ரவுடிகளுக்கு மறைமுகமாக தாம்பரம் காவல் ஆணையர் எச்சரிக்கை!
Jun 22, 2026, 03:14 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

ரவுடிகளுக்கு மறைமுகமாக தாம்பரம் காவல் ஆணையர் எச்சரிக்கை!

Murugesan M by Murugesan M
Apr 12, 2025, 03:51 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

யாருக்கு எதைக் கொடுக்க வேண்டுமோ, அதைக் கொடுப்போம் என ரவுடிகளுக்கு மறைமுகமாகத் தாம்பரம் காவல் ஆணையர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

சென்னை கிழக்கு கடற்கரைச் சாலை, உத்தண்டி பகுதியில் தாம்பரம் மாநகர காவல் ஆணையரகம் மற்றும் தனியார் மருத்துவமனை இணைந்து தலைக்கவசத்தின் அவசியம் குறித்த பைக் விழிப்புணர்வு பேரணியை நடத்தின.

இந்த விழிப்புணர்வு பேரணியைத் தாம்பரம் மாநகர காவல் ஆணையர் அபின் தினேஷ் மொடக்  கொடியசைத்துத் தொடங்கி வைத்தார்.

இதனையடுத்து செய்தியாளர்களைச் சந்தித்த அவர், தாம்பரம் மாநகரில் என்கவுண்டர் இருக்குமா என்ற கேள்விக்கு, யாருக்கு எதைக் கொடுக்க வேண்டுமோ, அதைக் கொடுப்போம் என ரவுடிகளுக்கு மறைமுகமாக எச்சரிக்கை விடுத்தார்.

Tags: We will give whatever we want to whomever we want: Tambaram Police Commissioner indirectly warns rowdies!தாம்பரம் காவல் ஆணையர் எச்சரிக்கைதாம்பரம் காவல் ஆணையர்Tambaram Police Commissioner warnsTambaram Police Commissioner
ShareTweetSendShare
Previous Post

நேர்மையான வழியில் செல்லும் ஒரே தொலைக்காட்சி தமிழ் ஜனம் : டிடிவி தினகரன் புகழாரம்!

Next Post

ரங்கநாதர் கோயிலில் பங்குனி தேரோட்ட விழா கோலாகலம்!

Related News

கோபம் வந்தால் தண்ணீர் பாட்டிலை வீசும் வாய்ப்பு உள்ளது – ஓபிஎஸ் பேச்சால் சபையில் சிரிப்பலை!

மாற்றுக்கட்சிகளுக்கு செல்பவர்களுக்கு உரிய மரியாதை கிடைக்காது – இபிஎஸ்

மேகதாது அணை குறித்து பேச அனுமதி மறுப்பு – பேரவையில் இருந்து அதிமுக வெளிநடப்பு!

4 மாநிலங்களில் வாக்காளர் அடையாள அட்டை வைத்துள்ள விவகாரம் – நடிகர் பிரகாஷ் ராஜூக்கு பிடிவாரண்ட்!

திருவள்ளூர் அருகே தனியார் தொழிற்சாலையில் அமோனியா வாயு கசிவு சம்பவம் – உயிரிழந்தோர் எண்ணிக்கை 5 ஆக உயர்வு!

குழந்தைகளிடம் செல்போன் பயன்பாடு அதிகரித்து வருவது கவலை அளிக்கிறது – சபாநாயகர் ஜே.சி.டி பிரபாகர்

Load More

அண்மைச் செய்திகள்

திருவள்ளூர் அருகே அமோனியா வாயு கசிவில் 5 பேர் உயிரிழந்த சம்பவம் – பிரதமர் மோடி இரங்கல்!

அம்மோனியா வாயுக்கசிவால் உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு இழப்பீட்டு தொகையை உயர்த்தி வழங்க வேண்டும் – பிரேமலதா விஜயகாந்த்!

நீட் மறு தேர்வு எழுத சென்ற மாணவர்கள் – டெல்லி விமான நிலையத்தில் 45 நிமிடங்கள் காத்திருந்த பிரதமர்!

திருவள்ளூர் அருகே அமோனியா வாயு கசிவு காரணமாக 2 பேர் பலியான சம்பவம் – நயினார் இரங்கல்

நாடு முழுவதும் நடைபெற்ற நீட் மறு தேர்வு – சுமார் 23 லட்சம் பேர் பங்கேற்று தேர்வு எழுதினர்!

திருவள்ளுர் அருகே கடல் உணவு பதப்படுத்தும் தொழிற்சாலையில் அமோனியா வாயு கசிவு – இருவர் பலி!

அதிமுகவினரை குறிவைத்து குதிரை பேரம் – நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு!

உடல் ஆரோக்கியத்தை பேண நாள்தோறும் யோகா பயிற்சி – எல்.முருகன்

சிதம்பரம் நடராஜர் கோயில் ஆனி தேரோட்டம் – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

கடல்சார் வலிமை கொண்ட நாடு வலுவான பொருளாதாரம் கொண்டிருக்கும் – பிரதமர் மோடி

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies