சர்ச்சை கிளப்பிய இசைவாணியின் பாடல்...!
Aug 24, 2025, 06:07 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home கட்டுரை

சர்ச்சை கிளப்பிய இசைவாணியின் பாடல்…!

Web Desk by Web Desk
Nov 25, 2024, 07:25 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஐயப்பன் வழிபாடு குறித்து சர்ச்சையை கிளப்பும் விதமாக பாடல் பாடியுள்ள கானா பாடகி இசைவாணி மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி காவல் நிலையத்தில் ஐயப்ப பக்தர்கள் புகார் அளித்துள்ளனர். அதுதொடர்பான செய்தி தொகுப்பு..!

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு, மக்கள் மத்தியில் பிரபலமானவர் கானா பாடகி இசைவாணி, சிறு வயதிலிருந்தே கானா பாடல்களில் அதிக ஆர்வம் கொண்ட இசைவாணி, சில தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும், திரைப்படம் ஒன்றிலும் கானா பாடல்களை பாடியுள்ளார். கடந்த 2019 ஆம் ஆண்டு இயக்குநர் பா.ரஞ்சித்தின் நீலம் பண்பாட்டு மையம் ஏற்பாடு செய்திருந்த மார்கழி மக்களிசை இசை நிகழ்ச்சியில் இசைவாணி பாடிய பாடல் தான் தற்போது சர்ச்சையை கிளப்பியுள்ளது.

இசைவாணி அந்த நிகழ்ச்சியில் “ஐ ஆம் சாரி ஐயப்பா” என்ற பாடலை பாடியிருந்தார். இந்த பாடல் ஐயப்ப பக்தர்களிடம் கடும் அதிர்ச்சியையும், கோபத்தையும் ஏற்படுத்தியிருக்கிறது. கடவுள் நம்பிக்கையை இழிவுபடுத்தும் விதமாகவும், ஐயப்ப விரதம் உட்பட பல விஷயங்களை அவதூறு செய்யும் நோக்கத்துடனும் இந்த பாடல் பாடப்பட்டிருப்பதாக, ஐயப்ப பக்தர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.
மேலும் இந்துக்களை இழிவுபடுத்துவதற்காகவே இசைவாணி இந்த பாடலை பாடியுள்ளதாக கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

தற்போது இந்த பாடல் மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில், பாடகி இசைவாணி மீதும், இயக்குநர் பா.ரஞ்சித் மீதும் மேட்டுப்பாளையம் காவல் நிலையத்தில் அனைத்து ஐயப்ப பக்தர்கள் சங்கத்தினர் புகார் அளித்துள்ளனர்.

அதில், இந்து கடவுளான ஐயப்ப சுவாமி குறித்தும், அதன் பக்தர்கள் மேற்கொள்ளும் விரதங்கள் குறித்தும் கொச்சைப்படுத்தும் வகையில் பாடிய கானா பாடகி இசைவாணி மற்றும் பாடலை வெளியிட்ட நீலம் கலாச்சார மையத்தின் மீதும் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளனர். மேலும் கழுத்தில் சிலுவை அணிந்தபடி இந்து கடவுளை இழிவுப்படுத்தும் விதமாக இசைவாணி பாடியுள்ளதாகவும் சுட்டிக்காட்டியுள்ளனர்.

ஐயப்ப பக்தர்களின் மனதை புண்படுத்தும் வகையில் செயல்பட்ட இசைவாணி மீது கைது நடவடிக்கை பாயுமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்..!

Tags: Ishaivani's controversial song...!
ShareTweetSendShare
Previous Post

சபரிமலையில் 9 நாளில் 6 லட்சம் பக்தர்கள் சுவாமி தரிசனம்!

Next Post

சரிந்த சிவசேனா சாம்ராஜ்யம்! : உத்தவ் தாக்ரே வீழ்ந்தது எப்படி?

Related News

பெட்ரோல், டீசலை ஓரம் கட்டுங்க : 100% எத்தனாலில் இயங்கும் வாகனங்களை அறிமுகப்படுத்துங்க – சிறப்பு கட்டுரை!!

ரயில் நிலையத்தில் 6000 உடல்கள் : மடிந்த ராணுவ வீரர்களின் அடையாளம் காண திணறும் உக்ரைன் : சிறப்பு கட்டுரை!!

ட்ரம்ப் முயற்சி தோல்வி எதிரொலி : உக்ரைன் மீது உக்கிரமாக தாக்குதல் நடத்தும் ரஷ்யா – சிறப்பு கட்டுரை!

என்ன விலை அழகே : இத்தாலி பிரதமரை வர்ணித்து சர்ச்சையில் சிக்கிய ட்ரம்ப்!

அக்னி-5 ஏவுகணை சோதனை வெற்றி – சீனாவின் எந்த பகுதியையும் இந்தியா இனி தாக்கலாம்!

சீனாவுக்கு ஒரு நியாயம், இந்தியாவுக்கு ஒரு நியாயம் : அமெரிக்காவின் இரட்டை நிலைப்பாடு!

Load More

அண்மைச் செய்திகள்

தென்மேற்கு பருவமழை இயல்பை விட 9 % அதிகமாக பெய்துள்ளது – வானிலை ஆய்வு மையம்!

மின்வாரிய அதிகாரிகளின் அலட்சியமே பெண் துப்புறவு பணியாளர் உயிரிழப்புக்கு காரணம் – பொதுமக்கள் குற்றச்சாட்டு!

பிரதமர் மோடியின் வழிகாட்டுதல் காரணமாகவே சந்திரயான் 3 திட்டம் வெற்றி பெற்றது – இஸ்ரோ தலைவர் நாராயணன்

தனியார் கட்டிடங்களில் அங்கன்வாடி மையங்கள் – குழந்தைகளின் பாதுகாப்புக்கு யார் பொறுப்பு? என அண்ணாமலை கேள்வி!

ஆட்சியாளர்களின் அலட்சியத்தால் பலியாகும் அப்பாவி உயிர்கள் – நயினார் நாகேந்திரன் கண்டனம்!

தமிழகத்தில் 8 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு!

விண்வெளித் துறையில் இந்தியாவின் முன்னேற்றம் சாதாரண குடிமக்களின் வாழ்க்கையை எளிதாக்குகிறது – பிரதமர் மோடி

பெரம்பலூர் அருகே 9 குழந்தைகளை கடித்து குதறிய தெரு நாய்கள்!

நெல்லை பாஜக பூத் பொறுப்பாளர்கள் மாநாட்டில் நாற்காலிகளை வரிசையாக அடுக்கி வைத்த பாஜகவினர் – குவிகிறது பாராட்டு!

உதகை – மேட்டுப்பாளையம் சிறப்பு மலை ரயில் சேவை – இன்று முதல் தொடக்கம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies