மூச்சுப் பயிற்சி மேற்கொண்ட குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு!
Jun 22, 2026, 04:03 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

மூச்சுப் பயிற்சி மேற்கொண்ட குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு!

Murugesan M by Murugesan M
Jun 21, 2025, 03:19 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

 11வது சர்வதேச யோகா தினத்தையொட்டி குடியரசுத் தலைவர், மத்திய அமைச்சர்கள், மாநில முதலமைச்சர்கள் உள்ளிட்டோர் வெவ்வேறு இடங்களில் நடைபெற்ற யோகா நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

உத்தரகாண்ட் மாநிலம் டேராடூனில் நடைபெற்ற சர்வதேச யோகா தின கொண்டாட்ட நிகழ்ச்சியில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு பங்கேற்றார். பின்னர் அவர் மூச்சுப் பயிற்சியை மேற்கொண்டார்.

ஜம்மு காஷ்மீர் மாநிலம், உதம்பூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கலந்து கொண்டார். இதில் ராணுவத் தளபதி உபேந்திர திவேதி உட்பட ஏராளமான இந்திய ராணுவ வீரர்கள் கலந்து கொண்டு யோகா பயிற்சியை மேற்கொண்டனர்.

முன்னதாக பேசிய ராஜ்நாத் சிங், ஆப்ரேஷன் சிந்தூர் இன்னும் முடிவடையவில்லை எனவும், பயங்கரவாதத்திற்கு எதிராக ஒவ்வொரு அடியையும் எடுத்து வைக்க இந்தியா முழுமையாகத் தயாராக உள்ளது எனவும் தெரிவித்தார்.

இதே போல குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் நடைபெற்ற யோகா நிகழ்ச்சியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கலந்து கொண்டார். அவர் பல்வேறு வகையான யோகா ஆசனங்களைச் செய்து அசத்தினார். இந்த யோகா நிகழ்ச்சியில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

டெல்லியில் நடைபெற்ற 11-வது சர்வதேச யோகா தின கொண்டாட்ட நிகழ்ச்சியில், மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் கலந்து கொண்டார். இதில்
உலகெங்கிலும் உள்ள தூதரகப் பணிகளின் பிரமுகர்கள் கலந்து கொண்டு யோகாவில் பங்கேற்றனர்.

இதே போல டெல்லியில் நடைபெற்ற 11-வது சர்வதேச யோகா தின கொண்டாட்ட நிகழ்ச்சியில், மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஜே.பி. நட்டா கலந்து கொண்டார். முன்னதாக பேசிய அவர், 10 ஆண்டுகளில் உலகம் முழுவதும், மக்கள் யோகாவைப் பற்றி அதிக விழிப்புணர்வு பெற்றுள்ளனர் என கூறினார். உடல் மற்றும் மன ஆரோக்கியத்துக்கு யோகா எவ்வாறு உதவியுள்ளது என்பதையும் நாம் கண்டுள்ளோம் எனவும் ஜே.பி.நட்டா தெரிவித்தார்.

இதே போல உத்தரப்பிரதேச மாநிலம், கோரக்பூரில் நடைபெற்ற சர்வதேச யோகா தின கொண்டாட்ட நிகழ்ச்சியில், அம்மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் கலந்து கொண்டார். முன்னதாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், நாம் உடல்ரீதியாக ஆரோக்கியமாகவும் இருந்தால் மட்டுமே நமது விருப்பங்கள் நிறைவேறும் எனவும், அதற்கு யோகா மிகவும் அவசியம் எனவும் கூறினார்.

ஹரியானா மாநிலம், குருஷேத்ராவில் நடைபெற்ற சர்வதேச யோகா தின நிகழ்ச்சியில் அம்மாநில முதல்வர் நயாப் சிங் சைனி உள்ளிட்டோர் பங்கேற்றனர். இதில் யோகா குரு பாபா ராம்தேவ்வும் பங்கேற்று மேடையில் அனைவர் முன்னிலையிலும் யோகாசனங்களைச் செய்தார்.

Tags: குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முPresident Draupadi Murmu doing breathing exercisesமூச்சுப் பயிற்சி
ShareTweetSendShare
Previous Post

தெஹ்ரானில் மீண்டும் தாக்குதல் நடத்த இஸ்ரேல் உத்தரவு!

Next Post

சர்வதேச யோகா தினம் கொண்டாட மோடியின் முன்னெடுப்பே காரணம் : சேவா பாரதி தமிழ்நாடு அமைப்பாளர்

Related News

நீட் மறு தேர்வு எழுத சென்ற மாணவர்கள் – டெல்லி விமான நிலையத்தில் 45 நிமிடங்கள் காத்திருந்த பிரதமர்!

நாடு முழுவதும் நடைபெற்ற நீட் மறு தேர்வு – சுமார் 23 லட்சம் பேர் பங்கேற்று தேர்வு எழுதினர்!

கடல்சார் வலிமை கொண்ட நாடு வலுவான பொருளாதாரம் கொண்டிருக்கும் – பிரதமர் மோடி

சர்வதேச யோகா தினம் – பயிற்சியில் ஈடுபட்ட தமிழக, புதுவை ஆளுநர்கள்!

சர்வதேச யோகா தினம் – கொல்கத்தாவில் 35,000 பேருடன் யோகா செய்த பிரதமர் மோடி!

ஹோர்முஸ் நீரிணையை கடந்து இந்தியா நோக்கி வரும் கச்சா எண்ணெய் கப்பல்கள்!

Load More

அண்மைச் செய்திகள்

கோபம் வந்தால் தண்ணீர் பாட்டிலை வீசும் வாய்ப்பு உள்ளது – ஓபிஎஸ் பேச்சால் சபையில் சிரிப்பலை!

மாற்றுக்கட்சிகளுக்கு செல்பவர்களுக்கு உரிய மரியாதை கிடைக்காது – இபிஎஸ்

மேகதாது அணை குறித்து பேச அனுமதி மறுப்பு – பேரவையில் இருந்து அதிமுக வெளிநடப்பு!

4 மாநிலங்களில் வாக்காளர் அடையாள அட்டை வைத்துள்ள விவகாரம் – நடிகர் பிரகாஷ் ராஜூக்கு பிடிவாரண்ட்!

திருவள்ளூர் அருகே தனியார் தொழிற்சாலையில் அமோனியா வாயு கசிவு சம்பவம் – உயிரிழந்தோர் எண்ணிக்கை 5 ஆக உயர்வு!

குழந்தைகளிடம் செல்போன் பயன்பாடு அதிகரித்து வருவது கவலை அளிக்கிறது – சபாநாயகர் ஜே.சி.டி பிரபாகர்

திருவள்ளூர் அருகே அமோனியா வாயு கசிவில் 5 பேர் உயிரிழந்த சம்பவம் – பிரதமர் மோடி இரங்கல்!

அம்மோனியா வாயுக்கசிவால் உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு இழப்பீட்டு தொகையை உயர்த்தி வழங்க வேண்டும் – பிரேமலதா விஜயகாந்த்!

திருவள்ளூர் அருகே அமோனியா வாயு கசிவு காரணமாக 2 பேர் பலியான சம்பவம் – நயினார் இரங்கல்

திருவள்ளுர் அருகே கடல் உணவு பதப்படுத்தும் தொழிற்சாலையில் அமோனியா வாயு கசிவு – இருவர் பலி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies