அரக்கோணம் அருகே சரக்கு ரயில் தடம் புரண்டு தீ விபத்து - ரயில் போக்குவரத்து பாதிப்பு!
Apr 29, 2026, 11:17 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

அரக்கோணம் அருகே சரக்கு ரயில் தடம் புரண்டு தீ விபத்து – ரயில் போக்குவரத்து பாதிப்பு!

Ramamoorthy S by Ramamoorthy S
Jul 13, 2025, 10:06 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

அரக்கோணம் அருகே சரக்கு ரயிலில் பற்றி எரியும் தீயை அணைக்கும் பணியில் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டுள்ளனர்.

சென்னை துறைமுகத்தில் இருந்து எண்ணெய் ஏற்றிக்கொண்டு சென்ற சரக்கு ரயில் அதிகாலை திருவள்ளூர் ரயில் நிலையம் அருகே தடம்புரண்டு விபத்துக்குள்ளானது. இதில், சரக்கு ரயில் பெட்டிகளில் இருந்த எண்ணெய் தீப்பற்றி எரிந்து வருவதால், அப்பகுதி முழுவதுமே புகை மண்டலம் போல காட்சியளிக்கிறது. சரக்கு ரயிலில் இருந்த 54 பெட்டிகளில் 4 வேகன்கள் தீப்பற்றி எரிந்து வருகின்றன.

மேலும், அந்த பகுதியில் உள்ள குடியிருப்புகளில் பாதிப்பு ஏற்படாத வகையில், பொதுமக்கள் அப்புறப்படுத்தும் பணியில் மாவட்ட நிர்வாகம் ஈடுபட்டுள்ளது.

அந்த பகுதியில் மின்சேவை முற்றிலும் துண்டிக்கப்பட்டுள்ள நிலையில், வீடுகளில் இருந்து சமையல் எரிவாயு சிலிண்டர்கள் அப்புறப்படுத்தப்பட்டன.

சரக்கு ரயில் தீ விபத்து காரணமாக அரக்கோணம் மார்க்கத்தில் செல்லும் ரயில்கள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

சென்னை சென்டரலில் இருந்து புறப்படும் 10க்கும் மேற்பட்ட விரைவு ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில், அரக்கோணம் வழியாக சென்ட்ரலுக்கு வரும் விரைவு ரயில்கள் திருவள்ளூர் ரயில் நிலையம் அருகே நிறுத்தப்பட்டன. மேலும், ரயில் தீ விபத்து குறித்து தெற்கு ரயில்வே விசாரணக்குழு அமைத்து விசாரணை மேற்கொண்டு வருகிறது.

திருவள்ளூர் அருகே சரக்கு ரயில் விபத்துக்குள்ளான இடத்திற்கு தேசிய பேரிடர் மீட்புக் குழுவினர் விரைந்துள்ளனர். தக்கோலம் பகுதியில் இருந்து, தேசிய பேரிடர் மீட்பு படையின் கமாண்டோ அகிலேஷ் குமார் மற்றும் ஆய்வாளர் கோபிநாத் தலைமையில் 60 பேர் கொண்ட இரு குழுக்கள், திருவள்ளூர் விரைந்தன.

 

Tags: FirefightersArakkonamrail derail near Tiruvallur railway station10 express trains cancelled
ShareTweetSendShare
Previous Post

நவீனமயமான தற்போதைய சமூகத்தில் அன்பும், கனிவும் முக்கிய தேவையாக உள்ளது – ஆளுநர் ஆர்.என்.ரவி

Next Post

உதயநிதிக்கு பொன்னாடை அணிவிக்க முயன்ற திமுக நிர்வாகி – தள்ளி விட்ட அமைச்சர்!

Related News

அமைச்சர் சேகர் பாபுவால் உயிருக்கு அச்சுறுத்தல் உள்ளது – துறைமுகம் தொகுதி தவெக வேட்பாளர் காவல் ஆணையர் அலுவலகத்தில் மனு!

கோவையில் தமிழக பாஜக மையக்குழு கூட்டம் – சட்டப்பேரவை தேர்தல் வாக்கு எண்ணிக்கை தொடர்பாக ஆலோசனை!

மே 2 ஆம் தேதி முதல் மறு உத்தரவு வரும் வரை போலீசார் விடுப்பு எடுக்கக்கூடாது – தமிழக டிஜிபி உத்தரவு!

நாகர்கோவில் திருப்பதிசாரம் திருவாழ் மார்பன் கோயில் தெப்பக்குளத்தை சீரமைக்க வேண்டும் – இந்து முன்னணி வலியுறுத்தல்!

கன்னியாகுமரி, சிவகங்கை மாவட்டங்களில் கோடை மழை – பொதுமக்கள் மகிழ்ச்சி!

முன்னெப்போதும் இல்லாத அளவில் அதிக எண்ணிக்கையில் வாக்களிக்க வேண்டும் – மேற்கு வங்க வாக்காளர்களுக்கு பிரதமர் மோடி அழைப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

மேற்கு வங்க சட்டமன்ற தேர்தல் – இறுதிக்கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது!

குஜராத் உள்ளாட்சி தேர்தல் – பாஜக அமோக வெற்றி!

மதுரை சித்திரை திருவிழா – திருக்கல்யாண அலங்காரத்தில் வீதியுலா சென்ற மீனாட்சி, சுந்தரேஸ்வரர்!

டிரான்ஸ்பார்மர் கொள்முதல் ஊழல் விசாரணை தொடர்பான வழக்கு – சென்னை உயர் நீதிமன்றம் இன்று தீர்ப்பு அளிக்கிறது!

ஈரான் தாக்குதலுக்கு பதிலடி : இஸ்ரேலின் அயர்ன் டோமை பயன்படுத்தும் ஐக்கிய அரபு அமீரகம் – சிறப்பு தொகுப்பு!

மேற்கு வங்க சட்டமன்ற தேர்தல் – நாளை இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு!

உலகின் முன்னணி ஐடி சேவை வழங்குநராக உயர்ந்துள்ளோம் – அஸ்வினி வைஷ்ணவ்

சிக்கிம் வளர்ச்சியை தடுத்த காங்கிரஸ் அரசு – பிரதமர் மோடி குற்றச்சாட்டு!

ஹார்முஸ் ஜலசந்தியை உடனடியாக திறக்க வேண்டும் – ஈரானுக்கு ஐநா பொதுச்செயலாளர் அறிவுறுத்தல்!

பஞ்சாப்பில் ரயில் தண்டவாளத்தை தகர்க்க முயற்சி – வெடிகுண்டு வெடித்ததில் ஒருவர் பலி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies