சேலத்தில் குடியிருப்புகளை சூழ்ந்த வெள்ளம் - மாநகராட்சியை கண்டித்து பொதுமக்கள் சாலைமறியல்!
Jun 17, 2025, 10:54 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

சேலத்தில் குடியிருப்புகளை சூழ்ந்த வெள்ளம் – மாநகராட்சியை கண்டித்து பொதுமக்கள் சாலைமறியல்!

Web Desk by Web Desk
Dec 3, 2024, 12:46 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சேலத்தில் குடியிருப்புகளுக்குள் வெள்ளநீர் புகுந்ததை கண்டுகொள்ளாத மாநகராட்சி நிர்வாகத்தை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சேலம் மாவட்டத்தில் நேற்றிரவு பெய்த கனமழை காரணமாக அல்லிக்குட்டை ஏரிக்கு நீர்வரத்து அதிகரித்தது. ஒரு கட்டத்தில் ஏரி முழு கொள்ளளவை எட்டிய நிலையில், அணையில் உடைப்பு ஏற்படாமல் தவிர்க்க உபரிநீர் திறந்துவிடப்பட்டது.

இதனால் வீராணம் பிரதான சாலை, பொன்னம்மாப்பேட்டை, அம்மாப்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் உள்ள 500-க்கும் மேற்பட்ட குடியிருப்புகளை வெள்ளநீர் சூழ்ந்தது. தாழ்வான பகுதிகளில் இருந்த வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்ததால் தூக்கத்தை தொலைத்த மக்கள், தங்கள் உடமைகளை பாதுகாக்கும் பணிகளில் இரவு முழுவதும் ஈடுபட்டனர்.

இந்நிலையில், மாநகராட்சி மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் தங்களை கண்டுகொள்ளவில்லை எனக்கூறி அல்லிக்குட்டை பகுதி மக்கள் இன்று சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்தால் வீராணம் பிரதான சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்ட நிலையில், அப்பகுதி மக்களுடன் அதிகாரிகள் சமாதான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

Tags: fengaltamandu rainsalem floodsalem demoheavy rainchennai metrological centerrain alertweather updatelow pressurerain warningmetrological center
ShareTweetSendShare
Previous Post

தெலங்கானாவில் சாலையோர வியாபாரிகள் மீது மோதிய லாரி – 4 பேர் பலி!

Next Post

சாத்தனூர் அணையில் இருந்து நீர் திறப்பதில் ஏற்பட்ட குளறுபடியே வெள்ள பாதிப்புக்கு காரணம் – அண்ணாமலை குற்றச்சாட்டு!

Related News

குன்னூர் மார்க்கெட்டில் 872 கடைகளை காலி செய்யுமாறு நகராட்சி நிர்வாகம் நோட்டீஸ் – மத்திய அமைச்சர் எல்.முருகன் கண்டனம்!

கோவையில் காவல்துறையினரை கண்டித்து இந்து மக்கள் கட்சி ஆர்பாட்டம்!

எரிபொருள் விநியோக தேவையை பூர்த்தி செய்ய நடவடிக்கை – மத்திய அமைச்சர் ஹர்தீப் பூரி தகவல்!

குஜராத் முன்னாள் முதல்வர் விஜய் ரூபானியின் இறுதிச்சடங்கு – உள்துறை அமைச்சர் அமித்ஷா நேரில் அஞ்சலி!

TNPSC குரூப்-1 தேர்வில் இந்தி எதிர்ப்பு தொடர்பான கேள்வி – நயினார் நாகேந்திரன் கண்டனம்!

மதுரை முருக பக்தர்கள் மாநாடு திடலில் அறுபடை வீடுகள் கண்காட்சி – அமைச்சர் நமச்சிவாயம் திறந்து வைத்தார்!

Load More

அண்மைச் செய்திகள்

திருமணம் செய்து கொள்ளாதது ஏன்? – நடிகர் சல்மான்கான் விளக்கம்!

கேரளாவில் ஆற்றை கடக்க முடியாமல் தவிக்கும் காட்டு யானைகள்!

ரீல்ஸ் மோகம் – விஷப் பாம்புக்கு முத்தமிட முயன்றவர் மருத்துவமனையில் அனுமதி!

சைப்ரஸ் சுற்றுப்பயணத்தை முடித்துக்கொண்டு கனடா சென்ற பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு!

12-ஆவது உலக தமிழ் பொருளாதார மாநாடு : இணையதளம் மற்றும் சிற்றேடு வெளியீட்டு விழா!

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் அசைவு உணவு சாப்பிட்ட விவகாரம் – பாஜக ஆர்பாட்டம்!

மதிமுக அலுவலகம் மீது மர்ம நபர் தாக்குதல்!

தஞ்சையில் விவசாயிகள் கைது – நயினார் நாகேந்திரன் கண்டனம்!

சிறுவன் கடத்தல் வழக்கு – ஏடிஜிபி ஜெயராம் கைது!

வளைகுடா நாடுகள் ஒன்றிணைந்து அமெரிக்காவிடம் பேசி போர் நிறுத்தம் செய்ய இஸ்ரேலை வலியுறுத்த வேண்டும் – ஈரான் விருப்பம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies