சென்னை உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நடைபெற்ற ஆர்எஸ்எஸ் அணிவகுப்பு - வீறுநடை போட்டு சென்ற ஸ்வயம் சேவகர்கள்!
Nov 16, 2025, 08:38 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

சென்னை உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நடைபெற்ற ஆர்எஸ்எஸ் அணிவகுப்பு – வீறுநடை போட்டு சென்ற ஸ்வயம் சேவகர்கள்!

Web Desk by Web Desk
Oct 6, 2024, 06:30 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சென்னை உள்ளிட்ட தமிழக்த்தின் பல்வேறு பகுதிகளில் ஆர்எஸ்எஸ் அணிவகுப்பு நடைபெற்றது.

சென்னையில் ஆர்.எஸ்.எஸ். வடதமிழகம் தலைவர் குமாரசாமி தலைமையில், எழும்பூர் ரமடா ஹோட்டல் அருகில் இருந்து பேரணி துவங்கி புதுப்பேட்டை வழியாக சென்று ராஜரத்தினம் அரங்கில் முடிவடைந்தது.

ஆர்எஸ்எஸ் அணிவகுப்பில்  மத்திய அமைச்சர் எல்.முருகன் பங்கேற்றார். காவல்துறை பாதுகாப்போடு நடைபெற்ற அணிவகுப்பில் ஏராளமான ஸ்வயம் சேவகர்கள் கலந்துகொண்டனர்.

திண்டுக்கல் மாவட்டம் ராஷ்டிரிய ஸ்வயம்சேவக சங்கம் சார்பில் 99ம் ஆண்டு விஜயதசமி விழா, ஸ்ரீ அஹல்யாபாய் ஹொல்கர் 300வது ஜெய்ந்தி விழா, சுப்பிரமணிய சிவா 140 வது ஜெயந்தி விழாவை முன்னிட்டு பேரணி நடைபெற்றது.

ஒட்டன்சத்திரம் செக்போஸ்ட் ரவுண்டானாவில்  தொடங்கிய பேரணி   காய்கனி மார்க்கெட், பேருந்து நிலையம், தாராபுரம் சாலை, மின்வாரிய அலுவலகம் வரை சென்று நிறைவு பெற்றது. .   இதில் திண்டுக்கல் மாவட்டத்தில் இருந்து 450க்கும் மேற்பட்ட ராஷ்ட்ரிய ஸ்வயம் சேவகர்கள் பங்கேற்றனர்.

கன்னியாகுமரி மாவட்டம் தமிழக, கேரள எல்லையான களியக்காவிளை பனங்காலை பகுதியில் இருந்து படந்தாலுமூடு வரை ஆர்எஸ்எஸ் பதசஞ்சலன் அணிவகுப்பு நடைபெற்றது.

கும்பகோணத்தில் உள்ள நாச்சியார் கோவிலில் ராஷ்ட்ரீய ஸ்வயம் சேவக் சங்கம் சார்பில் அணிவகுப்பு நடைபெற்றது. இதில் 150-க்கும் மேற்பட்ட ஸ்வயம் சேவகர்கள் கலந்து கொண்டு வீதி வீதியாக ஊர்வலம் சென்றனர். ஸ்வயம் சேவகர்கள், சீருடையுடன் கம்பீரமாக நடந்து வந்ததை ஏராளமான பொதுமக்கள் சாலையில் நின்றபடி கண்டு ரசித்தனர்.

இதேபோல் சேலம் மாவட்டம் இளம்பிள்ளையிலும் ஆர்.எஸ்.எஸ் சார்பில் 16 வீதிகள் வழியாக பதசஞ்சல் பேரணி நடைபெற்றது.

நெல்லை மாவட்டத்திலும் இசை வாத்தியங்கள் முழங்க ஆர்.எஸ்.எஸ் ஸ்வயம் சேவகர்களின் பதசஞ்சல் பேரணி கோலாகலமாக நடைபெற்றது.

கோவை மாவட்டம் அன்னூரிலும் ஆர்.எஸ்.எஸ் சுவயம் சேவகர்களின் பதசஞ்சல் பேரணி நடைபெற்றது. 300-க்கும் மேற்பட்ட சுவயம் சேவகர்கள் மிடுக்குடன் வீறுநடை போட்டு பேரணியாக சென்றதை பொதுமக்கள் உற்சாகத்துடன் வரவேற்றனர்.

Tags: tamilnadu rss rallyChennaiL MuruganRSSVijayadashami
ShareTweetSendShare
Previous Post

வான் சாகச நிகழ்ச்சியை காண குவிந்த மக்கள் – 3 கி.மீ.தூரம் அணிவகுத்து நின்ற வாகனங்கள்!

Next Post

நவராத்திரி விழா – விஜயவாடா கனக துர்க்கை கோயிலில் குவிந்த பக்தர்கள்!

Related News

ஐப்பசி மாத கடை முழுக்கை – குடந்தை நாகேஸ்வரர் கோயிலில் தீர்த்தவாரி!

கடற்படை தளத்தை தூசி தட்டிய அமெரிக்கா : கரீபியன் தீவில் அதிகரிக்கும் போர் பதற்றம் – சிறப்பு தொகுப்பு!

மயிலாடுதுறையில் காவிரி துலா உற்சவ தீர்த்தவாரி விழா கோலாகலம்!

“கண்ணான கண்ணே” மைதிலி தாக்கூர் – அரசியலில் சாதித்த நாட்டுப்புற பாடகி – சிறப்பு தொகுப்பு!

பிபிசி மீது சட்ட நடவடிக்கை எடுக்க அமெரிக்க அதிபர் டிரம்ப் திட்டம்!

ராமகிருஷ்ணர், விவேகானந்தர் பக்தர்கள் மாநாடு – மதுரையில் நடைபெற்ற முகூர்த்தக்கால் நடும் விழா!

Load More

அண்மைச் செய்திகள்

குருதட்சணை மூலமாக ஆர்எஸ்எஸ் அமைப்புக்கு நிதி – மோகன் பகவத்

S.I.R படிவங்களை விநியோகம் செய்வதில் திமுக ஆதிக்கம் – தவெக குற்றச்சாட்டு!

தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் – இந்தியா தோல்வி!

திருப்பூர் அருகே போலி கலப்பட நெய் ஆலைக்கு சீல்!

தெலங்கானாவில் சாலையில் நின்ற மணல் லாாி மீது ஆம்னி பேருந்து மோதல் – இருவர் பலி!

சத்தீஸ்கர் மாநிலத்தில் 3 நக்சலைட்டுகள் சுட்டுக்கொலை!

ஆவடியில் கணவர் இயக்கிய புதிய கார் மோதியதில், மனைவி உயிரிழந்த சோகம்!

மெக்சிகோவில் அரசாங்கத்திற்கு எதிரான GenZ போராட்டத்தில் கலவரம்!

வேலை வாங்கி தருவதாக பணமோசடி – அண்ணா பல்கலைக் கழக முன்னாள் துணைவேந்தர் கலாநிதி மீது வழக்குப்பதிவு!

திருப்பதி தேவஸ்தான முன்னாள் விஜிலன்ஸ் அதிகாரி கொலை வழக்கு – போலீசார் தீவிர விசாரணை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies