திமுக ஆட்சியில் தூக்கமின்றி தவிக்கும் மக்கள் - இபிஎஸ் குற்றச்சாட்டு!
Jun 16, 2025, 08:33 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

திமுக ஆட்சியில் தூக்கமின்றி தவிக்கும் மக்கள் – இபிஎஸ் குற்றச்சாட்டு!

Web Desk by Web Desk
Dec 3, 2024, 02:53 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

முதலமைச்சர் ஸ்டாலினின் திறமையின்மையால் மக்கள் தூக்கமின்றி தவிப்பதாக எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டியுள்ளார்.

சேலம் மாவட்டம் கந்தம்பட்டியில் ஏற்பட்ட மழை, வெள்ள பாதிப்புகளை எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி நேரில் ஆய்வு செய்தார். தொடர்ந்து வெள்ள நீரை அப்புறப்படுத்த எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்து அதிகாரிகளிடம் அவர் கேட்டறிந்தார்.

இதையடுத்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், திமுக அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்காதது தான் திருவண்ணாமலையில் 7 பேர் உயிரிழந்ததற்கு காரணம் என குற்றம்சாட்டினார்.

, முதலமைச்சர் ஸ்டாலினின் திறமையின்மையால் மக்கள் தூக்கமின்றி தவிப்பதாக குற்றம்சாட்டிய இபிஎஸ், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை ஆராய்ந்து மத்திய அரசு உரிய நிதியை வழங்க வேண்டும் என வலியுறுத்தினார்.

Tags: metrological centereps pressmeetfengaltamandu rainsalem floodheavy rainchennai metrological centerrain alertweather updatelow pressurerain warning
ShareTweetSendShare
Previous Post

வெள்ள பாதிப்புகளை கண்காணிக்க தவறிய முதல்வர் ஸ்டாலின் : தமிழகத்தின் தற்போதைய நிலை என்ன? – அண்ணாமலை விளக்கம்!

Next Post

சபரிமலையில் பக்தர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் – கேரள உயர் நீதிமன்றம் உத்தரவு!

Related News

மதுரை : புகார் தெரிவித்த நபருக்கு கொலை மிரட்டல் விடுத்த பேருந்து ஓட்டுநர்!

ஈரான்- இஸ்ரேல் நாடுகள் பகுத்தறிவுடன் செயல்பட வேண்டும் : போப் ஆண்டவர் கருத்து!

முருக பக்தர்கள் மாநாடு – நிபந்தனைகள் என்னென்ன?

ரபேல் விமானங்களை சுட்டு வீழ்த்தியதாக பாகிஸ்தான் கூறியது பொய் : CEO எரிக் டிராப்பியர் பேட்டி!

கேரளாவில் வெளுத்து வாங்கும் கனமழை : வயநாடு, கோழிக்கோடு மாவட்டங்களுக்கு இன்று ரெட் அலர்ட்!

ராமதாஸ் என்னை மன்னிக்க வேண்டும் : அன்புமணி கோரிக்கை!

Load More

அண்மைச் செய்திகள்

பொருளாதாரத்தில் 3வது இடத்தை நோக்கி இந்தியா முன்னேறி செல்கிறது : பிரதமர் மோடி பெருமிதம்!

சைப்ரஸ் நாட்டிற்குச் சென்றுள்ள பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு!

புனே அருகே இந்திராயானி ஆற்றின் மீதுள்ள பாலம் இடிந்து விபத்து!

நீட் தேர்வைக் கண்டு அச்சப்படத் தேவையில்லை – மாவட்ட அளவில் முதலிடம் பிடித்த மாணவர் அஸ்வின்

டெல்டா மாவட்ட சாகுபடிக்காக கல்லணையில் நீர் திறப்பு!

மக்கள் தொகை கணக்கெடுப்பு : இன்று அறிவிப்பு வெளியாகும் – அமித் ஷா தகவல்!

போரை நிறுத்த ஈரான், இஸ்ரேல் நாடுகளுக்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் வலியுறுத்தல்!

ஈரானின் உச்ச தலைவரை கொலை செய்ய திட்டமிட்ட இஸ்ரேல் : தடுத்து நிறுத்திய டிரம்ப்!

இஸ்ரேல் – ஈரான் இடையே 4வது நாளாக தொடரும் போர்!

நகரமா? நரகமா? : உயிர்பலி வாங்கும் பள்ளங்கள் – அச்சத்தில் மக்கள்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies