உலகின் மிகப்பெரிய அணை கட்ட சீனா திட்டம் - இந்தியாவுக்கு பாதிப்பு!
May 6, 2026, 07:06 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

உலகின் மிகப்பெரிய அணை கட்ட சீனா திட்டம் – இந்தியாவுக்கு பாதிப்பு!

Murugesan M by Murugesan M
Dec 27, 2024, 11:57 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

உலகின் மிகப்பெரிய நீர்மின் உற்பத்தி செய்யும் பிரமாண்ட அணையைக் கட்ட சீனா திட்டமிட்டுள்ளதால் இந்தியா மற்றும் வங்கதேச நாடுகளுக்கு பாதிப்பு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.

திபெத்தில் உள்ள கயிலாய மலையில் உருவாகும் ஜாங்க்போ நதி சீனா, இந்தியா, வங்கதேசம் ஆகிய நாடுகள் வழியாக பாய்கிறது. இந்திய எல்லையான அருணாச்சலப்பிரதேசத்தில் நுழையும்போது பிரம்மபுத்திரா நதி என்று அழைக்கப்படும் இந்த நதி, அசாம் மாநிலத்தை கடந்து வங்கதேசத்துக்குள் நுழைகிறது.

சீனாவின் கட்டுப்பாட்டில் உள்ள திபெத்தில் ஓடும் யார்லாங் ஜாங்க்போ நதியில் பிரமாண்டமான அணையை கட்ட 2020ம் ஆண்டு திட்டமிடப்பட்டது.
மிகவும் சிக்கலான வடிவமைப்பு காரணமாக திட்டம் தாமதமாகி வந்த நிலையில், தற்போது திட்டத்தை செயல்படுத்த சீனா முடிவு செய்துள்ளது.

சீனா புதிய அணையை கட்டுவதால் பிரம்மபுத்திரா நதி மொத்தமும் சீனா கட்டுப்பாட்டுக்குள் சென்றுவிடும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

அருணாச்சலப்பிரதேசம், அசாம் மாநிலங்கள் பிரம்மபுத்திரா நதியை நம்பியுள்ள நிலையில், நீரின்றி நதி வறண்டால் இரு மாநில மக்களின் பொருாளதாரம் கடுமையாக பாதிக்கப்படும் என்றும்,  அதேபோல, மொத்த நீரையும் சீனா திறந்துவிட்டால், அசாம், அருணாச்சலப்பிரேதச மாநிலங்கள் மட்டுமின்றி வங்கதேசமும் வெள்ளத்தால் அழிந்துவிடும் எனவும் வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.

Tags: Zangbo RiverIndiachinaBangladeshMount Kailashworld's largest hydroelectric dam
ShareTweetSendShare
Previous Post

பள்ளிகளில் பாத பூஜை செய்யக்கூடாதா? இந்து முன்னணி கண்டனம்!

Next Post

பேருந்துக்காக காத்திருந்த நிறை மாத கர்ப்பிணி – லிப்ட் கொடுத்து காரில் அழைத்து சென்ற மாவட்ட ஆட்சியர்!

Related News

தவெக அரசின் அமைச்சரவையில் இடம்பெறப் போவது யார் ? உத்தேசப் பட்டியல் வெளியானது

சென்னையில் நாளை அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம்; இபிஎஸ் அழைப்பு

தருமபுரியில் வெற்றிவாகை சூடிய செளமியா அன்புமணி; தொண்டர்கள் உற்சாகம்

புதுச்சேரி பாஜக சட்டமன்ற குழு தலைவராக அமைச்சர் நமச்சிவாயம் தேர்வு!

சட்டப்பேரவை தேர்தலில் தோல்வி – முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார் மு.க.ஸ்டாலின்!

சென்னையில் நாளை அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம் – இபிஎஸ் அறிவிப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

ஜனநாயகத்தில் மக்களே நீதிபதிகள் – தவெக தலைவர் விஜய்க்கு எல்.முருகன் வாழ்த்து!

இன்றைய தங்கம் விலை!

எம்ஜிஆரின் சாதனையை முறியடித்த தவெக தலைவர் விஜய்!

திமுகவில் வெற்றி பெற்ற அமைச்சர்கள் யார்? முழு விவரம்!

மேற்குவங்கத்தில் 206 தொகுதிகளை கைப்பற்றி பாஜக அசத்தல் வெற்றி!

சட்டப்பேரவை தேர்தலில் தோல்வி அடைந்த அமைச்சர்கள்!

தமிழகத்திலேயே அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இபிஎஸ்!

ஒரே ஒரு வாக்கு வித்தியாசத்தில் தோல்வி அடைந்த அமைச்சர் பெரியகருப்பன் – குறைந்த வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்ற வேட்பாளர்கள் முழு விவரம்!

பெரம்பூர் தொகுதியில் முதலமைச்சர் ஸ்டாலின் 8, 795 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி!

சட்டமன்ற தேர்தலில் ஒரு கோடியே 72 லட்சம் வாக்குகள் பெற்ற தவெக!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies