ஆம்பூர் அரசு மருத்துவமனையில் மழை நீர் தேக்கம் : மின்கசிவு ஏற்படும் அபாயம்!
Jun 22, 2026, 09:44 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

ஆம்பூர் அரசு மருத்துவமனையில் மழை நீர் தேக்கம் : மின்கசிவு ஏற்படும் அபாயம்!

Murugesan M by Murugesan M
Apr 12, 2025, 03:15 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள  ஆம்பூர் அரசு மருத்துவமனையில் மழை நீர் தேங்கிக் காணப்படுவதால் மின்கசிவு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

ஆம்பூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் மிதமான மழை பெய்தது. இதன் காரணமாக
நேதாஜி சாலையில் உள்ள அரசு மருத்துவமனையின்  பிரசவ வார்டு கட்டிடத்தில் தண்ணீர் தேங்கியது.

மேலும், மேற்கூரையில் இருந்து வடிந்து வரும் தண்ணீர் மின்சார பெட்டி, மின் விளக்குகள், மின் கம்பிகள் மீது வழிவதால்  மின்சாரம் பாயும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

இதனால் அவ்வழியாகச் செல்லும் நோயாளிகள் மற்றும் மருத்துவர்கள், பணியாளர்கள் ஆகியோர் அச்சத்துடனே செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.

மேல் தளத்தில் நடைபெற்று வரும் பூச்சு வேலை ஆமை வேகத்தில் நடைபெறுவதால் தான் நீர்க்கசிவு ஏற்பட்டுள்ளதாகத் தெரிவித்த நோயாளிகள், அதனை விரைந்து முடிக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags: Rainwater accumulation at Ambur Government Hospital: Risk of electric shockஆம்பூர் அரசு மருத்துவமனை
ShareTweetSendShare
Previous Post

கீழக்கரை மைதானத்தில் ஜல்லிக்கட்டு போட்டி!

Next Post

பொன்முடியை அமைச்சர் பதவியில் இருந்து நீக்க கோரி ஒட்டிய போஸ்டரால் பரபரப்பு!

Related News

திருவள்ளூர் அருகே தனியார் தொழிற்சாலையில் அமோனியா வாயு சம்பவம் உயிரிழந்தோர் எண்ணிக்கை 5 ஆக உயர்வு!

குழந்தைகளிடம் செல்போன் பயன்பாடு அதிகரித்து வருவது கவலை அளிக்கிறது – சபாநாயகர் ஜே.சி.டி பிரபாகர்

திருவள்ளூர் அருகே அமோனியா வாயு கசிவில் 5 பேர் உயிரிழந்த சம்பவம் – பிரதமர் மோடி இரங்கல்!

அம்மோனியா வாயுக்கசிவால் உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு இழப்பீட்டு தொகையை உயர்த்தி வழங்க வேண்டும் – பிரேமலதா விஜயகாந்த்!

திருவள்ளூர் அருகே அமோனியா வாயு கசிவு காரணமாக 2 பேர் பலியான சம்பவம் – நயினார் இரங்கல்

நாடு முழுவதும் நடைபெற்ற நீட் மறு தேர்வு – சுமார் 23 லட்சம் பேர் பங்கேற்று தேர்வு எழுதினர்!

Load More

அண்மைச் செய்திகள்

நீட் மறு தேர்வு எழுத சென்ற மாணவர்கள் – டெல்லி விமான நிலையத்தில் 45 நிமிடங்கள் காத்திருந்த பிரதமர்!

திருவள்ளுர் அருகே கடல் உணவு பதப்படுத்தும் தொழிற்சாலையில் அமோனியா வாயு கசிவு – இருவர் பலி!

அதிமுகவினரை குறிவைத்து குதிரை பேரம் – நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு!

உடல் ஆரோக்கியத்தை பேண நாள்தோறும் யோகா பயிற்சி – எல்.முருகன்

சிதம்பரம் நடராஜர் கோயில் ஆனி தேரோட்டம் – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

கடல்சார் வலிமை கொண்ட நாடு வலுவான பொருளாதாரம் கொண்டிருக்கும் – பிரதமர் மோடி

இந்தியாவில் உருவான யோகாவை, பிரதமர் மோடி உலகளவில் எடுத்து சென்றுள்ளார் – கிஷண் ரெட்டி

சர்வதேச யோகா தினம் – பயிற்சியில் ஈடுபட்ட தமிழக, புதுவை ஆளுநர்கள்!

சென்னையில் விஷ்வ சம்வாத் கேந்திரா சார்பில் நடைபெற்ற ‘நாரதர் விருது’ வழங்கும் விழா!

புகைப்படம் எடுக்கும் விவகாரம் – டிரம்புக்கு, இத்தாலி பிரதமர் மெலோனி மீண்டும் பதிலடி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies