வ.உ.சிதம்பரனார் 88-வது குருபூஜை - சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார் மத்திய அமைச்சர் ஷோபா கரந்தலோ!
Apr 24, 2026, 01:57 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

வ.உ.சிதம்பரனார் 88-வது குருபூஜை – சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார் மத்திய அமைச்சர் ஷோபா கரந்தலோ!

Murugesan M by Murugesan M
Nov 18, 2024, 04:03 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

வஉசியின் 88வது குருபூஜையையொட்டி திருச்சியில் உள்ள அவரது  முழுஉருவசிலைக்கு மத்திய இணை அமைச்சர் ஷோபா கரந்தலோ உள்ளிட்ட பல்வேறு அமைப்பினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரம்பிள்ளையின 86வது குருபூஜையையொட்டி திருச்சியில் தலைமை நீதிமன்றம் அருகில் உள்ள வஉசியின் முழு திருஉருவச்சிலைக்கு தொழில்துறை வேலைவாய்ப்பு மத்திய இணை அமைச்சர் ஷோபா கரந்தலோ, பாஜக மாவட்ட தலைவர் ராஜசேகரன் தலைமையில் பாஜகவினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

மாநில தலைவர் செந்தில் பிள்ளை தலைமையில் தமிழ்நாடு சோழிய வெள்ளாளர் சங்கத்தினர், வெள்ளாளர் முன்னேற்றக் கழகம், அகில இந்திய வஉசி பேரவை சார்பிலும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

மேலும் வஉசி பேரவைன் நிர்வாகிகள் மற்றும் பல்வேறு அமைப்பினரும், அரசியல் கட்சியினரும் செக்கிழுத்த செம்மல் வஉசியின் திருஉருவச்சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

Tags: Minister of State Soba KarantalotrichyChidambarampillaiGurupuja
ShareTweetSendShare
Previous Post

இலங்கை பிரதமராக மீண்டும் பதவியேற்றார் ஹரிணி அமரசூரிய!

Next Post

கோவை விமான நிலையத்தில் காங்கிரஸ் கட்சியினர் மோதல் – ஒருவரை ஒருவர் தாக்க முயன்று வாக்குவாதம்!

Related News

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் சித்திரை வசந்த உற்சவம் கோலாகலம்!

தமிழக சடட்ப்பேரவை தேர்தல் : 2021ஆம் ஆண்டை விட சுமார் 22 லட்சம் பேர் கூடுதலாக வாக்களிப்பு!

டிசம்பர் மாதத்திற்குள் 85 % எத்தனால் கலந்த பெட்ரோலை அறிமுகப்படுத்த மத்திய அரசு திட்டம்!

நற்பண்பு, தன்னம்பிக்கை, சேவை மனப்பான்மை கொண்ட தன்னார்வலர்களை உருவாக்குவதே ஆர்எஸ்எஸின் நோக்கம் – தத்தாத்ரேய ஹோசபலே

இன்றைய தங்கம் விலை!

பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்படும் என்ற தகவல் தவறானது – மத்திய அரசு விளக்கம்!

Load More

அண்மைச் செய்திகள்

செஞ்சியில் போதிய பேருந்துகள் இயக்கப்படவில்லை என புகார் – ஊர் திரும்ப முடியாமல் தவித்த பயணிகள்!

தமிழகத்திலேயே அதிக அளவாக கரூர் மாவட்டத்தில் 92.62 % வாக்குப்பதிவு!

மேற்குவங்க முதற்கட்ட தேர்தல் – பல்வேறு இடங்களில் வன்முறை!

மேற்கு வங்க முதல்கட்ட வாக்குப்பதிவு – 91.78 சதவீத வாக்குகள் பதிவு!

சட்டப்பேரவை தேர்தலை புறக்கணித்த வேங்கைவயல் கிராம மக்கள்!

பாபநாசம் தொகுதியில் நாதக பெண் வேட்பாளரை தாக்கிய திமுக நிர்வாகிகள்!

ஆரணி தொகுதியில் விசிக – பாமக நிர்வாகிகள் மோதல் – 4 பேர் காயம்!

சென்னை சைதாப்பேட்டையில் தவெக வழக்கறிஞர் நிர்வாகி மீது திமுகவினர் தாக்குதல்!

ஆண்களை காட்டிலும் அதிக எண்ணிக்கையில் வாக்களித்த பெண்கள்!

சென்னை துறைமுகம் தவெக வேட்பாளர் மீது தாக்குதல் : அமைச்சர் சேகர்பாபு – சினோரா அசோக் கடும் மோதல்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies