தேசிய இயற்கை வேளாண்மை திட்டத்துக்கு ஒப்புதல்!
May 7, 2026, 04:03 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

தேசிய இயற்கை வேளாண்மை திட்டத்துக்கு ஒப்புதல்!

Murugesan M by Murugesan M
Nov 26, 2024, 10:11 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

2 ஆயிரத்து 481 கோடி ரூபாய் மதிப்பிலான தேசிய இயற்கை வேளாண்மை திட்டத்துக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவை கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் தொடர்பாக மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் செய்தியாளர்களிடம் விவரித்தார்.

அப்போது விவசாயிகளின் நலனை மேம்படுத்த மத்திய அரசு கடமைப்பட்டிருப்பதாக கூறிய அவர்,

இதற்காக 2 ஆயிரத்து 481 கோடி ரூபாய் மதிப்பில் தேசிய இயற்கை வேளாண் திட்டத்துக்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்ததாக தெரிவித்தார். இதில் ஆயிரத்து 584 கோடி ரூபாயை மத்திய அரசும், எஞ்சிய 897 கோடி ரூபாயை மாநில அரசும் விகிதாசார அடிப்படையில் விநியோகிக்கும் எனக் கூறினார்.

நாடு முழுதும் 78 கோடி வருமான வரி நிரந்தர கணக்கு எண் அட்டைகள் பயன்பாட்டில் உள்ளதாகவும், தற்போதுள்ள தொழில்நுட்பத்தை நவீனப்படுத்தும் வகையில் பான் 2 பாய்ண்ட் ஓ திட்டத்துக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

வளர்ந்த இந்தியாவை உருவாக்கும் நோக்கோடு அடல் புதுமை திட்டத்தை 2 ஆயிரத்து 750 கோடி ரூபாய் செலவில் 2028ஆம் ஆண்டு வரை நீட்டிக்கவும் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளதாகத் அவர் தெரிவித்தார். ரயில்வே வரலாற்றில் முதன்முறையாக வேலை வாய்ப்பு அட்டவணை அறிமுகமாகிறது என்று தெரிவித்த அஷ்வினி வைஷ்ணவ்,கடந்த 10 ஆண்டுகளில் ரயில்வே துறையில் 5 லட்சம் பணியாளர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளதாகவும், கூறினார். மேலும் 12 ஆயிரம் இணைப்பு பெட்டிகள் தயாராக இருப்பதாகவும் அஷ்வினி வைஷ்ணவ் தெரிவித்தார்.

Tags: central Minister Ashwini VaishnavApproval of the National Organic Agriculture Program!
ShareTweetSendShare
Previous Post

கூட்டுறவுத் துறையில் 60% பெண்களின் பங்களிப்பு! – பிரதமர் மோடி

Next Post

’ஒரே நாடு ஒரே சப்ஸ்க்ரிப்ஷன்’ திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்!

Related News

இந்தியா வந்த வியட்நாம் அதிபர் டோ லாம்; பிரதமர் மோடி வரவேற்பு

புதுச்சேரி பாஜக சட்டமன்ற குழு தலைவராக அமைச்சர் நமச்சிவாயம் தேர்வு!

மேற்குவங்கத்தில் 206 தொகுதிகளை கைப்பற்றி பாஜக அசத்தல் வெற்றி!

புதுச்சேரியில் மீண்டும் NDA ஆட்சி; பெரும்பான்மை இடங்களில் வெற்றி

கேரளம் சட்டப்பேரவை தேர்தல் – ஆட்சி அமைக்கிறது காங்கிரஸ் கூட்டணி!

அசாமில் 3வது முறையாக ஆட்சி அமைக்கிறது என்டிஏ கூட்டணி!

Load More

அண்மைச் செய்திகள்

ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகருடன் தவெக தலைவர் சந்திப்பு; ஆட்சியமைக்க உரிமை கோரினார்

தவெகவுக்கு காங்கிரஸ் ஆதரவு; சத்தியமூர்த்தி பவனில் கொண்டாட்டம்

தவெக அரசின் அமைச்சரவையில் இடம்பெறப் போவது யார் ? உத்தேசப் பட்டியல் வெளியானது

சென்னையில் நாளை அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம்; இபிஎஸ் அழைப்பு

தருமபுரியில் வெற்றிவாகை சூடிய செளமியா அன்புமணி; தொண்டர்கள் உற்சாகம்

சட்டப்பேரவை தேர்தலில் தோல்வி – முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார் மு.க.ஸ்டாலின்!

சென்னையில் நாளை அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம் – இபிஎஸ் அறிவிப்பு!

ஜனநாயகத்தில் மக்களே நீதிபதிகள் – தவெக தலைவர் விஜய்க்கு எல்.முருகன் வாழ்த்து!

இன்றைய தங்கம் விலை!

எம்ஜிஆரின் சாதனையை முறியடித்த தவெக தலைவர் விஜய்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies