர்ப்பு – திரைப்படத் தணிக்கை குழுவிற்கு ABVP கண்டனம்!

சீனாவில் காட்டுத் தீயை அணைக்கும் பணியில் நாய் வடிவ ரோபோ!

Load More

அண்மைச் செய்திகள்

ராணுவ தலைமை தளபதி உபேந்திர திவேதிக்கு  திலகமிட்டு வரவேற்பு – வீடியோ வைரல்!

அமெரிக்க அதிபரிடம் வருத்தம் தெரிவித்த கனடா பிரதமர்!

சென்னை மெரினா கடற்கரையில் பனை மர விதை நடவு செய்து விழிப்புணர்வு!

முழு கொள்ளளவை எட்டியது திருக்கோவிலூர் ஏரி!

யாரோ ஒருவர் விரும்புவதால் மட்டும் ஆர்எஸ்எஸ் அமைப்பை தடை செய்ய முடியாது – தத்தாத்ரேய ஹோசபாலே பதிலடி!

துபாய் பாரா உலகக்கோப்பை துப்பாக்கிச்சுடுதல் போட்டி – அவனி லெகரா தங்கம் வென்று அசத்தல்!

சபரிமலை ஐயப்பன் கோயிலில் தங்கம் மாயமான வழக்கு – முன்னாள் நிர்வாக அலுவலர் கைது!

மேல்மலையனூரில் இருசக்கர வாகன விபத்து – சிறுவன் உள்ளிட்ட இருவர் பலி!

அக்டோபர் மாத ஜிஎஸ்டி வசூல் ரூ. 1,96,000 கோடி- மத்திய நிதியமைச்சகம் தகவல்!

லட்சக்கணக்கான மக்கள் மாற்றத்தை எதிர்பார்த்து காத்திருக்கின்றனர் – அன்புமணி

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies