சுற்றுப்புறத்தை அனைவரும் தூய்மையாக வைத்திருக்க வேண்டும் : தர்மேந்திர பிரதான்
Aug 31, 2026, 10:35 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

சுற்றுப்புறத்தை அனைவரும் தூய்மையாக வைத்திருக்க வேண்டும் : தர்மேந்திர பிரதான்

Murugesan M by Murugesan M
Feb 24, 2025, 12:59 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

தூய்மை இந்தியா திட்டத்தின் ஒரு பகுதியாக ஒடிசா மாநிலம் சம்பல்பூரில் மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் சாலைகளை தூய்மைப்படுத்தினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கடந்த 10 ஆண்டுகளுக்கு முன், பிரதமர் மோடி அறிமுகப்படுத்திய தூய்மை இந்தியா திட்டம் மக்கள் இயக்கமாக மாறியுள்ளதாக தெரிவித்துள்ளார். தூய்மை இந்தியா திட்டத்தின்கீழ் சுற்றுப்புறத்தை அனைவரும் தூய்மையாக வைத்திருக்க வேண்டும் என அவர் அறிவுறுத்தினார்.

மேலும், தூய்மை இந்தியா திட்டத்தின்கீழ் சம்பல்பூரை தூய்மையாக வைத்திருக்க உறுதிமொழி ஏற்றுள்ளதாகவும் தெரிவித்தார்.

Tags: Everyone should keep the environment clean under Swachh India programme: Dharmendra Pradhanதர்மேந்திர பிரதான்
Share
Tweet
SendShare
Previous Post

மகா கும்பமேளா : 62 கோடி பக்தர்கள் புனித நீராடல்!

Next Post

நியூயார்க் நகரில் இருந்து டெல்லிக்கு வந்து கொண்டிருந்த விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்!

Related News

உஸ்பெகிஸ்தான் சென்ற பிரதமர் மோடி; உயரிய விருது வழங்கி கெளரவிப்பு

சேலையை கொடுத்து காப்பாற்றியவர்கள் சிவன் – பார்வதியாக தெரிந்தனர் – நேபாள வெள்ளத்தில் தப்பித்த பெண் நெகிழ்ச்சி!

உண்மையான ஹிந்து யார்? – ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் விளக்கம்!

5 மாதங்களுக்கு முன்பே வெள்ள அபாய எச்சரிக்கை : புறக்கணித்த நேபாள அரசு – சிறப்பு கட்டுரை!

வேற்றுமையில் ஒற்றுமையை உலகிற்கு உணர்த்துவதே பாரதத்தின் நோக்கம் – மோகன் பாகவத்

மதங்கள் வெவ்வேறாக இருந்தாலும், மனிதநேயம் ஒன்றுதான் – மோகன் பாகவத்

Load More

அண்மைச் செய்திகள்

தோல்வியில் முடிந்த மெக்கா ஒப்பந்தம் : ஆமை புகுந்த வீடான பாகிஸ்தான் – சிறப்பு தொகுப்பு!

சேலம் ராஜகணபதி கோயில் கும்பாபிஷேகம் – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

நேபாள வெள்ளம், எங்கும் பிணக்குவியல் : மாயமான 3,000 பேர், கதறும் உறவுகள் -வேதனை தொகுப்பு!

நேபாள எல்லையில் ஏரி உடையும் அபாயம் – சீனா எச்சரிக்கை!

பயங்கரவாதிகள் தண்டிக்கப்பட்டால் முஸ்தபாவிற்கு கண்ணீர் வருவது ஏன்? – நயினார் நாகேந்திரன் கேள்வி!

பிரதமர் ஆசையில் விஜய் பலியாகிவிடக் கூடாது – அர்ஜுன் சம்பத்

அதுவும் கொள்ளை தான் – ஹெச்.ராஜா விமர்சனம்!

லஞ்சம் கேட்கும் பணியாளர் மீது உடனடி நடவடிக்கை – அமைச்சர் வெங்கட ரமணன் எச்சரிக்கை!

உஸ்பெகிஸ்தான் சென்றடைந்த பிரதமர் மோடி; உற்சாக வரவேற்பு

நேபாள வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட வங்கி லாக்கரில் இருந்து 93 லட்சம் கொள்ளை – 29 பேர் கைது!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies