மழை, வெள்ளத்தை எதிர்கொள்ள நடவடிக்கை : பேரிடர் மேலாண்மையை மேம்படுத்தும் மகாராஷ்டிரா - சிறப்பு கட்டுரை!
Jul 18, 2026, 06:19 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

மழை, வெள்ளத்தை எதிர்கொள்ள நடவடிக்கை : பேரிடர் மேலாண்மையை மேம்படுத்தும் மகாராஷ்டிரா – சிறப்பு கட்டுரை!

Manikandan by Manikandan
Apr 15, 2026, 07:00 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஆண்டுதோறும் பெருமழையின்போது மகாராஷ்டிரா மாநில மக்கள் சொல்லொணாத் துயருக்கு ஆளாவதை தடுக்கும் வகையில், அம்மாநில பேரிடர் மேலாண்மையை தேவேந்திர பட்னாவிஸ் தலைமையிலான பாஜக அரசு மேம்படுத்துகிறது. அதுகுறித்து விவரிக்கிறது இந்த செய்தித் தொகுப்பு….

ஆண்டுதோறும் மகாராஷ்ட்ரா மாநிலம் பெருமழையை சந்திப்பது வாடிக்கை. மும்பை உள்ளிட்ட முக்கிய நகரங்கள் வெள்ளத்தில் மிதக்கும். லட்சக்கணக்கான மக்கள் சொல்லொணாத் துயருக்கு ஆளாவார்கள். பேருந்து, ரயில், விமானம் என அனைத்துவிதமான போக்குவரத்தும் பாதிக்கப்படும். இதற்கெல்லாம் முடிவுகட்டுவதற்கான முன்மொழிவை முன்னெடுத்திருக்கிறது தேவேந்திர பட்னாவிஸ் தலைமையிலான பா.ஜ.க. அரசு.

மாநில அளவில் அவசரகால செயல்பாட்டு மையம் தொடக்கம், மாவட்டங்களில் உள்ள EMERGENCY OPERATION CENTER-களை நவீனப்படுத்துதல், பேரிடர் மேலாண்மையை கற்றுக்கொடுக்க தனி கல்வி நிறுவனத்தை தொடங்குதல் என மூன்று முக்கியமான நடவடிக்கைகளை மேற்கொண்டிருக்கிறார் தேவேந்திர பட்னாவிஸ். பா.ஜ.க. அரசின் இந்த செயல்பாடுகள் விரிவான, ஒருங்கிணைந்த மற்றும் வலுவான பேரிடர் மேலாண்மைக்கு வழிகோலும் வரலாற்றுச் சிறப்புமிக்க நடவடிக்கை என்கிறார்கள் வல்லுநர்கள்.

DISASTER MANAGEMENT-க்கென தனி இணையதளமும் ‘AAPATTI SAHAYAK’ என்னும் மொபைல் செயலியும் தொடங்கப்பட்டுள்ளன. அவசரகால செயல்பாட்டு மையம் நவீனப்படுத்தப்படுவதை வெறும் தொழில்நுட்ப வளர்ச்சியாக மட்டும் பார்க்கக்கூடாது. பாதுகாப்புடன் கூடிய ஒருங்கிணைந்த மற்றும் விரைவான செயல்பாட்டின் தொடக்கம் இது. விதிகளுக்கு உட்பட்டு உலகத் தரத்துக்கு இணையாக அவசரகால செயல்பாட்டு மையம் மேம்படுத்தப்பட்டுள்ளது. தகவல்களை பெறுவதற்கும் கடத்துவதற்கும் தேவையான அதிநவீன தொழில்நுட்ப வசதிகள் STATE EMERGENCY OPERATION CENTER-ல் உள்ளன.

அதிக செயல்திறன் கொண்ட கணினிகள், காணொலி மூலம் கலந்துரையாடும் வசதி, ஏராளமான தகவல்களை சேமித்து வைக்கும் SERVER-கள், SATELLITE PHONE, WIRELESS கருவிகள், செயற்கைக்கோள் மற்றும் AI தொழில்நுட்பத்துடன் புவியைக் கண்காணிக்கும் வசதி என பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இயற்கைப் பேரிடர்களால் உண்டாகும் பாதிப்புகளை நிகழ்நேரத்தில் கண்டறிந்து மீட்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள நவீன தொழில்நுட்பங்கள் பெரிதும் உதவும்.

பேரிடர் காலத்தின் போது மக்களுக்கும் அரசு நிர்வாகத்தும் இடையே இணைப்புப் பாலமாக செயல்படுவதற்காக ‘AAPATTI SAHAYAK’ செயலி உருவாக்கப்பட்டுள்ளது. அவசர காலத்தில் உதவி தேவைப்படும் மக்கள், SOS வசதியைப் பயன்படுத்தி கட்டுப்பாட்டு அறையை தொடர்புகொள்ள முடியும். மேலும் புகைப்படம், வீடியோ மற்றும் LOCATION-ஐயும் அனுப்பலாம். இத்தகைய செயல்பாடுகள் மூலம் எதிர்காலத்தில் பேரிடர்களால் ஏற்படும் பாதிப்புகளை குறைக்க முடியும்.

Tags: Emergency Operation CenterRescue Operations IndiaState EOCNatural Disaster ControlAapatti Sahayak AppTech Driven GovernanceFlood Prevention MeasuresSmart Disaster ResponseDevendra FadnavisAI in Disaster ManagementBreaking Governance NewsSatellite Monitoring IndiaMaharashtra Flood ManagementEmergency Response SystemBJP Government MaharashtraPublic Safety MeasuresDisaster Management IndiaMonsoon Preparedness IndiaMumbai FloodsDigital Governance Maharashtra
ShareTweetSendShare
Previous Post

E CABINET-ஆக மாற்றப்பட்ட திரிபுரா அமைச்சரவை : சிறப்பு தொகுப்பு!

Next Post

இன்றைய தங்கம் விலை!

Related News

பலுாச் விடுதலைப்படை தற்கொலைப்படை தாக்குதல் – 45 பாகிஸ்தான் ராணுவத்தினர் பலி – சிறப்பு தொகுப்பு!

நீட் தேர்வு முடிவு – முதல் 100 இடங்களில் தமிழகத்தை சேர்ந்த 9 மாணவர்கள் இடம் பிடித்தனர்!

வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது விக்ரம் 1 – பிரதமர் மோடி வாழ்த்து!

வெற்றிகரமாக விண்ணில் சீறிப்பாய்ந்தது விக்ரம்-1 இந்தியாவின் முதல் தனியார் ராக்கெட்!

பழனி கோயில் நில மோசடி வழக்கு – சார் பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டன் இல்லத்தில் சிபிசிஐடி போலீசார் விசாரணை!

வடகிழக்கு எல்லையில் எதிரிகளுக்கு செக் : மிசோராமில் புதிய ராணுவ தளத்தை அமைக்கும் இந்திய அரசு – சிறப்பு தொகுப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

மெக்சிகோவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் – சுனாமி எச்சரிக்கை!

விக்ரம் – 1 ராக்கெட் பயணம் – ஏரோஸ்பேஸ் குழுவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து!

தமிழ்நாட்டை இந்தியாவின் முதன்மை மாநிலமாக உருவாக்கிட உறுதியேற்போம் – முதலமைச்சர் விஜய் அழைப்பு!

குதிரை பேர விவகாரம் – வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்ற உயர் நீதிமன்றம் மறுப்பு!

மாணவர்களின் மருத்துவர் கனவை நிறைவேற்றியது பாஜக அரசு – பிரதமர் மோடி

தமிழகத்தில் நவோதயா பள்ளிகளை திறக்க தவெக அரசு முன்வர வேண்டும் – நயினார் நாகேந்திரன்

சென்னை சைதாப்பேட்டை சமூக நீதி விடுதியில் முதல்வர் விஜய் ஆய்வு!

சென்னை பூங்கா உள்ளிட்ட மேம்படுத்தப்பட்ட 75 ரயில் நிலையங்கள் – பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்!

நாகர்கோவில் சிறையில் உயிரிழந்த சபரி வர்மனின் உடல் தகனம்!

பழனி கோயில் நில பத்திரப்பதிவு விவகாரம் – சார் பதிவாளருக்கு முன்ஜாமின்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies